புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_lcap'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_voting_bar'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_lcap'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_voting_bar'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_lcap'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_voting_bar'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 6:46 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' EhSmzouHTweW5qlOsqr8+Tamil_News_large_192514520171224073426_318_219



சென்னை : ''குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்' என, மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறினார்.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில், 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பி.எஸ்.ராகவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கலைமகள் ஆசிரியர், கிழாம்பூர் சங்கர சுப்ரமணியன், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்ற தலைவர் வி.ஜி.சந்தோஷம், செயலர் சுபராஜ் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசிய
தாவது:
நாம், சமுதாயத்தின் அவலங்கள் குறித்து, எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தை, நல்ல முறையில் வழி
நடத்தும் பணியில், முதியவர்கள் ஈடுபட வேண்டும்.
குறை கூறுவதை விட்டு, இருளை சபிக்காமல், ஒரு சிறிய மெழுகுவர்த்தியையாவது ஏற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும், சிறு சிறு முயற்சி மேற்கொண்டால், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு வர முடியும் என்பதை, முதியவர்கள் உணர
வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தகத்தை படிப்பதற்கு முன்னதாக, நான் எழுதிய தீர்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த புத்தகத்தை படித்த பின், மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எழுதும் தீர்ப்பிற்கு, மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இளைஞர்கள் காரணமா; இல்லை இளைஞர்களுக்கு பண்பாடுகளை போதிக்க மறந்த முதியவர்கள் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
முதியவர்களிடம் தான் குழந்தைகள் வளர வேண்டும். தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்திலும், குழந்தைகளை
போடிங்கிலும் விடுகின்றனர்.
முதியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொத்தெழுதி கொடுக்கும் போது, என்னை ஆயுட்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என, ஒரு வரி எழுதுகின்றனர்.
இந்த கடமையை பிள்ளைகள் மீறினால், அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது என, முதியவர்கள் வழக்கு தொடர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு, முதியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் தான், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும் என, கற்க வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


நன்றி தினமலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Dec 24, 2017 9:38 pm

குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
aeroboy2000
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் aeroboy2000

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:51 pm

aeroboy2000 wrote:குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254643


ம்ம்..நிஜம்தான், ஆனால் செய்வார்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:45 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 6:47 pm

SK wrote:'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254713


நன்றி !..இன்றைய இளைய  தலைமுறை மனது வைத்தால் இது நடக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக