புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
க
டந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் வழக்கமில்லாத ஒரு பேச்சாளரை, வழக்கமில்லாத ஒரு பொருள் குறித்துப் பேச இடம்கொடுத்தது. தென்னாப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையில் கடலுக்கு அடியில் உள்ள காட்டில் நடத்திக்கொண்டிருந்த ஆராய்ச்சியிலிருந்து சிறிது விடுபட்டு, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிரெய்க் ஃபோஸ்டர்.
கடலடி நிலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சட்டத்தைத் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் இயற்றவிருந்தது. அதற்கும் முன்னால், கடலுக்கு அடியில் உள்ள நிலத்தில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்க - அதிலும் குறிப்பாக ஒரு பெண் ஆக்டோபஸின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்கூற - அவர் வந்திருந்தார்.
திரவ மந்திரக்காரி
கேப் முனையின் மேற்குப் பக்கத்தில் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, ஒரு பெண் ஆக்டோபஸைத் தினமும் சந்திப்பார் க்ரெய்க். அதனுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும் கடலுக்கு அடியில் நடப்பதைத் தெரிந்துகொள்ளவும், அபூர்வமான அந்த உயிரினத்தின் செயலைப் புரிந்துகொள்ளவும் அவர் விரும்பினார். அந்த ஆக்டோபஸை அவர் ‘திரவ மந்திரக்காரி’ என்று செல்லமாக அழைக்கிறார். மனிதர்களிடையே கலையும் கலாச்சாரமும் எப்படி வளர்ந்திருக்கும் என்பது முதல் சமுத்திரங்களின் இன்றைய நிலை, அவற்றுக்கு ஏற்பட்டுள்ள சூழலியல் ஆபத்துகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அந்த ஆக்டோபஸைத் தொடர்ந்து ஆராய்வது உதவுகிறது என்கிறார் கிரெய்க்.
வாழுமிடத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அதற்கேற்ப ஆக்டோபஸ் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. உண்பது, வாழ்வது ஆகியவற்றில் புதுப்புது உத்திகளை அது கையாள்கிறது. ஆக்டோபஸ் போன்ற கடல்வாழ் பிராணிகளின் குரல்கள் யார் காதுகளிலும் ஏறுவதில்லை. அப்படியே அதன் குரலைக் கேட்கும் வாய்ப்புகள் இருந்தாலும் மனிதர்கள் அதை மதிக்க மாட்டார்கள் என்கிறார். நம்முடைய உலகம் வெவ்வேறு உயிரினங்களின் குரல் தொகுப்புதான். நம்முடைய குரல் எப்படி கேட்கப்பட வேண்டியது என்று நினைக்கிறோமோ அப்படித்தான் மற்றவையும் என்கிறார்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புறக்கணிக்கப்பட்ட மலைப் பகுதி
இதே போல விநோதமான ஒரு காட்சி விளக்கம் பெங்களூரு நகரில் செப்டம்பர் மாதம் நடந்த அறிவியல் பாதுகாப்பு மாணவர் மாநாட்டிலும் நடந்தது. அங்கே பேசியவர் மது ராம்நாத். அவர் நூலாசிரியர் மற்றும் ஆய்வாளர். பஸ்தார் பகுதியில் ‘துர்வா’ என்ற பழங்குடி சமூகத்தவருடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களையும் கற்ற பாடங்களையும் ராம்நாத் விவரித்தார். பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும் இடங்களில் இயற்கைச் சூழலைக் காப்பது என்ற திட்டம் எப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தும் என்பதை அவர் விவரித்தார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை அறிவியலாளர்களும், சூழல் பாதுகாவலர்களும் அடியோடு புறக்கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அவர் வருத்தம் தெரிவித்தார். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் மிகவும் செறிவானது என்று குறிப்பிட்டார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்பவர்களுக்காகக் குரல்கொடுத்த அவர் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திறன் இல்லாதவர் யார்?
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்திலும் பெங்களூரு அறிவியல் மாநாட்டிலும் இப்படி வித்தியாசமான குரல்கள் எழுந்தது மிகவும் முக்கியமானது. உயிரினங்கள் வாழ்வதற்காக எத்தகைய திறன்களைப் பெற்றிருக்கின்றன, மாறும் சூழல்களுக்கேற்ப அந்தத் திறன்களை எப்படிப் பயன்படுத்துகின்றன அல்லது புதிய திறன்களை எப்படிப் பெறுகின்றன என்பது குறித்துப் பல கேள்விகளை இவை எழுப்புகின்றன. ‘இந்தியாவில் திறனே இல்லாத வேலைக்காரர் என்றால் அது ஏர் உழவனும், ஓரளவுக்குத் திறமை படைத்தவர் என்றால் தச்சுத் தொழிலாளியும்தான்’ என்று சமீபத்தில் ஒரு பொருளாதார அறிஞர் கட்டுரையில் எழுதியிருந்தார். திறமை, அறிவு, வாழ்திறன் என்பவை வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை. ஏர் உழவனுக்குத் திறன் மிகமிகக் குறைவு என்று குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு எந்த அளவுக்கு உலகைப் பற்றிய புரிதல் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்!
கடலுக்கடியில் தான் பார்த்த ஆக்டோபஸின் செயல்களிலிருந்து கிரெய்க் ஃபோஸ்டர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். பழங்குடிகளுடன் வாழ்ந்ததன் மூலம் அவர்களுடைய அறிவையும் திறனையும் நேரில் தெரிந்துகொண்டார் ராம்நாத். இப்போதுள்ள வாழ்திறனுக்கு மாற்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இவர்களுடைய அனுபவங்களைப் போல நிறைய நமக்குத் தேவைப்படும். இவை முழுமையான, மரியாதைக்குரிய, தொடர்ந்து வாழ்வதற்குரிய திறனை எதிர்காலத்துக்கு நமக்கு வழங்கக் கூடியவை. இவற்றை நாம் புறக்கணித்தால் நமக்கு நாமே தீங்கை வரவழைத்துக் கொண்டவர்களாவோம்!
தமிழில்: சாரி
: ‘தி இந்து’ ஆங்கிலம்
இதே போல விநோதமான ஒரு காட்சி விளக்கம் பெங்களூரு நகரில் செப்டம்பர் மாதம் நடந்த அறிவியல் பாதுகாப்பு மாணவர் மாநாட்டிலும் நடந்தது. அங்கே பேசியவர் மது ராம்நாத். அவர் நூலாசிரியர் மற்றும் ஆய்வாளர். பஸ்தார் பகுதியில் ‘துர்வா’ என்ற பழங்குடி சமூகத்தவருடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களையும் கற்ற பாடங்களையும் ராம்நாத் விவரித்தார். பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும் இடங்களில் இயற்கைச் சூழலைக் காப்பது என்ற திட்டம் எப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தும் என்பதை அவர் விவரித்தார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை அறிவியலாளர்களும், சூழல் பாதுகாவலர்களும் அடியோடு புறக்கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அவர் வருத்தம் தெரிவித்தார். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் மிகவும் செறிவானது என்று குறிப்பிட்டார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்பவர்களுக்காகக் குரல்கொடுத்த அவர் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திறன் இல்லாதவர் யார்?
தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்திலும் பெங்களூரு அறிவியல் மாநாட்டிலும் இப்படி வித்தியாசமான குரல்கள் எழுந்தது மிகவும் முக்கியமானது. உயிரினங்கள் வாழ்வதற்காக எத்தகைய திறன்களைப் பெற்றிருக்கின்றன, மாறும் சூழல்களுக்கேற்ப அந்தத் திறன்களை எப்படிப் பயன்படுத்துகின்றன அல்லது புதிய திறன்களை எப்படிப் பெறுகின்றன என்பது குறித்துப் பல கேள்விகளை இவை எழுப்புகின்றன. ‘இந்தியாவில் திறனே இல்லாத வேலைக்காரர் என்றால் அது ஏர் உழவனும், ஓரளவுக்குத் திறமை படைத்தவர் என்றால் தச்சுத் தொழிலாளியும்தான்’ என்று சமீபத்தில் ஒரு பொருளாதார அறிஞர் கட்டுரையில் எழுதியிருந்தார். திறமை, அறிவு, வாழ்திறன் என்பவை வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை. ஏர் உழவனுக்குத் திறன் மிகமிகக் குறைவு என்று குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு எந்த அளவுக்கு உலகைப் பற்றிய புரிதல் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்!
கடலுக்கடியில் தான் பார்த்த ஆக்டோபஸின் செயல்களிலிருந்து கிரெய்க் ஃபோஸ்டர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். பழங்குடிகளுடன் வாழ்ந்ததன் மூலம் அவர்களுடைய அறிவையும் திறனையும் நேரில் தெரிந்துகொண்டார் ராம்நாத். இப்போதுள்ள வாழ்திறனுக்கு மாற்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இவர்களுடைய அனுபவங்களைப் போல நிறைய நமக்குத் தேவைப்படும். இவை முழுமையான, மரியாதைக்குரிய, தொடர்ந்து வாழ்வதற்குரிய திறனை எதிர்காலத்துக்கு நமக்கு வழங்கக் கூடியவை. இவற்றை நாம் புறக்கணித்தால் நமக்கு நாமே தீங்கை வரவழைத்துக் கொண்டவர்களாவோம்!
தமிழில்: சாரி
: ‘தி இந்து’ ஆங்கிலம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|