ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

3 posters

Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by krishnaamma Sun Dec 24, 2017 6:46 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' EhSmzouHTweW5qlOsqr8+Tamil_News_large_192514520171224073426_318_219



சென்னை : ''குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்' என, மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறினார்.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில், 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பி.எஸ்.ராகவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கலைமகள் ஆசிரியர், கிழாம்பூர் சங்கர சுப்ரமணியன், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்ற தலைவர் வி.ஜி.சந்தோஷம், செயலர் சுபராஜ் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசிய
தாவது:
நாம், சமுதாயத்தின் அவலங்கள் குறித்து, எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தை, நல்ல முறையில் வழி
நடத்தும் பணியில், முதியவர்கள் ஈடுபட வேண்டும்.
குறை கூறுவதை விட்டு, இருளை சபிக்காமல், ஒரு சிறிய மெழுகுவர்த்தியையாவது ஏற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும், சிறு சிறு முயற்சி மேற்கொண்டால், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு வர முடியும் என்பதை, முதியவர்கள் உணர
வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தகத்தை படிப்பதற்கு முன்னதாக, நான் எழுதிய தீர்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த புத்தகத்தை படித்த பின், மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எழுதும் தீர்ப்பிற்கு, மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இளைஞர்கள் காரணமா; இல்லை இளைஞர்களுக்கு பண்பாடுகளை போதிக்க மறந்த முதியவர்கள் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
முதியவர்களிடம் தான் குழந்தைகள் வளர வேண்டும். தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்திலும், குழந்தைகளை
போடிங்கிலும் விடுகின்றனர்.
முதியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொத்தெழுதி கொடுக்கும் போது, என்னை ஆயுட்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என, ஒரு வரி எழுதுகின்றனர்.
இந்த கடமையை பிள்ளைகள் மீறினால், அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது என, முதியவர்கள் வழக்கு தொடர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு, முதியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் தான், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும் என, கற்க வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


நன்றி தினமலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty Re: 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by aeroboy2000 Sun Dec 24, 2017 9:38 pm

குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty Re: 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by krishnaamma Sun Dec 24, 2017 9:51 pm

aeroboy2000 wrote:குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254643


ம்ம்..நிஜம்தான், ஆனால் செய்வார்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty Re: 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by SK Mon Dec 25, 2017 1:45 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty Re: 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by krishnaamma Mon Dec 25, 2017 6:47 pm

SK wrote:'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254713


நன்றி !..இன்றைய இளைய  தலைமுறை மனது வைத்தால் இது நடக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Empty Re: 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாத்தா பாட்டி பார்த்திருப்போம்.... ஒரு தாத்தா, பாட்டியானதை பார்த்திருக்கீங்களா?
» தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை
» ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! : ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை
» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
» தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum