புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
437 Posts - 55%
heezulia
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
25 Posts - 3%
prajai
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
4 Posts - 1%
mini
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
4 Posts - 1%
vista
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_m10உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:23 pm

லக்னோ : உத்திரபிரதேசத்தின் ரேபரேளியில் பிச்சை எடுப்பவர் என மக்களால் அறியப்பட்ட முதியவர் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த கோடீஸ்வரர் முத்தையா நாடார் என்பது தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டையின் மூலம் அவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது தான் இதில் ஆச்சரியமான விஷயம். ஆதார் அட்டையில் இருந்த விவரங்களின் அடிப்படையில் முதியவர் ஒருவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை நேர்ந்த திதியூர் பூக்குளியைச் சேர்ந்த முத்தையா நாடார் தான் அவர் என்பது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவருடைய பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் ஒரு கோடியே 63 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   XCJ3HLBcR4mEk1rEFElR+21-1513861596-muthaiahnaidu-identifiedbyaadhaar

மொழி புரியாமல் தவித்த தமிழர் சுவாமி ப்ரபோத் பரமஹ்ன்ஸ் கல்லூரி மாணவர் ஸ்வாமி பாஸ்கர் கடந்த டிசம்பர் 13ம் தேதி முத்தையா நாடாரை மோசமான நிலையில்அடையாளம் கண்டுள்ளார். பார்ப்பதற்கு அவர் பிச்சைக்காரர் போல காட்சியளித்திருக்கிறார். இதனையடுத்து முத்தையாவிடம் அந்த மாணவர் பேச முயற்சித்துள்ளார். ஆனால் அவருக்கு மொழி புரியவில்லை.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:26 pm

உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!   SWjWUs3TE6czbYpOJMPN+21-1513861622-muthaiahnaidu-identifiedbyaadhaar3

ஆதார் அட்டையை கண்டெடுத்த மாணவன்

எனினும் செய்கை மூலமாக தான் மிகவும் பசியுடன் இருப்பதாக முத்தையா பாஸ்கரிடம் செய்து காட்டி உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் அவருக்கு உணவு வாங்கித் தந்ததோடு அவருக்கு முடிதிருத்தம் செய்து, முகச்சவரம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து அவர் குளிக்கச் சென்ற போது அவரிடம் இருந்த ஆதார் அட்டை மற்றும் வங்கி டெபாசிட் அட்டையை அந்த மாணவர் பார்த்துள்ளார்.

காணாமல் போனவர்

நாடார் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த மாணவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தார் ரேபரேளி சென்று முத்தையாவை விமானத்தில் அழைத்து வர புறப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதத்தில் புனித சுற்றுலா சென்ற முத்தையா நாடார் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரால் ஊர்

திரும்புகிறார் முத்தையா சுற்றுலாவின் போது கடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் எப்படியோ ஒரு வழியாக ஆதார் அட்டையின் மூலம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 7:59 pm

சினிமா கதை போல இருக்கிறது..............நல்ல காலமாக அவர் தன் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.........கடவுளுக்கு நன்றி !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 6:02 am

krishnaamma wrote:சினிமா கதை போல இருக்கிறது..............நல்ல காலமாக அவர் தன் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.........கடவுளுக்கு நன்றி !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1254210
அவர் வாழ்வில் ஆதரால் திருப்பு முனை ஏற்ப்பட்டுள்ளது.
நன்றி
அம்மா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 22, 2017 9:59 am

ஆதார் அட்டையை அவர் பத்திரமாக வைத்து இருந்தது ஆச்சர்யம் .
ஆதாரின் நன்மைகள் பல .இதில் இது ஒன்று.
சென்ற வாரம் 3 பேர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஆதார் மூலம் இணைந்த செய்தியும் படித்தேன்.

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:06 am

T.N.Balasubramanian wrote:ஆதார் அட்டையை அவர் பத்திரமாக வைத்து இருந்தது ஆச்சர்யம் .
ஆதாரின் நன்மைகள் பல .இதில் இது ஒன்று.
சென்ற வாரம் 3 பேர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஆதார் மூலம் இணைந்த செய்தியும் படித்தேன்.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1254276
ஆதார் உபயோகம் நிறைய உள்ளது. ஆனால் அதை நடைமுறைபடுத்தும் வழி முறைகள்
கஷ்டத்தை வழங்குகிறது.
நன்றி
ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 22, 2017 10:10 am

ஆம் பழ முத்துராமலிங்கம் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:12 am

T.N.Balasubramanian wrote:ஆம் பழ முத்துராமலிங்கம் அவர்களே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254281
நன்றி
ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 10:15 am

அருமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:44 am

SK wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1254285
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக