புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
28 Posts - 61%
heezulia
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
3 Posts - 7%
prajai
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
216 Posts - 43%
heezulia
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
18 Posts - 4%
i6appar
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:32 pm

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! HUH4nplRHeOQ4SAmylV0+027ba9d9a9950e5d27040f55758f1cb7
ஊரில் நாம் பார்க்கும் பக்கமெல்லாம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் தற்போது கண்ணில் படுவதே அரிதான நிகழ்வாகிவிட்டது. மாறிவரும் காலநிலை, மனிதர்களின் வாழ்க்கை முறை, சூழலியல் சீர்கேடுகள் என அந்த சின்னஞ்சிறு பறவை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் மிகமிக அதிகம். குறிப்பாக, அதிகரித்துவரும் செல்போன் டவர்கள் மற்றும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் இவற்றிற்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படாத காரணத்தால் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, தினம்தினம் வாழ்வதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன சிட்டுக்குருவிகள். இதற்கு முதன்மையான காரணம் மனிதர்கள்தான். சிட்டுக்குருவிகளுக்கான உணவு, வாழ்விடம், காலநிலை என எல்லா விதத்திலும் அவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்திய மனிதன், அவற்றை நேரடியாகவே வேட்டையாடவும் தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம்.
திருச்சி அருகில் முனியாஸ் எனும் அரியவகை குருவிகளை விற்ற 3 பேரைக் கைது செய்துள்ள வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 330 குருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:34 pm

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! DMf1tyW4Q1Ga7l2rdLuo+08d2fd82d08f65e26752e915205d8950
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் முனியாஸ் குருவிகள் விற்கப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு தகவல் கிடைக்க, திருச்சி வனச்சரக அலுவலர் எம். பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி, வனக்காவலர்கள் தங்கவேலு, ஜான்ஜோசப் உள்ளிட்ட வனக்குழுவினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்டவாய்த்தலை சந்தை அருகில் 3 பேர், பறவைகளை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், சிலம்பரசன், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் குருவி உள்ளிட்ட பறவையினங்களைப் பிடித்து உணவுக்காக விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் முனியாஸ் சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த 310 பறவைகளும், உயிருடன் 20 பறவைகளும் என மொத்தம் 330 முனியாஸ் சிட்டுக்குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் சூட்டைத்தணிக்கும், மூல வியாதிகளுக்கு ஏற்றது என பல்வேறு தகவல்களைக் கூறி விற்பனை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் குருவிகளைக் கொண்டு ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிக்கலாம் என்று பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவ குணமுள்ள முனியாஸ் வகை சிட்டுக்குருவி, அளவில் சிறியதாக இருந்தாலும், ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால், சிலர் தோகைமலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை குருவிகளை வேட்டையாடி வருவதும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:35 pm

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் பழங்காவிரி என்ற பகுதியில் அரியவகை குருவிகளை மாமிசமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த கிளி உள்ளிட்ட பறவையினங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக