புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
439 Posts - 55%
heezulia
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
25 Posts - 3%
prajai
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
4 Posts - 1%
mini
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
4 Posts - 1%
vista
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_m10காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 23, 2017 6:13 pm

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான, பிரதமர் நரேந்திரமோடியின் விமர்சன சர்ச்சையை மையமாக வைத்து, காங்., - எம்.பி.,க்கள் ஏற்படுத்திய தொடர் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட நேர்ந்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகே, ராஜ்யசபா மீண்டும் கூடஉள்ளது.
பாதிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, குஜராத் சட்டசபை
தேர்தலின்போது, பிரதமர்
நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார்.
பாகிஸ்தானுடன் மன்மோகன் சிங்கை தொடர்புபடுத்தி பேசியிருந்த அந்த விமர்சனம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, இப்பிரச்னை பெரிய அளவில் வெடித்து, அலுவல்களை பாதித்தும் வருகிறது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று, காங்கிரஸ், எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், ராஜ்யசபாவில் இப்பிரச்னையால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர், குலாம்நபி ஆசாத் பேசுகையில், ''இப்
பிரச்னை குறித்து முதலில் தீர்வு காண வேண்டும். அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
''எனவே, சுமுக முடிவு ஏற்படும் வரை, சபையை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.

அதற்கு பதிலளித்த, அமைச்சர் விஜய் கோயல், ''இது ஒரு பிரச்னையே அல்ல; சபை தொடர்ந்து நடக்கட்டும். அதற்கிடையில் தீர்வும் கண்டுகொள்ளலாம். சபையை ஒத்தி வைக்கக்கூடாது,'' என்றார்.
மூத்த எம்.பி., ஆனந்த் சர்மாவும், ''அமளி நிற்க வேண்டுமெனில், சபையை ஒத்திவைத்து தீர்வு காணுங்கள்,'' என்றார். அதை ஏற்காமல் சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, சமாதானப்
படுத்த முயன்றார்.

''சபையை நடத்த அனுமதிக்கவில்லை எனில், வரும், 27ம்
தேதி வரை ஒத்திவைத்து விடுவேன். உங்கள் அனைவருக்கும்
ஒரு வார கால விடுமுறை கிடைக்கும்,'' என்று கூறியும்,
அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இறுதியில், வேறு வழியின்றி, சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம், சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை
உட்பட விடுமுறை நாட்கள் முடிந்து, அடுத்த வாரம், 27ம்
தேதி ராஜ்யசபா கூடும்.

லோக்சபாலோக்சபாவில், காலையில், இதே பிரச்னைக்காக
அமளி ஏற்பட்டாலும், அலுவல்கள் தொடர்ந்தன. சமீபத்தில்,
தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத்
மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய 'ஒக்கி
புயல் இயற்கை பேரிடர்' குறித்த சிறப்பு விவாதம்,
லோக்சபாவில் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் பேசிய, நாமக்கல், எம்.பி., சுந்தரம், ''ஒக்கி புயல்
பாதிப்புகளை சரிசெய்வதற்காக, தமிழக அரசு கேட்ட
நிவாரண நிதியை, விரைந்து அளிக்க வேண்டும்,'' என்றார்
.இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
கூறியதாவது:

பணி தொடரும்

புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை,
ஆரம்பத்தில் வந்த தகவல்களின்படி, 433 பேராக
இருந்தது. தற்போது பல மீனவர்கள் வீடுகளுக்கு திரும்பி
விட்ட நிலையில், காணாமல் போன மீனவர்களின்
எண்ணிக்கை, 275 ஆக குறைந்து உள்ளது.

மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தொய்வு என்பதே
கிடையாது.கப்பற்படை மற்றும் கடலோர காவல்படையைச்
சேர்ந்த, 18 கப்பல்களும், இப்படைகளின் வீரர்களும்,
தேடுதல் பணிகளில் தொடர்ந்து, ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அமைச்சர்கள் கோரிக்கை

தமிழக அமைச்சர்கள், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர்,
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை,
நேற்று சந்தித்தனர். 'ஒக்கி' புயலால், தமிழகத்தில் ஏற்பட்ட
பாதிப்புகள் பற்றிய அறிக்கையை, அவரிடம் கொடுத்து,
'புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என,
கோரினர்.

இதற்கு ராஜ்நாத் சிங், ' மத்திய ஆய்வு குழு, அடுத்த வாரத்தில்,
தமிழகத்தில் ஆய்வு செய்து, ஒக்கி புயல் பாதிப்பு பற்றிய
அறிக்கையை வழங்கும். அதன்பின், கூடுதல் நிதி ஒதுக்குவது
பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.

-நமது டில்லி நிருபர் -தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக