Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
+2
SK
heezulia
6 posters
Page 9 of 14
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
First topic message reminder :
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
18.03.2018
காதலிக்க நேரமில்லை [1964] படம். சித்ராலயா ஆபீஸ். அங்க ஒரு ஆர்மோனியம். அதுக்கு முன்னால, பாடல் கம்போஸிங்க்காக MSV உக்காந்திருக்கார்.
பின்ன என்ன, ஆர்மோனியத்துக்கு பின்னாலயா உக்காருவாங்க, மக்கு மக்கு.
MSVட்ட............., எந்த நாட்ல யார் முதலமைச்சர்னு கேட்டா, தெரியவே தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம், ம்யூசிக், ம்யூசிக், ம்யூசிக். அது மட்டுமே.
கண்ணதாசன் அப்பதான் சித்ராலயா ஆபீஸுக்கு வந்தார்.
ஐசனோவர்னு ஒருத்தர். இவர் அமெரிக்காவில 1953 – 1965 வரைக்கும் ஜனாபதியாய் இருந்தவர். இவரைப் பற்றி பேப்பர்ல எதோ ந்யூஸ் அப்போ வந்துச்சு. அதை யாரோ சத்தம்போட்டு படிச்சாங்க போல. அது MSV காதுல விழுந்துச்சு. “ஐசனோவரா? யாருண்ணே அது?” ன்னு கண்ணதாசன்ட்ட கேட்டார். “அடேய் மண்டு.....................மண்டு, அவர் அமெரிக்காவில ஜனாதிபதியா இருந்தவருயா.”ன்னு கண்ணதாசன் சொன்னார்.
அந்த சமயத்தில ஸ்ரீதர் வந்தார். “அட, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? ரொம்ப நல்லதா போச்சு. பாட்டோட situationஐ சொல்லிர்றேன். ஒரு எஸ்டேட் ஓணர். அவர்ட்ட ரவிச்சந்திரன் வேலை செஞ்சுட்டு இருக்கார். ஓணர் ரவிச்சந்திரனை வேலைல இருந்து தூக்கிர்றார். ரவிச்சந்திரன் சும்மா இருக்கல. போராட்டம் பண்றார். இதுக்கு ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.”னு சொன்னார். இப்டி சொல்லிட்டு, கதை டிஸ்கஷனுக்கு பக்கத்து ரூமுக்கு போயிட்டார் ஸ்ரீதர். அங்க CV ராஜேந்திரனும், சித்ராலயா கோபுவும் இருந்தாங்க.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஐசனோவர் பற்றி பேப்பர்ல படிச்சாங்கல்ல, அந்த பேரை ஞாபகத்தில வச்சு, உளற ஆரபிச்சுட்டார் MSV. என்ன உளறினார்?
“ஐசனோவர் ............. ஆவலோவா” இப்படி வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுட்டு இருந்தார். கதை டிஸ்கஷன்ல பக்கத்து ரூம்ல இருந்த ஸ்ரீதர், இந்த சத்தத்தை கேட்டிருக்கார். வெளியே எட்டி பார்த்து, “அண்ணே, இப்ப நீங்க என்னவோ உளறினீங்களே, அத்தாண்ணே இந்தப் பாட்டின் ட்யூன்.” னு சொல்லிட்டார். MSVக்கு ஆச்...............சரியமா போச்சு. “என் என்னவோ சத்தம் போட்டுட்டு இருந்தேன். அதுல என்னத்த ட்யூன் தெரிஞ்சுது” ன்னு யோசிச்சார்.
MSVதான் இப்டீன்னா, கண்ணதாசன் என்ன செஞ்சுட்டு இருந்தார்? அவர் பா.................ட்டுக்கு அரட்டை அடிச்சுட்டு இருந்தார். MSV “சீக்கிரமா பாட்டை சொல்லுங்கண்ணே. ஆலங்குடி சோமு கூட எனக்கு வேற ஒரு ரெக்கார்டிங் இருக்குண்ணே” ன்னு சொன்னார். அதுக்கு கண்ணதாசன், “இதப்பாரு விசு, நான் பெங்களூருக்கு வந்து ஒரு வாரமாச்சு. கைல இருந்த காசெல்லாம் செலவழிஞ்சிருச்சு. இப்ப எனக்கு பணம் வேணுமே. ஒண்ணு செய். சீக்கிரமா இன்னிக்கி ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதி குடுத்துரு. அவர் பணம் குடுப்பாரு. என்ட்ட பணம் இல்லாத சமயத்ல என்ன விட்டுட்டு எங்கயும் போயிறாத. நீ சீக்கிரமா ட்யூன் போட்டாதாண்டா நான் பாட்டு எழுத முடியும். எனக்கு வேலை குடுடா விஸ்வநாதா.”னார்.
என்னதான் ஸ்ரீதர் கதை டிஸ்கஷன்ல இருந்தாலும், காது என்னவோ கண்ணதாசன், விஸ்வநாதன் பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு போல. கண்ணதாசன் பேசுறதையும் கேட்டுட்டார். “கவிஞரே, நீங்க இப்ப கடைசிலே சொன்னீங்களே, அதுதான் பல்லவி” ன்னு ஸ்ரீதர் சொன்னார்.
கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் ஆச்சர்யம் & அதிர்ச்சி. “நான் உளறினதை ட்யூன்ங்கறார், நீங்க “வேலை குடுடா விஸ்வநாதான்னு சொன்னதை பல்லவீங்கறார். ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு? என்னண்ணே இது?”ன்னு விஸ்வநாதன் கேட்டார்.
“இத பார் விசு. இது நமக்கொரு challenge. நீ கத்தினதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. அம்புட்டுதான். ட்யூன் போடு விசு” னார்.
சரீன்னுட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. MSV சொன்ன “ஐசனோவர் ஆவலோவா” வை, “வேலை கொடு விஸ்வநாதா”ன்னு வரிகளை போட்டாங்க. MSV அதில ஒரு திருத்தம் சொன்னாரு. “அண்ணே, பாலையா பெரியவர், முதலாளி. ஆனா ரவிச்சந்திரன், புதுமுகம், சின்ன வயசுக்காரர். பாலையாட்ட வேலை செஞ்சவர். முதலாளியை எப்படி “விஸ்வநாதா வேலை கொடு”ன்னு மரியாதை இல்லாம கேட்க முடியும்?”ன்னு கண்ணதாசன்ட்ட சொன்னார். இதை கவிஞரும் ஒத்துகிட்டார்.
கவிஞர் “சரி, இப்டி செய்வோம். “விஸ்வநாதா வேலை கொடு”ங்கறதை, “விஸ்வநாதன் வேலை வேணும்”னு போட்டுர்வோம்.”ன்னு சொன்னார். அவ்ளோதான். “தனன தனன”ன்னு MSV ட்யூன் போட, கவிஞர் மளமளன்னு பாட்டெழுத ஆரம்பிச்சுட்டார்.
இப்டித்தாங்க காதலிக்க நேரமில்லை படத்ல, “விஸ்வநாதன் வேலை வேணும்” வந்துச்சு.
- மின்னம்பலம்
Heezulia
காதலிக்க நேரமில்லை [1964] படம். சித்ராலயா ஆபீஸ். அங்க ஒரு ஆர்மோனியம். அதுக்கு முன்னால, பாடல் கம்போஸிங்க்காக MSV உக்காந்திருக்கார்.
பின்ன என்ன, ஆர்மோனியத்துக்கு பின்னாலயா உக்காருவாங்க, மக்கு மக்கு.
MSVட்ட............., எந்த நாட்ல யார் முதலமைச்சர்னு கேட்டா, தெரியவே தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம், ம்யூசிக், ம்யூசிக், ம்யூசிக். அது மட்டுமே.
கண்ணதாசன் அப்பதான் சித்ராலயா ஆபீஸுக்கு வந்தார்.
ஐசனோவர்னு ஒருத்தர். இவர் அமெரிக்காவில 1953 – 1965 வரைக்கும் ஜனாபதியாய் இருந்தவர். இவரைப் பற்றி பேப்பர்ல எதோ ந்யூஸ் அப்போ வந்துச்சு. அதை யாரோ சத்தம்போட்டு படிச்சாங்க போல. அது MSV காதுல விழுந்துச்சு. “ஐசனோவரா? யாருண்ணே அது?” ன்னு கண்ணதாசன்ட்ட கேட்டார். “அடேய் மண்டு.....................மண்டு, அவர் அமெரிக்காவில ஜனாதிபதியா இருந்தவருயா.”ன்னு கண்ணதாசன் சொன்னார்.
அந்த சமயத்தில ஸ்ரீதர் வந்தார். “அட, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? ரொம்ப நல்லதா போச்சு. பாட்டோட situationஐ சொல்லிர்றேன். ஒரு எஸ்டேட் ஓணர். அவர்ட்ட ரவிச்சந்திரன் வேலை செஞ்சுட்டு இருக்கார். ஓணர் ரவிச்சந்திரனை வேலைல இருந்து தூக்கிர்றார். ரவிச்சந்திரன் சும்மா இருக்கல. போராட்டம் பண்றார். இதுக்கு ஒரு பாட்டு போடுங்க பார்க்கலாம்.”னு சொன்னார். இப்டி சொல்லிட்டு, கதை டிஸ்கஷனுக்கு பக்கத்து ரூமுக்கு போயிட்டார் ஸ்ரீதர். அங்க CV ராஜேந்திரனும், சித்ராலயா கோபுவும் இருந்தாங்க.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஐசனோவர் பற்றி பேப்பர்ல படிச்சாங்கல்ல, அந்த பேரை ஞாபகத்தில வச்சு, உளற ஆரபிச்சுட்டார் MSV. என்ன உளறினார்?
“ஐசனோவர் ............. ஆவலோவா” இப்படி வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுட்டு இருந்தார். கதை டிஸ்கஷன்ல பக்கத்து ரூம்ல இருந்த ஸ்ரீதர், இந்த சத்தத்தை கேட்டிருக்கார். வெளியே எட்டி பார்த்து, “அண்ணே, இப்ப நீங்க என்னவோ உளறினீங்களே, அத்தாண்ணே இந்தப் பாட்டின் ட்யூன்.” னு சொல்லிட்டார். MSVக்கு ஆச்...............சரியமா போச்சு. “என் என்னவோ சத்தம் போட்டுட்டு இருந்தேன். அதுல என்னத்த ட்யூன் தெரிஞ்சுது” ன்னு யோசிச்சார்.
MSVதான் இப்டீன்னா, கண்ணதாசன் என்ன செஞ்சுட்டு இருந்தார்? அவர் பா.................ட்டுக்கு அரட்டை அடிச்சுட்டு இருந்தார். MSV “சீக்கிரமா பாட்டை சொல்லுங்கண்ணே. ஆலங்குடி சோமு கூட எனக்கு வேற ஒரு ரெக்கார்டிங் இருக்குண்ணே” ன்னு சொன்னார். அதுக்கு கண்ணதாசன், “இதப்பாரு விசு, நான் பெங்களூருக்கு வந்து ஒரு வாரமாச்சு. கைல இருந்த காசெல்லாம் செலவழிஞ்சிருச்சு. இப்ப எனக்கு பணம் வேணுமே. ஒண்ணு செய். சீக்கிரமா இன்னிக்கி ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதி குடுத்துரு. அவர் பணம் குடுப்பாரு. என்ட்ட பணம் இல்லாத சமயத்ல என்ன விட்டுட்டு எங்கயும் போயிறாத. நீ சீக்கிரமா ட்யூன் போட்டாதாண்டா நான் பாட்டு எழுத முடியும். எனக்கு வேலை குடுடா விஸ்வநாதா.”னார்.
