புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_lcapஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_voting_barஅந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2017 11:15 am

அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம் Mousetrap


ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Dec 20, 2017 12:13 pm

அப்போ எலி பொறியில் வைத்த மீனை யார் சாப்பிட்டது சோகம் சோகம் சோகம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 10:39 pm

நல்ல கதை அண்ணா  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 10:40 pm

SK wrote:அப்போ எலி பொறியில் வைத்த மீனை யார் சாப்பிட்டது சோகம் சோகம் சோகம்
ரொம்ப முக்கியமான கேள்வி தான்....ஹா ...ஹா...ஹா..... சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக