புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 4 of 12 •
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1256240SK wrote:sk wrote:ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.
இப்போ படிக்கலாமே
முடியாது SK ........அவர் நிலை அப்பிடி.! முடியவே முடியாது.!!
அல்லது very very long distance education ( வெகு தூர கல்வி)தான் படிக்கமுடியும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1257150T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256240SK wrote:sk wrote:ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.
இப்போ படிக்கலாமே
முடியாது SK ........அவர் நிலை அப்பிடி.! முடியவே முடியாது.!!
அல்லது very very long distance education ( வெகு தூர கல்வி)தான் படிக்கமுடியும்.
ரமணியன்
அது சரி காலேஜ் படிக்கற மாதிரி நடிச்சாங்களா
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
19.01.2018
கோவி.மணிசேகரன்
ஃபோட்டோ போடலாம்னு நெனச்சேன். அதுக்கு கூட லிமிட் இருக்கு. சரி போகட்டும். என்னால் என்ன செய்ய முடியும்?
முன்ன பின்ன கேள்விப்படா...................த பேரா இருக்கு.
தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய ஜாம்பவான். இலக்கிய சாம்ராட் பட்டம் இவருக்கு உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவலாக, 10 நாடகங்கள், பத்தாயிரம் கவிதைகள் இவ்ளத்தையும் எழுதியிருக்கார்.
இவருக்கு ரொம்ப நா......................ளா ஒரு ஆச, சினிமாவுக்குள்ள எப்படியாவது பூந்துறணும்னு. சண்டமாருதம்னு ஒரு சினிமா பத்திரிகை. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தியது. இதுல கோவி. வேல செஞ்சுட்டு இருக்கும்போது, அவருக்கு சினிமாவில வேல செய்ற ஆர்வம் அதிகமாச்சு. அப்போ இந்த பத்திரிகைல கண்ணதாசன் ஆசிரியராக இருந்தாராம்.
கோவி. நல்லா பாடுவார். அதனால முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பட்டம் வாங்கியிருக்கார். மந்திரிகுமாரி படத்திலுள்ள வசனங்களை கேட்டுட்டு, இப்படியும் வசனங்களை எழுத முடியுமான்னு ஆ......................ச்சரியப்பட்டு போனார்.
அப்டீ இப்டீன்னு அவரைத்தேடி ஒரு சான்ஸ் வந்துச்சு. அப்போ அவருக்கு 24 வயசு. நல்லகாலம்னு [1954] ஒரு படம். MK ராதா ஹீரோ. இந்தப் படத்துக்கு கோவி வசனம் எழுதினார். 101 ரூபாய் சம்பளம் கெடச்சுது.
AM ராஜாவும், ராதாஜெயலட்சுமியும் பூலோக ரம்பையில் [1958] பாடிய ரெண்டு பாட்டு எழுதினார். அதுக்கு 1,000 ரூபாய் சம்பளம். இவரும், AMR ரும் ஒண்ணா சங்கீதம் படிச்சவங்க. அதுக்கப்புறம் கோவிக்கு எந்..............த சான்ஸும் கிடைக்கல.
மறுபடியும் இலக்கியம் பக்கம் போய்ட்டார். சினிமா ஆசைய ஒரு புறத்திலே வச்சுட்டு, நாடகங்களை எழுதினார். எழுதிய நாடகங்களை அரங்கேற்றினார். இவருடைய நாடகங்களுக்கு ம்யூசிக் போட்டது யார் தெரீமோ? பிற்காலத்தில இசைஞானியான, மேஸ்ட்ரோவான இளையராஜாதான்.
இவருடைய நாடகங்கள் ஜனங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அந்த நாடங்களை பற்றி கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள், அவர்ட்ட கதை கேட்க, போட்டி போட்டாங்க. ஆனா கோவியின் badluck, அவருக்கு கதை சொல்ல தெரியாதாம்ல. ஐயோ பா....................வம் கோவி. இவர் கதை சொன்ன விதம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால், யாரும் அவருடைய கதையை படமாக்க முன்வரல.
சரி.................., இப்ப என்ன செய்றது? சினிமா பற்றிய நுணுக்கங்கள் பற்றி தெரியணும்னா, என்ன செய்யலாம்? முறைப்படி சினிமா டைரக் ஷன் பற்றி தெரிஞ்சுக்கணும். யாரா.............வது திறமையான ஒரு டைரடக்கரட்ட அஸிஸ்டண்ட்டாக சேரணும். யார்ட்ட போயி அசிஸ்டண்டாக சேர்ரது? கோவிக்கு யார் ஞாபகம் வந்துச்சு தெரீமா? இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
பாலசந்தரின் 'வெள்ளிவிழா' படம். இது ஓஹோன்னு ஓடுச்சு. அடுத்தாப்பல, 'அரங்கேற்றம்' படத்தை தயாரிக்க போவதாக பாலசந்தர் அறிவிச்சார். இந்த சமயத்தில கோவி, KB யின் வீட்டுக்கே போயி நின்னுட்டார். கோவி பற்றி, அவர் ஒரு இலக்கியவாதீன்னு கேள்விப்பட்டிருக்கிறார்போல KB. அவர் தன் வீட்டுக்கு வந்தது அவருக்கு ஆச்சரியம்.
"எங்க இந்தப் பக்கம்?" னு கேட்டார்.
கோவி அவருடைய ஆசையை சொல்லியிருக்கார்.
"நீங்க பெரீ ....................ய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கா..........ன வாசகர்கள் இருப்பாங்களே"
"அது சரிதான் சார். ஆனா சினிமா விஷயத்தில நான் உங்கள் ABCD ஸ்ட்டூடண்ட் சார்"
எப்படியோ KB யை கஜோல் பண்ணி, தாஜா பண்ணி, பேசி, கோவி அசிஸ்டண்ட் டைரடக்கராக சேந்துட்டா......................ர். என்னிக்கி? விஜயதசமி அன்னிக்கி.
அப்டி இப்டீன்னு அரங்கேற்றம் படம் ரிலீஸ் ஆச்சு. படத்தின் டைட்டில்ல கோவி பேரை 'டைரக் ஷன் உதவி கோவி.மணிசேகரன்' ன்னு தனியா போட்டிருந்துச்சு.
- ரமணி
ஆனா படத்தின் டைட்டில் பார்த்தாக்கா, 'டைரக் ஷன் உதவி கோவி மணிசேகரன் RB திலக்" ன்னு போட்டிருக்கு. இதுல எது சரின்னு தெரிஞ்சவங்கதன சொல்லணும்.
மாலைமலர்ல வேற மாதிரி படிச்சேன். "அரங்கேற்றம் படத்தில ஒரு குடுகுடுப்பைக்காரன் வருவான். "நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது"ன்னு குலுக்கிட்டு வரும்போது, அவன் உருவத்தின் மேல 'துணை டைரக் ஷன் - கோவி மணிசேகரன்' னு தனி டைட்டில் கார்ட் போட்டிருக்கும்" னு வாசிச்சேன்.
இப்படி கோவி பேரை தனியாக போட்டது பற்றி, மற்ற உதவி டைரக்டர்கள்,
KB ட்ட போய் கேட்டாங்களாம்.
"அவர் இலக்கிய சாம்ராட் விருது வாங்கினவர். அவருக்கு மரியாதை கொடுக்கணும்ல. இல்லேன்னா அவருடைய வாசகர்கள் என்னை தப்பா நினைப்பாங்க. அதனால இதுதான் சரி " னு KB சொன்னதாகவும் மாலைமலரில் படிச்சேன். அதனாலேயே மற்றவங்க கோவி மேல எரிச்சல் பட்டாங்களாம்.
கோவியின் குடும்பச் சூழ்நிலையாலும், KB யின் முக்கிய உதவியாளராக இருந்த அனந்து கூட ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாகவும் KBட்ட இருந்து பிரிஞ்சு வந்துட்டாராம். 21 வருஷம் KBட்ட வேலை செஞ்சாராம்.
இதுக்கப்புறமா, கோவி வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட். இவர் எழுதிய 'தென்னங்கீற்று' நாவல் புத்தகமாக வெளியாச்சாம். இந்த நாவலை பற்றி ஹிந்து பேப்பர்ல பாராட்டு விமர்சனமும் வந்துச்சாம்.
பெங்களூரை சேர்ந்த பாபா தேசாய்னு ஒரு தயாரிப்பாளர். இவர் கோவியை சந்திச்சு, தென்னங்கீற்று கதையை சொல்லசொல்லியிருக்கார். முந்தி அவர் கதை சொல்ல தெரியாம, பேந்த பேந்த முழிச்ச மாதிரி இல்லாம, இப்ப தயாரிப்பாளர்கள் மனசை கவர்ற மாதிரி கதை சொல்ல பழகியிருந்தார். இப்ப தென்னங்கீற்று கதையை இங்லிபீஸ்ல வேற சொன்னாராம்.
பாபாவுக்கு கதை புடிச்சு போச்சு. அவர் கன்னடத்தில் படமாக்க போவதாக சொல்லி, கதைக்கு விலையென்னனு கேட்டிருக்கார்.
ஆனா கோவி மறுத்துட்டாராம். "தமிழ்ல எடுக்கணுனா சொல்லுங்க. கதையை தர்றேன். அதுவும் நானே................ கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்றேன்"னு சொல்லிட்டாராம்.
"சரி, அப்பன்னா, தமிழல்லயும், கன்னடத்திலேயும் எடுப்போம். ஒரே நேரத்தில ரெண்டையும் எடுக்க உங்களால முடியுமா?" பாபா கேட்டிருக்கார்.
"ஏன் முடியாது, நான் ரெடி"
"அப்டீன்னா சரி, கதையை எழுத ஆரம்பிங்க" ன்னு சொல்லிட்டு, அக்ரிமெண்ட் போட்டு, அட்வான்ஸும் கொடுத்தாராம்.
எவ்வளவுக்கு எவ்வளவு சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டாரோ, அவ்வளவுக்கு அவ்ளோ தோல்விதான் அவருக்கு. அதனால TV க்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றாராம். இலக்கியத்திலும் கான்சென்ட்ரேட் செஞ்சதாலதான், அவர் பொழப்பு ஓடுச்சாம்.
இவர் வாங்கிய விருதுகள் :
சாகித்திய அகாடமி விருது
தினத்தந்தியின் சி.பா.ஆதித்தனார் விருது
- மாலைமலர்
Heezulia
கோவி.மணிசேகரன்
ஃபோட்டோ போடலாம்னு நெனச்சேன். அதுக்கு கூட லிமிட் இருக்கு. சரி போகட்டும். என்னால் என்ன செய்ய முடியும்?
முன்ன பின்ன கேள்விப்படா...................த பேரா இருக்கு.
தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய ஜாம்பவான். இலக்கிய சாம்ராட் பட்டம் இவருக்கு உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவலாக, 10 நாடகங்கள், பத்தாயிரம் கவிதைகள் இவ்ளத்தையும் எழுதியிருக்கார்.
இவருக்கு ரொம்ப நா......................ளா ஒரு ஆச, சினிமாவுக்குள்ள எப்படியாவது பூந்துறணும்னு. சண்டமாருதம்னு ஒரு சினிமா பத்திரிகை. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தியது. இதுல கோவி. வேல செஞ்சுட்டு இருக்கும்போது, அவருக்கு சினிமாவில வேல செய்ற ஆர்வம் அதிகமாச்சு. அப்போ இந்த பத்திரிகைல கண்ணதாசன் ஆசிரியராக இருந்தாராம்.
கோவி. நல்லா பாடுவார். அதனால முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பட்டம் வாங்கியிருக்கார். மந்திரிகுமாரி படத்திலுள்ள வசனங்களை கேட்டுட்டு, இப்படியும் வசனங்களை எழுத முடியுமான்னு ஆ......................ச்சரியப்பட்டு போனார்.
