புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
284 Posts - 45%
heezulia
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
19 Posts - 3%
prajai
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_m10மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 7:22 am

புதுடெல்லி,

குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் தூதர்களை சந்தித்து பேசியதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மோடி தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக அவைத்தலைவரிடம் கடிதம் அளித்து இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த பிரச்சினையை கடந்த 15-ந்தேதி சபையிலும் எழுப்பினர். ஆனால் இதை விவாதிக்க அவைத்தலைவர் மறுத்ததால் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.

பாராளுமன்றத்தில் அமளி

இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று மீண்டும் புயலை கிளப்பியது. காலையில் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் கூடிய போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர்.

இதை கண்டுகொள்ளாத சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டிருந்த காங்கிரசார், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கும் சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரசாரின் அமளி தொடர்ந்ததால் சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.

6 மசோதாக்கள் தாக்கல்

காங்கிரசாரின் இந்த அமளிக்கு மத்தியிலும் ‘இந்திய வனச்சட்டம் (திருத்தம்) மசோதா 2017’, ‘பல் மருத்துவர்கள் (திருத்தம்) மசோதா’ உள்ளிட்ட 6 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக ‘ஒகி’ புயலில் உயிரிழந்தவர்கள், கிருஷ்ணா நதி படகு விபத்தில் உயிரிழந்தவர்கள், வெளிநாடுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

குலாம் நபி ஆசாத்

இதற்கிடையே மன்மோகன் சிங் மீதான அவதூறு விவகாரம் மேல்-சபையிலும் புயலை கிளப்பியது. காலையில் சபை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவருக்கு எதிராக முக்கியமான குற்றச்சாட்டுகளை மோடி கூறியிருப்பதாகவும், எந்த அடிப்படையில் இதை அவர் கூறினார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை கண்டித்த அவர், எல்லா நேரத்திலும் எல்லா நோட்டீசையும் நிராகரிக்க முடியாது என்று கூறினார். இத்தகைய சூழலில் சபை இயங்க முடியாது என்றும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேல்-சபை ஒத்திவைப்பு

அப்போது சபையை வழிநடத்திக்கொண்டு இருந்த துணைத்தலைவர் குரியன், காங்கிரசாரின் நோட்டீஸ் அவைத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது என்றும், இதில் தான் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்த பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சபையை நண்பகல் வரை குரியன் ஒத்திவைத்தார்.

உரிமை சார்ந்தது

பின்னர் 12 மணிக்கு சபை கூடிய போதும் இதே நிலைதான் நீடித்தது. இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரம் தற்போதைய உறுப்பினர் ஒருவரின் உரிமை சார்ந்தது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘எம்.பி.க்களின் மரியாதையை நிச்சயம் காப்பேன். ஆனால் அதற்கு இதுதான் வழியா? அவையில் கோஷம் எழுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பாராளுமன்றம். ஒட்டுமொத்த நாடும் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறது’ என்று கோபமடைந்தார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க புதிதாக நோட்டீஸ் அளிக்குமாறும் அவர் கூறினார்.

ஆனாலும் காங்கிரசாரின் அமளி ஓயவில்லை. எனவே சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 12:30 pm

இவர்கள் சண்டை போடுவதற்கு செலவு ஆவது நம் வரி பணம் தான்



aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Dec 20, 2017 7:43 am

வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ' என்று பேசக் கூடாது
என்று கிராமங்களில் சொல்வார்கள்

ஆனால் இன்று உயர் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் சகட்டு மேனிக்கு வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடறதுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
காலம் தான் காலன் தான் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக