Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது
Page 1 of 1
காங்., அமளியால் முடங்கிய ராஜ்யசபா கிறிஸ்துமசுக்கு பின் மீண்டும் கூடுகிறது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான, பிரதமர் நரேந்திரமோடியின் விமர்சன சர்ச்சையை மையமாக வைத்து, காங்., - எம்.பி.,க்கள் ஏற்படுத்திய தொடர் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட நேர்ந்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகே, ராஜ்யசபா மீண்டும் கூடஉள்ளது.
பாதிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, குஜராத் சட்டசபை
தேர்தலின்போது, பிரதமர்
நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார்.
பாகிஸ்தானுடன் மன்மோகன் சிங்கை தொடர்புபடுத்தி பேசியிருந்த அந்த விமர்சனம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, இப்பிரச்னை பெரிய அளவில் வெடித்து, அலுவல்களை பாதித்தும் வருகிறது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று, காங்கிரஸ், எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், ராஜ்யசபாவில் இப்பிரச்னையால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர், குலாம்நபி ஆசாத் பேசுகையில், ''இப்
பிரச்னை குறித்து முதலில் தீர்வு காண வேண்டும். அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
''எனவே, சுமுக முடிவு ஏற்படும் வரை, சபையை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதிலளித்த, அமைச்சர் விஜய் கோயல், ''இது ஒரு பிரச்னையே அல்ல; சபை தொடர்ந்து நடக்கட்டும். அதற்கிடையில் தீர்வும் கண்டுகொள்ளலாம். சபையை ஒத்தி வைக்கக்கூடாது,'' என்றார்.
மூத்த எம்.பி., ஆனந்த் சர்மாவும், ''அமளி நிற்க வேண்டுமெனில், சபையை ஒத்திவைத்து தீர்வு காணுங்கள்,'' என்றார். அதை ஏற்காமல் சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, சமாதானப்
படுத்த முயன்றார்.
''சபையை நடத்த அனுமதிக்கவில்லை எனில், வரும், 27ம்
தேதி வரை ஒத்திவைத்து விடுவேன். உங்கள் அனைவருக்கும்
ஒரு வார கால விடுமுறை கிடைக்கும்,'' என்று கூறியும்,
அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இறுதியில், வேறு வழியின்றி, சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம், சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை
உட்பட விடுமுறை நாட்கள் முடிந்து, அடுத்த வாரம், 27ம்
தேதி ராஜ்யசபா கூடும்.
லோக்சபாலோக்சபாவில், காலையில், இதே பிரச்னைக்காக
அமளி ஏற்பட்டாலும், அலுவல்கள் தொடர்ந்தன. சமீபத்தில்,
தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத்
மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய 'ஒக்கி
புயல் இயற்கை பேரிடர்' குறித்த சிறப்பு விவாதம்,
லோக்சபாவில் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் பேசிய, நாமக்கல், எம்.பி., சுந்தரம், ''ஒக்கி புயல்
பாதிப்புகளை சரிசெய்வதற்காக, தமிழக அரசு கேட்ட
நிவாரண நிதியை, விரைந்து அளிக்க வேண்டும்,'' என்றார்
.இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
கூறியதாவது:
பணி தொடரும்
புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை,
ஆரம்பத்தில் வந்த தகவல்களின்படி, 433 பேராக
இருந்தது. தற்போது பல மீனவர்கள் வீடுகளுக்கு திரும்பி
விட்ட நிலையில், காணாமல் போன மீனவர்களின்
எண்ணிக்கை, 275 ஆக குறைந்து உள்ளது.
மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தொய்வு என்பதே
கிடையாது.கப்பற்படை மற்றும் கடலோர காவல்படையைச்
சேர்ந்த, 18 கப்பல்களும், இப்படைகளின் வீரர்களும்,
தேடுதல் பணிகளில் தொடர்ந்து, ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அமைச்சர்கள் கோரிக்கை
தமிழக அமைச்சர்கள், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர்,
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை,
நேற்று சந்தித்தனர். 'ஒக்கி' புயலால், தமிழகத்தில் ஏற்பட்ட
பாதிப்புகள் பற்றிய அறிக்கையை, அவரிடம் கொடுத்து,
'புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என,
கோரினர்.
இதற்கு ராஜ்நாத் சிங், ' மத்திய ஆய்வு குழு, அடுத்த வாரத்தில்,
தமிழகத்தில் ஆய்வு செய்து, ஒக்கி புயல் பாதிப்பு பற்றிய
அறிக்கையை வழங்கும். அதன்பின், கூடுதல் நிதி ஒதுக்குவது
பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.
-நமது டில்லி நிருபர் -தினமலர்
பாதிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, குஜராத் சட்டசபை
தேர்தலின்போது, பிரதமர்
நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார்.
பாகிஸ்தானுடன் மன்மோகன் சிங்கை தொடர்புபடுத்தி பேசியிருந்த அந்த விமர்சனம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, இப்பிரச்னை பெரிய அளவில் வெடித்து, அலுவல்களை பாதித்தும் வருகிறது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று, காங்கிரஸ், எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும், ராஜ்யசபாவில் இப்பிரச்னையால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர், குலாம்நபி ஆசாத் பேசுகையில், ''இப்
பிரச்னை குறித்து முதலில் தீர்வு காண வேண்டும். அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
''எனவே, சுமுக முடிவு ஏற்படும் வரை, சபையை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதிலளித்த, அமைச்சர் விஜய் கோயல், ''இது ஒரு பிரச்னையே அல்ல; சபை தொடர்ந்து நடக்கட்டும். அதற்கிடையில் தீர்வும் கண்டுகொள்ளலாம். சபையை ஒத்தி வைக்கக்கூடாது,'' என்றார்.
மூத்த எம்.பி., ஆனந்த் சர்மாவும், ''அமளி நிற்க வேண்டுமெனில், சபையை ஒத்திவைத்து தீர்வு காணுங்கள்,'' என்றார். அதை ஏற்காமல் சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, சமாதானப்
படுத்த முயன்றார்.
''சபையை நடத்த அனுமதிக்கவில்லை எனில், வரும், 27ம்
தேதி வரை ஒத்திவைத்து விடுவேன். உங்கள் அனைவருக்கும்
ஒரு வார கால விடுமுறை கிடைக்கும்,'' என்று கூறியும்,
அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இறுதியில், வேறு வழியின்றி, சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம், சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை
உட்பட விடுமுறை நாட்கள் முடிந்து, அடுத்த வாரம், 27ம்
தேதி ராஜ்யசபா கூடும்.
லோக்சபாலோக்சபாவில், காலையில், இதே பிரச்னைக்காக
அமளி ஏற்பட்டாலும், அலுவல்கள் தொடர்ந்தன. சமீபத்தில்,
தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத்
மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய 'ஒக்கி
புயல் இயற்கை பேரிடர்' குறித்த சிறப்பு விவாதம்,
லோக்சபாவில் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் பேசிய, நாமக்கல், எம்.பி., சுந்தரம், ''ஒக்கி புயல்
பாதிப்புகளை சரிசெய்வதற்காக, தமிழக அரசு கேட்ட
நிவாரண நிதியை, விரைந்து அளிக்க வேண்டும்,'' என்றார்
.இறுதியாக பேசிய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
கூறியதாவது:
பணி தொடரும்
புயலில் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை,
ஆரம்பத்தில் வந்த தகவல்களின்படி, 433 பேராக
இருந்தது. தற்போது பல மீனவர்கள் வீடுகளுக்கு திரும்பி
விட்ட நிலையில், காணாமல் போன மீனவர்களின்
எண்ணிக்கை, 275 ஆக குறைந்து உள்ளது.
மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தொய்வு என்பதே
கிடையாது.கப்பற்படை மற்றும் கடலோர காவல்படையைச்
சேர்ந்த, 18 கப்பல்களும், இப்படைகளின் வீரர்களும்,
தேடுதல் பணிகளில் தொடர்ந்து, ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அமைச்சர்கள் கோரிக்கை
தமிழக அமைச்சர்கள், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர்,
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை,
நேற்று சந்தித்தனர். 'ஒக்கி' புயலால், தமிழகத்தில் ஏற்பட்ட
பாதிப்புகள் பற்றிய அறிக்கையை, அவரிடம் கொடுத்து,
'புயல் நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என,
கோரினர்.
இதற்கு ராஜ்நாத் சிங், ' மத்திய ஆய்வு குழு, அடுத்த வாரத்தில்,
தமிழகத்தில் ஆய்வு செய்து, ஒக்கி புயல் பாதிப்பு பற்றிய
அறிக்கையை வழங்கும். அதன்பின், கூடுதல் நிதி ஒதுக்குவது
பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.
-நமது டில்லி நிருபர் -தினமலர்
Similar topics
» ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் பிரியங்கா: காங்., தலைமை அதிரடி முடிவு
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» பார்லி.க்கு 23 நாள் இடைவேளை: மார்ச் 5-ல் மீண்டும் கூடுகிறது
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திரிணாமுல் காங்., தலைவராக மம்தா மீண்டும் தேர்வு
» பார்லி.க்கு 23 நாள் இடைவேளை: மார்ச் 5-ல் மீண்டும் கூடுகிறது
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|