Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
+2
SK
heezulia
6 posters
Page 12 of 14
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
First topic message reminder :
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
23.06.2019
திரைக்குப்பின்னால் - ராமு 1
AVM சரவணன் ஒரு தடவை மும்பை போனார். அங்க உள்ள ஒரு சுவத்துல ஒரு வால்போஸ்ட் பாத்திருக்கார். Door Gagan Ki Chaaon Mein ங்கற ஹிந்தி படத்தின் போஸ்ட்டர். அதுல ஹிந்தி பாட்டு பழைய ஜாம்பவான் கிஷோர்குமாரும், அவர் கூட ஒரு சின்ன பையனும் இருந்தாங்க. படத்தை பற்றி சரவணன் விசாரிச்சார்."படம் சுமாராத்தான் ஓடுது" ன்னு சொல்லிட்டாங்க.
"அந்த பையனை பாத்தா படம் நல்லா இருக்கும்போல தோணுதே. அந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்ங்க" இது சரவணன் சொன்னது.
ஆனா படம் பார்க்க முடியல. இதை சுப்பிரமணியன் கேள்விப்பட்டார்.
இப்டி மொட்டயா சுப்பிரமணியன்னு சொன்னா என்ன அர்த்தம். அது யார்னு சொல்லமாட்டியா?
ஓஹோ, அத சொல்லலியே. சரி சரி, கோவிச்சுகாதீங்க. சொல்றேன்.
இந்த சுப்பிரமணியன் வீனஸ் பிக்ச்சர்ஸ் ப்ரொடக் ஷன் மேனேஜர். அவர் சரவணனை மீட் பண்ணினார்.
"கிஷோர்குமார் படத்தை பார்க்க ஆசைப்பட்டீங்கன்னு சொன்னாங்க. படத்தோட உரிமை எங்கிட்டதான் இருக்கு. விநியோகஸ்தர்களுக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். அவங்க, "இந்த படத்ல MGR நடிச்சாக்கூட ஓடவே ஓடாது"ன்னுட்டாங்க. இப்டிபட்ட படத்தை நீங்க பாக்கணுமா?"
சரவணன் ஆமான்னுட்டார். கண்டிப்பா பாத்தாகணும்னு சொல்லிட்டார்.
தைரியமும், நம்பிக்கையும் இருந்திருக்குது. அதான்.
படத்தை பார்த்தார். பிடிச்சுது. படத்தை விலை குடுத்து வாங்கிட்டார். திருலோகசந்தர், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன் இவங்களை கூப்பிட்டு போட்டு காட்டினார். அவங்களும் பாத்துட்டு உதட்டை பிதுக்கிட்டாங்க. ஆனாலும் சரவணன் விடல.
"இந்த படம் முழுசும், சின்ன பையனை ஊமையாக காட்டியிருக்காங்க. நாம அவனை பேசுறவனா மாத்தி, அப்புறமா பேச முடியாதவனா situation ஐ மாத்திருவோம். எப்டி?"
சரி................., அந்த சின்ன பையன், பிற்காலத்தில நல்ல நடிகனாயிட்டான். யார்னு தெரியுமா? அப்புறமா சொல்றேன்.
"சரி, நீங்க சொல்றமாதிரி நான் கதையை மாத்தி எழுதி தாரேன்" னு ஜாவர் சொல்லிட்டார். அந்த ஹிந்தி படம் தமிழ் கதையாக, அங்கங்க கொஞ்சம் மாத்தி உருவாச்சு.
தமிழ் படத்துக்கு 'ராமு'ன்னு பேர் வச்சாங்க. திருலோகசந்தர் டைரக்ட்டினார். புஷ்பலதாவும் ஜெமினி கணேசனும், அந்த பையனோட அம்மா, அப்பாவா நடிச்சாங்க.
படத்தின் கிளைமாக்ஸ் ஸீன்.
வில்லனோட அடியாளுங்க அந்த சின்ன பையன் ராமுவை கை ரெண்டையும் பின்னால கட்டி, ஒரு உரலோடு கட்டி போட்ருவாங்க. அவன் சின்ன பையன்ங்கிறதால, தப்பிச்சு வர தெரியல, முடியல. வில்லன் அசோகன் KR விஜயா கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பார். ஜெமினி கணேசன் வந்து சண்டை போட்டு, விஜயாவை காப்பாத்துறார்.
அசோகன் ஒரு தீப்பந்தம் எடுத்துட்டு வந்து ஜெமினி கூட சண்டை போடுவார். தீ அந்த ரூம்ல விழுந்து மடமடன்னு பரவும். விஜயா மயங்கி விழுந்து கெடப்பார். தீ விஜயா பக்கத்தில, ராமு பக்கத்தில பரவும். அந்த இடம் முழுசும் தீதான். அதனால, விஜயா விழுந்து கெடக்கும் இடத்துக்கு மேல உள்ள உத்திரம் எரிஞ்சு கீழ விழற மாதிரி இருக்கும். அதை பார்த்த ராமு பயந்து திகைக்கிறான். "அம்மா" னு சொல்ல முயற்சி செஞ்சு செஞ்சு, கடேசில, "அம்மா.................." ன்னு அலர்றான்.
இந்த ஸீனை சுடணும். திருலோகசந்தர் பரபரப்பா சுட்டுட்டு இருந்தார். ஸீன்ல தீ கொறஞ்சுட்டு வந்துச்சு. உடனே உதவியாளர்களை கூப்பிட்டு அந்த இடத்ல மண்ணெண்ணெய் ஊத்த சொன்னார். அவங்க என்னான்னா, ஆர்வக்கோளாறுல நிறைய எண்ணெய ஊத்திட்டாங்க. குப்புனு பத்திக்கிச்சு. அங்க உள்ளவங்க பயந்துட்டாங்க.
விஜயாவை பத்திரமா கூட்டியாந்துட்டாங்க. ஆனா அந்த சின்ன பையனை கட்டி போட்டிருந்த கைத்த அவுக்க முடியல. தீ வேகமா பரவுச்சு. ராமு கத்த, மத்தவங்களும் கத்த ...............
அப்புறம் என்னாச்சு ?
என்னாச்சு என்னாச்சு?
இருங்க இருங்க, தெரிஞ்சுக்கணுமா ?
அடுத்த தடவ சொல்றேன்.
- ஹிந்து
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
நல்ல சஸ்பென்ஸ்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
கிஷோக்குமார்,அமித்குமார் நடிகர்கள்.
ராஜ்குமார் (ராமு) தொடர்ந்து நடித்தாரா? தெரியவில்லையே!
ஐ ஆம் வெயிற்ரிங்க்.
Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
23.06.2019
தேடிட்டேனே.
நீங்க வெய்ட்னது போதும். இந்தாங்க படிங்க.
அசோக்குமார் பிரபல ஹிந்தி நடிகர். அவரோட தம்பி கிஷோர் குமார். கிஷோர் குமார் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், பட தயாரிப்பாளர், திரைக்கதை, டைரடக்கர். கிஷோர் குமாரின் மகன் அமித்குமாரும் இந்த வேலைலாம் செஞ்சார்.
ஹிந்தி படத்ல ராமுவாக நடிச்சது இந்த அமித்குமார். ராஜ்குமார் இல்ல.
ராமு ஹிந்தி படத்த கிஷோர் குமார் தயாரிச்சதால, தன் மகன் அமித் குமாரை அதில ராமுவாக நடிக்க வச்சார்.
பேபி
தேடிட்டேனே.
நீங்க வெய்ட்னது போதும். இந்தாங்க படிங்க.
அசோக்குமார் பிரபல ஹிந்தி நடிகர். அவரோட தம்பி கிஷோர் குமார். கிஷோர் குமார் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், பட தயாரிப்பாளர், திரைக்கதை, டைரடக்கர். கிஷோர் குமாரின் மகன் அமித்குமாரும் இந்த வேலைலாம் செஞ்சார்.
ஹிந்தி படத்ல ராமுவாக நடிச்சது இந்த அமித்குமார். ராஜ்குமார் இல்ல.
ராமு ஹிந்தி படத்த கிஷோர் குமார் தயாரிச்சதால, தன் மகன் அமித் குமாரை அதில ராமுவாக நடிக்க வச்சார்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
நான் அதைக் கேட்கவில்லை. இந்திப் படம் பார்க்கவில்லை.
தமிழ் படம் ராமுவில், ராமுவாக நடித்த ராஜ்குமார் என்ன ஆனார்.
தமிழ் படம் ராமுவில், ராமுவாக நடித்த ராஜ்குமார் என்ன ஆனார்.
Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
24.06.2019
பொறுமை பொறுமை. இப்ப அவர் யார்னு சொன்னா அசந்.............................து போவீங்க.
நான் எழுதியதை நீங்க அதிகம் படிச்சிருக்க மாட்டீங்க. அதனால சொல்றேன். இந்த அசந்து இருக்கே அசந்து, அதை எப்படி படிக்கணும்னு சொல்றேன். அந்த புள்ளி வச்சிருக்கிற இடத்தை நீ.................ட்டி படிக்கணும். "ந்" கொஞ்ச தூரம் போகும். அப்புறம் அந்த "து" கூட சேரும். அதுதான் அசந்து. இப்ப படிச்சு பாருங்க.
முன்னால செந்தில் [SK] வந்துட்டு இருந்தாரு. அவர்ட்ட கேலி கிண்டலா பேசுவேன். அவர காணோம். நீங்க எப்டீன்னு தெரீல.
பேபி
பொறுமை பொறுமை. இப்ப அவர் யார்னு சொன்னா அசந்.............................து போவீங்க.
நான் எழுதியதை நீங்க அதிகம் படிச்சிருக்க மாட்டீங்க. அதனால சொல்றேன். இந்த அசந்து இருக்கே அசந்து, அதை எப்படி படிக்கணும்னு சொல்றேன். அந்த புள்ளி வச்சிருக்கிற இடத்தை நீ.................ட்டி படிக்கணும். "ந்" கொஞ்ச தூரம் போகும். அப்புறம் அந்த "து" கூட சேரும். அதுதான் அசந்து. இப்ப படிச்சு பாருங்க.
முன்னால செந்தில் [SK] வந்துட்டு இருந்தாரு. அவர்ட்ட கேலி கிண்டலா பேசுவேன். அவர காணோம். நீங்க எப்டீன்னு தெரீல.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
கலாய்க்கலாம். ஆனால் புரிந்து கொள்வதில்தான் சிறிது சிக்கல்.
Guest- Guest
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
24.06.2019
கலாய்க்கலாங்கிறீங்க. ஆனா புரிஞ்சிக்கிறதில சிக்கல்ங்கிறீங்க. இதை புரிஞ்சிக்கிறதுலதான் எனக்கு சிக்கலா இருக்கு.
பேபி
கலாய்க்கலாங்கிறீங்க. ஆனா புரிஞ்சிக்கிறதில சிக்கல்ங்கிறீங்க. இதை புரிஞ்சிக்கிறதுலதான் எனக்கு சிக்கலா இருக்கு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
அசந்.............................து தான் போயிட்டேன்.
அசந் ...........................................................................................................து. இவ்வளவு தூரம் போதுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1299611heezulia wrote:24.06.2019
அந்த புள்ளி வச்சிருக்கிற இடத்தை நீ.................ட்டி படிக்கணும். "ந்" கொஞ்ச தூரம் போகும். அப்புறம் அந்த "து" கூட சேரும். அதுதான் அசந்து. இப்ப படிச்சு பாருங்க.
பேபி
அசந் ...........................................................................................................து. இவ்வளவு தூரம் போதுமா?
Guest- Guest
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
Page 12 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|