Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு!
2 posters
Page 1 of 1
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு!
டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.
நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.
ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்ப ரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது. தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது .என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும். அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.
மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, துப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.
எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
டாக்டர் டி.மைதிலி, காக்னெடிவ் நியூரோ சைக்காலஜிஸ்ட், சென்னை.dr.tmythily@gmail.com
ksikkuh- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
Similar topics
» புதிய தலைமை செயலகத்தில் 300 படுக்கைகளுடன் நவீன மருத்துவமனை
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» கௌசிகா நதியை தூர்வார தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்
» சிதைவு – கவிதை
» தலைமைச் செயலகத்தில் உளவும் 3 ஒற்றர்கள் !
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» கௌசிகா நதியை தூர்வார தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்
» சிதைவு – கவிதை
» தலைமைச் செயலகத்தில் உளவும் 3 ஒற்றர்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|