புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
21 Posts - 4%
prajai
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_m10நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 9:55 pm

தாய் வாழை குலை தள்ளிச் சாயும் வரை, நிழலில் வளரும் கன்றிற்கு வளர்ச்சி என்பது பெயரளவில் தான் இருக்கும். இது, மனிதர்களுக்கும் பொருந்தும்!

மேலை நாடுகளில், பிள்ளைகளை தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கின்றனர். நம்மில் பலர் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். இப்படி, அடைக்காத்து வளர்க்கப்படுவதால், அடுத்த தலைமுறையின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.


திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட எங்கள் உறவுப் பெண் ஒருத்தி, இன்றும் தன் தாய் வீடு வந்தால், உணவை கையால் எடுத்துச் சாப்பிடுவது இல்லை; தாய் தான் உணவை ஊட்டுவார்.


பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.


வட மாநிலத்தில் உள்ள பல வெற்றிகரமான தொழிற் குடும்பங்களில் என்ன பழக்கம் தெரியுமா... தங்கள் வாரிசுகளுக்கு எடுத்த எடுப்பில், உயர் பதவி வழங்காமல், கீழ் மட்டத்தில் போட்டுப் புரட்டி எடுப்பர் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி, 'சுயமாக சம்பாதித்து பிழைத்துக் கொள்...' என்று தண்ணீர் தெளித்து விடுவர்.


இது கூட பரவாயில்லை; குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வைர வியாபாரி, தன் மகனுக்கு, அத்யாவசிய செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, 'இந்தியாவில் எங்கேனும் சென்று பிழைத்துக் கொள்; ஓராண்டு வரை, நீயே உழைத்து, உன்னை காப்பாற்றிக் கொள். 



நடுவில், என்னிடம் பணம் என்று கேட்டால், உனக்கு ரோஷம் என்பதே இல்லை என்பதை புரிந்து கொள்...' என்று அனுப்பி விட்டார். இரக்கமற்ற தந்தை இவர் என்று எண்ணுவீர்கள்; அதுதான் இல்லை.

இந்த சவாலை ஏற்று, அந்த செல்வ மகன் கேரளாவிற்கு சென்று, வேலை தேடி அலைந்து, பெற்று, எளிய ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டி, வெற்றிகரமாக காலத்தை ஓட்டித் திரும்பி, பட்டம் சூட்டிக்கொண்டார். 



இது, கதையல்ல, நிஜம்!

'நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக் கூடாது...' என்று நம் தந்தையர் உதிர்க்கும் வாக்கியத்தை ஒரு வெள்ளைக்காரன் வாயிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
செல்வச் சூழலில் புரட்டி எடுக்கப்படும் மகன், பணத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறான். வாழ்வு நடத்திக் காட்டும் சூதாட்டங்களில் பெரும்பாலும், இவன் தோற்றுப் போகிறான்.


நான் சொல்லப் போவது ஒரு மோசமான உதாரணம் தான்; காரணம் கருதி பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


வாகனங்களில் அடிபட்டு, தெரு நாய்கள் சாவது மிக அபூர்வம்; வீட்டு நாய்கள் அப்படி அல்ல. எல்லை தாண்டி வரும்போது, வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியாமல், தப்பிக்கும் வழிவகை தெரியாமல் வாகனங்களில் சிக்கி இரையாகின்றன.


'பையனை ஹாஸ்டலில் போட்டா, ரொம்ப கஷ்டப்படுவான்; பிள்ளை எதுக்கு அப்படி கஷ்டப்படணும்... ராஜகுமாரன் அவன்; ஒருபோதும் அனுப்ப மாட்டேன்...' என, அடம்பிடிக்கிற பெற்றோர் உண்டு.


விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!


பிள்ளைகள் என்றில்லை; நம் வட்டத்தில் உள்ள பலருக்கும், சிறு சிறு வாய்ப்புகளை தந்து, சில சவால்களை ஒப்படைத்தால், இவர்களுக்குள் இப்படிப்பட்ட ஆற்றல்கள் ஒளிந்துள்ளனவா என, வியக்குமளவு அவர்கள் ஒளி விடுவர்.


'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.


மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 10:09 am

அருமையான பதிவு

வாழ்க்கையில் அடிபட்ட ஒருவன் தனக்கான அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொள்வான் அப்படி உருவாக்கிய அடையாளம் வரலாறாக மாறும்

பெற்றவர்களால் அடையாளம் காட்டப்படும் ஒருவன் என்ன சாதித்தாலும் அது அவன் அடையாளமாக இருக்காது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 10:24 am

krishnaamma wrote:
பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.

விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!

'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.

மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!
அற்புதமான் கருத்துக்கள்,அருமையான பதிவு
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:18 pm

//'நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக் கூடாது...' என்று நம் தந்தையர் உதிர்க்கும் வாக்கியத்தை ஒரு வெள்ளைக்காரன் வாயிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
செல்வச் சூழலில் புரட்டி எடுக்கப்படும் மகன், பணத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறான். வாழ்வு நடத்திக் காட்டும் சூதாட்டங்களில் பெரும்பாலும், இவன் தோற்றுப் போகிறான்.//


 மிகவும் கவனிக்க வேண்டிய வரிகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:18 pm

SK wrote:அருமையான பதிவு

வாழ்க்கையில் அடிபட்ட ஒருவன் தனக்கான அடையாளத்தை தானே ஏற்படுத்திக்கொள்வான்  அப்படி உருவாக்கிய அடையாளம் வரலாறாக மாறும்

பெற்றவர்களால் அடையாளம் காட்டப்படும் ஒருவன் என்ன சாதித்தாலும் அது அவன் அடையாளமாக இருக்காது
ஆமாம் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.

விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!

'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.

மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!
அற்புதமான் கருத்துக்கள்,அருமையான பதிவு
நன்றி
அம்மா
உண்மை ஐயா....மிகவும் சரி!  சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக