புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொக்கிஷ புதையலை கொண்டு காணப்படும் இந்தியாவில் பார்ப்பதற்கு பல இடங்கள் உண்டு. அழகிய நிலப்பரப்புகள் பரந்து விரிந்து இயற்கையை ஆதாரமாக கொண்டிருக்க, அதீத பாரம்பரியத்தை நகரத்திலும், கிராமங்களிலும் கொண்டு நெகிழவைக்கும் நினைவிடங்களுக்கு வீடாகவும் விளங்க, கடந்த காலத்தை மிளிர்ந்த வண்ணம் பெருமையுடன் விளங்குகிறது. பல்வேறு கலாச்சாரமானது பானையிலிருந்து உருகி வழிந்தோட, இங்கே இயற்கையுடன் இணைந்த இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்தும் வருகின்றனர். இந்திய இலக்குகள் வழியாக நாம் பயணிக்க, ஆகையால், பல பயண ஆர்வலர்களால் பல தனித்துவமிக்க அனுபவத்தையும் கொள்ள முடிய, இருப்பினும்... போதும் என்ற மனதை நமக்கு தருவதில்லை. பனிப்பகுதியான ஜம்மு & காஷ்மீர் அல்லது கேரளாவின் உப்பங்கழி, என நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் காண பல இடம் அமைய, அவை சொல்லும் கதைகளோ பலவிதம். 2018ஆம் ஆண்டின் மூலையை சுற்றி நாம் வர, நாம் பயணம் செய்ய வேண்டிய இடப்பட்டியலை பற்றியும் இப்போது நாம் பார்க்கலாம். நீங்கள் செல்ல விருப்பம் கொண்டாலும், அந்த இடம் பற்றி தெரியாத காரணத்தால் உங்கள் மனதானது உறுதி அற்று இருப்பின், இதோ உங்களுக்கான விரிவான வழிக்காட்டியாக பல்வேறு இலக்குகள் நோக்கி உங்கள் பாதத்தை படிய வைக்க நாங்கள் உதவ, அந்த இடங்களை நாம் காண எது சரியான சமயம்? என்பதையும் சேர்த்தே காணலாம்.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குட்ச்:
குஜராத்தின் கண்கொள்ளா காட்சியை தரும் குட்ச், தனித்துவமிக்க இடமும் கூட என தெரியவர, புகழ்மிக்க ரான் ஆஃ குட்சின் வீடாகவும் இவ்விடம் விளங்க, இதன் மாபெரும் பரப்பானது வெள்ளை நிற உப்பு பாலைவனத்தை கொண்டிருக்கிறது. குட்சை நாம் ஜனவரியில் காண இதனால் ரான் உட்சவமெனப்படும் மூர்க்கத்தனமான விழாவில் கலந்துக்கொள்ளவும் முடிய, இந்த விழாவானது குளிர்காலம் முழுவதும் நடைபெறுகிறது.
ஷான்ஸ்கர்:
நீங்கள் ஒரு சாகச விரும்பி என்றால், ஜம்மு & காஷ்மீரின் ஷான்ஸ்கரை ஜனவரியில் காண செல்ல வேண்டியது அவசியமாகும். இதனால் ஒருவித அனுபவமானது கிடைத்திட, உறையும் நதியில் ஐஸ் கட்டி பயணமும் ஷான்ஸ்கரில் நாம் செல்ல, வேறு என்ன இடத்தை புகழ்மிக்கதாக காண ஆசைப்படப்போகிறது உங்கள் மனமானது? நெகிழவைக்கும் இயற்கை அழகுடனான லேஹ் மற்றும் லடாக்கும் அத்துடன் இணைந்து நம் பயணத்தை அனுபவமிக்கதாக மாற்றுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜெய்சால்மர்:
தங்க நகரமான ஜெய்சால்மரின் காட்சிகளானது, ராஜஸ்தான் குளிரின் குளுகுளு கால நிலைக்கு ஏற்றதாக அமைந்து இன்பத்தையும் அனுபவத்தின் மூலமாக நமக்கு தருகிறது. கோட்டைகளையும், ஜெய்சால்மரின் மாளிகைகளையும் நாம் ஆராய்ந்திட, குறிப்பாக ஜெய்சால்மர் கோட்டையானது நகரத்துக்கு மகுடமாக சூட்டப்பட்டு காணப்படுகிறது. அத்துடன், மாபெரும் ஜெய்சால்மர் பாலைவனத்திருவிழாவும் ராஜஸ்தானின் தெளிவான கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாய் அமைந்திடுகிறது.