அப்டீ இப்டீன்னு அவரைத்தேடி ஒரு சான்ஸ் வந்துச்சு. அப்போ அவருக்கு 24 வயசு. நல்லகாலம்னு [1954] ஒரு படம். MK ராதா ஹீரோ. இந்தப் படத்துக்கு கோவி வசனம் எழுதினார். 101 ரூபாய் சம்பளம் கெடச்சுது.
AM ராஜாவும், ராதாஜெயலட்சுமியும் பூலோக ரம்பையில் [1958] பாடிய ரெண்டு பாட்டு எழுதினார். அதுக்கு 1,000 ரூபாய் சம்பளம். இவரும், AMR ரும் ஒண்ணா சங்கீதம் படிச்சவங்க. அதுக்கப்புறம் கோவிக்கு எந்..............த சான்ஸும் கிடைக்கல.
மறுபடியும் இலக்கியம் பக்கம் போய்ட்டார். சினிமா ஆசைய ஒரு புறத்திலே வச்சுட்டு, நாடகங்களை எழுதினார். எழுதிய நாடகங்களை அரங்கேற்றினார். இவருடைய நாடகங்களுக்கு ம்யூசிக் போட்டது யார் தெரீமோ? பிற்காலத்தில இசைஞானியான, மேஸ்ட்ரோவான இளையராஜாதான்.
இவருடைய நாடகங்கள் ஜனங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அந்த நாடங்களை பற்றி கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள், அவர்ட்ட கதை கேட்க, போட்டி போட்டாங்க. ஆனா கோவியின் badluck, அவருக்கு கதை சொல்ல தெரியாதாம்ல. ஐயோ பா....................வம் கோவி. இவர் கதை சொன்ன விதம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால், யாரும் அவருடைய கதையை படமாக்க முன்வரல.
சரி.................., இப்ப என்ன செய்றது? சினிமா பற்றிய நுணுக்கங்கள் பற்றி தெரியணும்னா, என்ன செய்யலாம்? முறைப்படி சினிமா டைரக் ஷன் பற்றி தெரிஞ்சுக்கணும். யாரா.............வது திறமையான ஒரு டைரடக்கரட்ட அஸிஸ்டண்ட்டாக சேரணும். யார்ட்ட போயி அசிஸ்டண்டாக சேர்ரது? கோவிக்கு யார் ஞாபகம் வந்துச்சு தெரீமா? இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
பாலசந்தரின் 'வெள்ளிவிழா' படம். இது ஓஹோன்னு ஓடுச்சு. அடுத்தாப்பல, 'அரங்கேற்றம்' படத்தை தயாரிக்க போவதாக பாலசந்தர் அறிவிச்சார். இந்த சமயத்தில கோவி, KB யின் வீட்டுக்கே போயி நின்னுட்டார். கோவி பற்றி, அவர் ஒரு இலக்கியவாதீன்னு கேள்விப்பட்டிருக்கிறார்போல KB. அவர் தன் வீட்டுக்கு வந்தது அவருக்கு ஆச்சரியம்.
"எங்க இந்தப் பக்கம்?" னு கேட்டார்.
கோவி அவருடைய ஆசையை சொல்லியிருக்கார்.
"நீங்க பெரீ ....................ய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கா..........ன வாசகர்கள் இருப்பாங்களே"
"அது சரிதான் சார். ஆனா சினிமா விஷயத்தில நான் உங்கள் ABCD ஸ்ட்டூடண்ட் சார்"
எப்படியோ KB யை கஜோல் பண்ணி, தாஜா பண்ணி, பேசி, கோவி அசிஸ்டண்ட் டைரடக்கராக சேந்துட்டா......................ர். என்னிக்கி? விஜயதசமி அன்னிக்கி.
அப்டி இப்டீன்னு அரங்கேற்றம் படம் ரிலீஸ் ஆச்சு. படத்தின் டைட்டில்ல கோவி பேரை 'டைரக் ஷன் உதவி கோவி.மணிசேகரன்' ன்னு தனியா போட்டிருந்துச்சு.
- ரமணி
ஆனா படத்தின் டைட்டில் பார்த்தாக்கா, 'டைரக் ஷன் உதவி கோவி மணிசேகரன் RB திலக்" ன்னு போட்டிருக்கு. இதுல எது சரின்னு தெரிஞ்சவங்கதன சொல்லணும்.
மாலைமலர்ல வேற மாதிரி படிச்சேன். "அரங்கேற்றம் படத்தில ஒரு குடுகுடுப்பைக்காரன் வருவான். "நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது"ன்னு குலுக்கிட்டு வரும்போது, அவன் உருவத்தின் மேல 'துணை டைரக் ஷன் - கோவி மணிசேகரன்' னு தனி டைட்டில் கார்ட் போட்டிருக்கும்" னு வாசிச்சேன்.
இப்படி கோவி பேரை தனியாக போட்டது பற்றி, மற்ற உதவி டைரக்டர்கள்,
KB ட்ட போய் கேட்டாங்களாம்.
"அவர் இலக்கிய சாம்ராட் விருது வாங்கினவர். அவருக்கு மரியாதை கொடுக்கணும்ல. இல்லேன்னா அவருடைய வாசகர்கள் என்னை தப்பா நினைப்பாங்க. அதனால இதுதான் சரி " னு KB சொன்னதாகவும் மாலைமலரில் படிச்சேன். அதனாலேயே மற்றவங்க கோவி மேல எரிச்சல் பட்டாங்களாம்.
கோவியின் குடும்பச் சூழ்நிலையாலும், KB யின் முக்கிய உதவியாளராக இருந்த அனந்து கூட ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாகவும் KBட்ட இருந்து பிரிஞ்சு வந்துட்டாராம். 21 வருஷம் KBட்ட வேலை செஞ்சாராம்.
இதுக்கப்புறமா, கோவி வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட். இவர் எழுதிய 'தென்னங்கீற்று' நாவல் புத்தகமாக வெளியாச்சாம். இந்த நாவலை பற்றி ஹிந்து பேப்பர்ல பாராட்டு விமர்சனமும் வந்துச்சாம்.
பெங்களூரை சேர்ந்த பாபா தேசாய்னு ஒரு தயாரிப்பாளர். இவர் கோவியை சந்திச்சு, தென்னங்கீற்று கதையை சொல்லசொல்லியிருக்கார். முந்தி அவர் கதை சொல்ல தெரியாம, பேந்த பேந்த முழிச்ச மாதிரி இல்லாம, இப்ப தயாரிப்பாளர்கள் மனசை கவர்ற மாதிரி கதை சொல்ல பழகியிருந்தார். இப்ப தென்னங்கீற்று கதையை இங்லிபீஸ்ல வேற சொன்னாராம்.
பாபாவுக்கு கதை புடிச்சு போச்சு. அவர் கன்னடத்தில் படமாக்க போவதாக சொல்லி, கதைக்கு விலையென்னனு கேட்டிருக்கார்.
ஆனா கோவி மறுத்துட்டாராம். "தமிழ்ல எடுக்கணுனா சொல்லுங்க. கதையை தர்றேன். அதுவும் நானே................ கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்றேன்"னு சொல்லிட்டாராம்.
"சரி, அப்பன்னா, தமிழல்லயும், கன்னடத்திலேயும் எடுப்போம். ஒரே நேரத்தில ரெண்டையும் எடுக்க உங்களால முடியுமா?" பாபா கேட்டிருக்கார்.
"ஏன் முடியாது, நான் ரெடி"
"அப்டீன்னா சரி, கதையை எழுத ஆரம்பிங்க" ன்னு சொல்லிட்டு, அக்ரிமெண்ட் போட்டு, அட்வான்ஸும் கொடுத்தாராம்.
எவ்வளவுக்கு எவ்வளவு சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டாரோ, அவ்வளவுக்கு அவ்ளோ தோல்விதான் அவருக்கு. அதனால TV க்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றாராம். இலக்கியத்திலும் கான்சென்ட்ரேட் செஞ்சதாலதான், அவர் பொழப்பு ஓடுச்சாம்.
இவர் வாங்கிய விருதுகள் :
சாகித்திய அகாடமி விருது
தினத்தந்தியின் சி.பா.ஆதித்தனார் விருது
- மாலைமலர்
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
19.01.2018
அதுக்குள்ளயா படிச்சிட்டீங்க.
இந்த சூப்பருங்க ஸ்மைலி ஏதோ எழுதிட்டாளே, ஐயோ பாவம்ங்றதுக்காகவா?
Heezulia
அதுக்குள்ளயா படிச்சிட்டீங்க.
இந்த சூப்பருங்க ஸ்மைலி ஏதோ எழுதிட்டாளே, ஐயோ பாவம்ங்றதுக்காகவா?
Heezulia
- GuestGuest
நன்றாக இருந்தது. நன்றி.
தொடக்கத்தில் இருந்து தரலாமே. முதல் படம் கீசக வதம் 1918 ல் சலனப் பட ம்
ராஜ முதலியார் ஜீவரத்தினம் நடித்தது.1931 இல் காளிதாஸ் நடிகர்கள் பி.ஜி.வெங்கடேசன் - டி. பி. ராஜலட்சுமி. இப்படி வரிசையாக……..தொடரலாமே.
தவறாக நினைக்க வேண்டாம், சும்மா ஒரு ஆலோசனை தான்.
தொடக்கத்தில் இருந்து தரலாமே. முதல் படம் கீசக வதம் 1918 ல் சலனப் பட ம்
ராஜ முதலியார் ஜீவரத்தினம் நடித்தது.1931 இல் காளிதாஸ் நடிகர்கள் பி.ஜி.வெங்கடேசன் - டி. பி. ராஜலட்சுமி. இப்படி வரிசையாக……..தொடரலாமே.
- GuestGuest
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
கோவியின் படத்தை போடலாம்னு நெனச்சேன். ஆனால் அதுக்கு லிமிட்டுன்னு சொல்லி படம் போட முடியாம போச்சு. இது மட்டுமில்ல. ஏற்கனவே மற்ற பகுதிகளில போட்ட படங்களையும் காணோம். ஒரு தடவை ஃபோட்டோ பாக்றதோடு சரிபோல. என்னான்னே தெரியல. நிறைய படங்களை போட ஆசைதான். படங்களை அனுப்பி பிரயோஜனம் இல்ல போலியே. இப்போ நீங்க போட்டிருக்கிற கோவியின் போட்டோ எத்தன நாள் இருக்கும்? என்ன செய்றது?
Heezulia
கோவியின் படத்தை போடலாம்னு நெனச்சேன். ஆனால் அதுக்கு லிமிட்டுன்னு சொல்லி படம் போட முடியாம போச்சு. இது மட்டுமில்ல. ஏற்கனவே மற்ற பகுதிகளில போட்ட படங்களையும் காணோம். ஒரு தடவை ஃபோட்டோ பாக்றதோடு சரிபோல. என்னான்னே தெரியல. நிறைய படங்களை போட ஆசைதான். படங்களை அனுப்பி பிரயோஜனம் இல்ல போலியே. இப்போ நீங்க போட்டிருக்கிற கோவியின் போட்டோ எத்தன நாள் இருக்கும்? என்ன செய்றது?
Heezulia
- GuestGuest
எத்தனை நாள் அல்ல.சில நிமிடங்கள் முன்.
படத்தை லிங்க் மூலம் insert image இல் பகிர்ந்தால் சரியாக இருக்கும். ஈகரை சேர்வரில் கேலரியில்
உள்ள தேவையற்றவற்றை நீக்கி , அட்மின் விரைவில் சரி செய்வார்கள்.
படத்தை லிங்க் மூலம் insert image இல் பகிர்ந்தால் சரியாக இருக்கும். ஈகரை சேர்வரில் கேலரியில்
உள்ள தேவையற்றவற்றை நீக்கி , அட்மின் விரைவில் சரி செய்வார்கள்.
- Sponsored content
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 12
|
|