Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஹா... கிறிஸ்துமஸ் மரங்கள்!
Page 1 of 1
ஆஹா... கிறிஸ்துமஸ் மரங்கள்!
உலகில், பெரும்பாலான நாடுகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை
வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையை
முன்னிட்டு வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரமும், நாட்டிற்கு நாடு
மாறுபட்டு இருக்கும். இதோ சில, வித்தியாசமான கிறிஸ்துமஸ்
மரங்கள்:
சோவியத் யூனியனிலிருந்து, 1990ல் பிரிந்த முதல் குடியரசு நாடு,
லிதுவேனியா; இந்நாட்டின் தலைநகரம் வில்னியுஸில், 2015ல்,
ஒரு கிராமத்து வீட்டில் புதுமையான கிறிஸ்துமஸ் மரம்
அமைக்கப்பட்டது.
65 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அவ்வீட்டின் முன்புறம் தேவதாரு
மரக்கிளைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வீட்டின் உள்ளே
சென்றால், அவ்வூரில் உள்ள பிரபலங்கள், கிறிஸ்துமஸ் கதைகளைக்
கூறினர். இது, மிகுந்த பாராட்டை பெற்றது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில், இரண்டாயிரம்
பொம்மைகளை கொண்டு, 14 மீட்டர் உயரத்திற்கு கிறிஸ்துமஸ்
மரம் அமைக்கப்பட்டது.
பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த இந்த கிறிஸ்துமஸ் மரத்தில்
வைக்கப்பட்டிருந்த பொம்மைகள், இறுதியில், ஆதரவற்ற
குழந்தைகள் இல்லங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
இத்தாலியில் உள்ள கபியோ நகரையொட்டி, மவுண்ட் இன்ஜினோ
என்ற மலை உள்ளது. இம்மலையின் சரிவில் உள்ள, 650 மீட்டர்
உயரம் கொண்ட ஒரு மரத்தின் கிளைகளில், 250 பச்சை மற்றும்
ஏராளமான வண்ண விளக்குகளை பொருத்தி, ஜொலிக்க வைப்பர்.
ஆண்டுதோறும், டிசம்பர், 7ம் தேதியன்று அமைக்கப்பட்டு,
டிசம்பர் மாத இறுதி வரை, இந்த மரம் ஜொலிக்கும்.
சோவியத் யூனியனிலிருந்து, 1991ல் தனி நாடாக சுதந்திரம் பெற்ற
நாடு, எஸ்டோனியா. இதன் முக்கியமான நகரங்களில் ஒன்றான,
ராக்பெர்ரேவில், இரண்டு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட
கிறிஸ்துமஸ் மரம் இது!
பழைய வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட, 121 ஜன்னல்களை மெருகேற்றி,
வண்ணக் கண்ணாடிகளை பொருத்தி, கிறிஸ்துமஸ் மரம் அமைத்தனர்.
இது, வித்தியாசமாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பை
பெற்றது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் உள்ள அரண்மனையில்,
கடந்த ஆண்டு, ஆறு சம அளவு கொண்ட சதுரங்களால் ஆன
கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்திருந்தனர். ஆனால், இதற்கு மக்களிடம்
வரவேற்பு இல்லாததால், இந்த ஆண்டு, பாரம்பரிய முறையில்,
இதே இடத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர்.
நார்வே நாட்டின், டார்மன்ட் என்ற நகரில், 45 மீட்டர் உயரத்தில்
உருவாக்கப்பட்ட வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் இது.
இதன் சிறப்பு என்னவென்றால், 1,700 தனித்தனி, ஊசியிலை
மரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
ராஜிராதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|