கோவா:
கடற்கரை மாநிலமான கோவா, வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் செல்லக்கூடிய இடமாக அமைய, கோவா திருவிழாவை நாம் காண ஆசைப்பட்டால் பிப்ரவரி மாதம் வர வேண்டி இருக்கிறது. ஆசியாவில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழாக்களுள் ஒன்றாக இவ்விழா இருக்க, மாபெரும் காட்சிகள் நிறைந்து காணப்பட, நடனம் மற்றும் நாட்டியத்தையும் நம்மால் காண முடிகிறது. இந்த திருவிழாவின் போது பந்தைக் கையில் எடுத்து நாம் விளையாடி குதூகலித்து மகிழலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹம்பி:
உலக பாரம்பரிய தளமாக விளங்கும் ஹம்பி, மாபெரும் நினைவு சின்னத்தையும் ஆலயத்தையும் கொண்டிருக்க, பெருமைமிக்க விஜய நகர பேரரசு ஆட்சியின் போது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. மென்மையான கால நிலையானது அனுபவத்தை நமக்கு தந்திட, புகழ்மிக்க இடங்களான விருபக்ஷா ஆலய கட்டிடம், ஹேமக்குட்டா மலை நினைவு சின்னம் என பலவற்றையும் நம்மால் காண முடிகிறது.
பிருந்தாவனம்:
இவ்விடத்தை குறிப்பாக நாம் மார்ச்சில் காண வர, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதனால் சிறந்த அனுபவத்தை அது நமக்கு தருகிறது. இந்த விழாவின் வண்ணங்களால் மாபெரும் ஆடம்பரம் பொங்க விரிந்தாவனின் ஒவ்வொரு தெருவும் காணப்பட, குறிப்பாக பர்சானாவின் சிறு நகரத்தில் இது மிகவும் பிரசித்திப்பெற்று காணப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மணாலி :
நெகிழவைக்கும் மலைப்பகுதியாக மணாலி இருக்க, அழகிய கால நிலையானது குளிருடன் நம்மை அணைத்திடுகிறது கோடைக்காலத்தின் ஏப்ரல் மாதத்தில். மூட்டை முடிச்சுகளை கட்ட சிறந்த இடமாக இது அமைய, சாகச விளையாட்டுக்களான பாராகிளைடிங்க் அல்லது ட்ரெக்கிங்க் மூலமாக மணாலியில் நம் விடுமுறையை கழித்திட, இயற்கையின் அழகை நம் கரம் கொண்டு அடக்கிட ஆசைப்படுகிறது நம் மனம்.
வயனாடு:
உங்கள் உணர்வை புத்துணர்ச்சி பொங்க மாற்றுகிறது வாசனை தோட்டம், காபி மற்றும் வயனாடின் தேயிலை தோட்டத்திலிருந்து வரும் நறுமணத்தால். வயனாடின் நிலப்பரப்பானது பசுமையான புல்வெளிக்கொண்டும், அமைதியான இடங்களான பானசுரா அணை, பூக்கோட் ஏரி என பலவற்றால் சூழ்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் வயனாடை நோக்கி நாம் நீண்ட பயணம் செல்லலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கங்க்தோக்:
சிக்கிமின் கங்க்தோக் அற்புதமான குளிர்கால நிலையை கொண்டிருக்க, அமைதியான பல கண்கொள்ளா காட்சி தரும் இடங்களான நாது லா கணவாய், சாங்கு ஏரி, ரும்தேக் மடாலயம் என பலவற்றை கொண்டிருக்கிறது. இங்கே காணப்படும் சிக்கிமின் இயற்கை மலையினால் நம் மனதானது நெகிழ்ச்சியின் எல்லையில் பயணித்திடவும் கூடும்.
பிர்:
புகழ்மிக்க உயரத்தில் அமைந்திருக்கும் பிர், இந்தியாவின் பாராகிளைடிங்க் தலைநகரமெனவும் அழைக்கப்படுகிறது. பாராகிளைடிங்க் எடுத்துக்கொள்ளும் அல்லது பாராகிளைடிங்கில் தொங்கும் புள்ளியாக பிர் காணப்பட, பில்லிங்கானது தரை இறங்கு தளமாக அமைகிறது. இயற்கையை நாம் ஆராய்வதனால், மிகப்பெரிய அழகிய வடிவத்தை கொண்டிருக்கும் இவ்விடம், வானத்தில் நாம் மிளிர, மே மாதத்தை கொண்டும் விளங்குகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஸ்பித்தி:
உயரிய குளிர் பாலைவனப்பகுதியாக காணப்படும் ஸ்பித்தி, சாகசங்கள், ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகு சங்கமிக்கும் ஒரு இடமும் கூட. உங்கள் அட்ரினலின் தாகத்தை தணிக்க காணப்படும் செயல்களாக மலையில் பைக் பயணம், ட்ரெக்கிங்க், நதி நீர் படகு பயணம், ஆன்மீக அனுபவம் என பலவும் ஸ்பித்தியின் மடாலயத்திற்கு நாம் செல்வதனால் கிடைத்திட, அவை கீ மடாலயம், மற்றும் கிப்பர் மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது
பஹல்கம்:
பிடித்தமான கோடைக்காலநிலையை கொண்டிருக்கும் பஹல்கம், ஜம்மு & காஷ்மீரில் காணப்படும் ஒரு இடமாகவும் ஜூன் மாதத்தில் நாம் வந்து செல்ல வேண்டிய ஒரு இடமாகவும் அமைகிறது. பசுமையை தரும் புல்வெளியானது பட்டுக்கம்பளம் விரித்திருக்க, உயரமான பனி மூடிய மலைப்பகுதியும் இவ்விடத்தை படர்ந்து காட்சியளிக்க, மிளிரும் பனிப்பாறையையும் கொண்டு காணப்படுகிறது. நீரோடையானது பைன் மற்றும் கேதுரு காடுகளின் வழியே செல்ல, அவை அனைத்தையும் கைகளில் அடக்க முடியாமல் நம் மனதானது புதுவித அனுபவத்தால் பெருமூச்செறிந்து பார்க்கவும் செய்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு:
உத்தரகாண்டின் மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு, உலக பாரம்பரிய தளமாகவும் விளங்க, இங்கே பசுமையான பார்வைக்கு பரவசத்தை மூட்டும் ஆல்பைன் மலர்களான நீல கோரிடாலிஸ், ஜெரேனியம் நிற செடி வகை என பலவற்றையும் கருவிழிகளுக்கு விருந்தாய் படைக்கிறது. இந்த மலர்களானது ஜூலையில் பூத்திட, இந்த மாதம் தான் இவ்விடத்தை நாம் காண சிறந்ததாகவும் அமைகிறது.
மௌன்ட் அபு:
ராஜஸ்தான் சூட்டை தவிர்க்க, நாம் வெளியேற வேண்டிய மாநிலத்தின் மலைப்பகுதியாக அமைகிறது இந்த மௌன்ட் அபு. அதீத வரலாற்று இடங்களையும், நெகிழவைக்கும் காட்சிகளை விருந்தாக்கும் நாக்கி ஏரி, குரு ஷிகார் காட்சிப்புள்ளி என பல இடங்களையும் கொண்டிருக்க, மௌன்ட் அபுவை நாம் காண சிறந்த மாதமாக ஜூலை மாதமானது அமைகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிரபுஞ்சி:
இந்த கிரகத்தில் ஈரப்பதம் மிகுந்த இடங்களுள் ஒன்றாக காணப்படும் சிரபுஞ்சி நாம் ஆகஸ்ட் மாதத்தில் வரவேண்டிய ஒரு இடமும் கூட. மேகாலயாவின் சிறு நகரமானது பல்வேறு சுவாரஸ்யமான இடங்களான வாழும் வேர் பாலம், மாவ்சை குகைகள், நோக்கலிகை வீழ்ச்சி என பல இடங்களுக்கு வீடாக கொண்டிருக்கிறது. இதன் அருகாமையில் காணப்படும் கிராமமான மாவ்லின்னோங்க் கிராமம் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமும் கூட.
கொடைக்கானல்:
தமிழ்நாட்டின் கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த மலைப்பகுதியாக காணப்படும் கொடைக்கானல், வருடம் முழுவதும் அழகிய கால நிலையையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், பருவமழையின் தந்திரத்தினால் கொடைக்கானல் எண்ணற்ற அழகுடன் காணப்படுவது வழக்கம். இங்கே நாம் காண வேண்டிய இடங்களாக கோடை ஏரி, வட்டக்காணல், என பலவும் அழகிய மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கொச்சி:
பருவ மழையானது விலகிட, மீண்டும் நம் மனமானது புணையப்பட வேண்டிய ஒரு நகரமாக செப்டம்பர் மாதத்தில் இந்த கொச்சி அமைகிறது. தனித்துவமிக்க கொச்சியின் சீன மீன் பிடிவலையும், கடல் வாழ் உலாவும் என அழகிய சேரை கடற்கரையும் கொச்சி, கேரளா என பல இடங்களில் காணப்படுகிறது.
குன்னூர்:
சுற்றுலா பயணிகளை சமீபத்தில் ஈர்த்த மலையாக தமிழ்நாட்டின் மதிமயக்கும் குன்னூர் காணப்படுகிறது. பசுமையான தேயிலை தோட்டம் பரந்து விரிந்து குன்னூர் மலையில் காணப்பட, பயண ஆர்வலர்களின் கண்களை அங்கும் இங்கும் அலைப்பாய வைத்து அசந்து அசதியுடன் காணப்படவும் செய்கிறது நம் மனதானது.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு , , அறிவியல் ,கணிதம்
» 2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
» வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?
» UK இல் எங்கெல்லாம் குழந்தை பிரசவிக்கிறார்கள்
» ப்ளான் பண்ணி பண்ணனும்
» 2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
» வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?
» UK இல் எங்கெல்லாம் குழந்தை பிரசவிக்கிறார்கள்
» ப்ளான் பண்ணி பண்ணனும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|