என்னதான் ஸ்ரீதர் கதை டிஸ்கஷன்ல இருந்தாலும், காது என்னவோ கண்ணதாசன், விஸ்வநாதன் பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு போல. கண்ணதாசன் பேசுறதையும் கேட்டுட்டார். “கவிஞரே, நீங்க இப்ப கடைசிலே சொன்னீங்களே, அதுதான் பல்லவி” ன்னு ஸ்ரீதர் சொன்னார்.
கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் ஆச்சர்யம் & அதிர்ச்சி. “நான் உளறினதை ட்யூன்ங்கறார், நீங்க “வேலை குடுடா விஸ்வநாதான்னு சொன்னதை பல்லவீங்கறார். ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு? என்னண்ணே இது?”ன்னு விஸ்வநாதன் கேட்டார்.
“இத பார் விசு. இது நமக்கொரு challenge. நீ கத்தினதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. அம்புட்டுதான். ட்யூன் போடு விசு” னார்.
சரீன்னுட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. MSV சொன்ன “ஐசனோவர் ஆவலோவா” வை, “வேலை கொடு விஸ்வநாதா”ன்னு வரிகளை போட்டாங்க. MSV அதில ஒரு திருத்தம் சொன்னாரு. “அண்ணே, பாலையா பெரியவர், முதலாளி. ஆனா ரவிச்சந்திரன், புதுமுகம், சின்ன வயசுக்காரர். பாலையாட்ட வேலை செஞ்சவர். முதலாளியை எப்படி “விஸ்வநாதா வேலை கொடு”ன்னு மரியாதை இல்லாம கேட்க முடியும்?”ன்னு கண்ணதாசன்ட்ட சொன்னார். இதை கவிஞரும் ஒத்துகிட்டார்.
கவிஞர் “சரி, இப்டி செய்வோம். “விஸ்வநாதா வேலை கொடு”ங்கறதை, “விஸ்வநாதன் வேலை வேணும்”னு போட்டுர்வோம்.”ன்னு சொன்னார். அவ்ளோதான். “தனன தனன”ன்னு MSV ட்யூன் போட, கவிஞர் மளமளன்னு பாட்டெழுத ஆரம்பிச்சுட்டார்.
இப்டித்தாங்க காதலிக்க நேரமில்லை படத்ல, “விஸ்வநாதன் வேலை வேணும்” வந்துச்சு.
- மின்னம்பலம்
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
19.03.2018
அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான்.
Heezulia
அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1263026heezulia wrote:19.03.2018
அட, நீங்க பொதிகைல்லாம் பாக்குறீங்களா? அப்ப நல்ல பையன்தான்.
Heezulia
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
19.03.2018
என்ன செந்தில், சும்மா ஒரு பேச்.........சுக்கு சொன்னா........................., அதுக்குள்.............ள சந்தோஷப்பட்டுகினீங்க.
Heezulia
என்ன செந்தில், சும்மா ஒரு பேச்.........சுக்கு சொன்னா........................., அதுக்குள்.............ள சந்தோஷப்பட்டுகினீங்க.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
19.03.2018
Heezulia
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
பேபி உங்கள் பதிவுகள் அனைத்தும் சினிமா துறையில் ஒவ்வொரு காலக்கட்டதில்
ஒரு படம் எப்படி உருவானது அதன் பின்னனி மற்றும் பிரச்சனை
அனைத்தையும் பதிவிட்டு அசத்தியுள்ளீகள்
நன்றி
ஒரு படம் எப்படி உருவானது அதன் பின்னனி மற்றும் பிரச்சனை
அனைத்தையும் பதிவிட்டு அசத்தியுள்ளீகள்
நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
20.03.2018
நன்றி முத்து சார்.
நூத்துக்கணக்கா....................ன தகவல்கள் இருக்கு சார். நேரந்தான் பத்தல.
அதுக்குன்னு, சரியா பத்தவைங்க பத்தும்னு சொல்லாதீங்க.
Heezulia
நன்றி முத்து சார்.
நூத்துக்கணக்கா....................ன தகவல்கள் இருக்கு சார். நேரந்தான் பத்தல.
அதுக்குன்னு, சரியா பத்தவைங்க பத்தும்னு சொல்லாதீங்க.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
Page 9 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|