புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
05.01.2018
விஜயகுமார்
[இவர் யார்ன்னு தெரியலேன்னா ஃபோட்டோ அனுப்புறேன்]
ஸ்ரீவள்ளி [1961], ன்னு ஒரு படம், பத்மினி, சிவாஜி நடிச்சது. ராமண்ணா டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்தில பாலமுருகனாக நடிக்க ராமண்ணா ஆளை
தேடிட்டிருந்தாராம். இந்த சமயத்தில, நாடகங்களில் நடிச்சுட்டு இருந்த விஜயகுமார், ராமண்ணாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கெடச்சுது. சினிமாவில நடிக்கணும்னே................... சென்னைக்கு வந்த விஜயகுமாருக்கு அடிச்சுதே யோகம்.
ஸ்ரீவள்ளி படத்தில பாலமுருகனாக நடிச்ச விஜயகுமார், அடுத்த சான்ஸ் எப்ப வரும்னு காத்துட்டு இருந்தார். விஜயகுமாருக்கு ஹீரோ சான்ஸ் தர்றதா ராமண்ணா விஜயகுமாரிடம் ப்ராமிஸ் செஞ்சிருந்தாராம்.
அடுத்தாப்பல ராமண்ணா 1974ல 'சொர்க்கத்தில் திருமணம்' படத்தை டைரக்ட் செஞ்சார். லதா ஹீரோயின். விஜயகுமாரை ஹீரோவா போடலாம்னு ராமண்ணா நெனச்சாராம். ஆனா சந்தர்ப்பம் சரியா அமையாம, அது தடைபட்டிருச்சு. ரவிச்சந்திரன் ஹீரோவாயிட்டார்.
AP நாகராஜன் 'கந்தன் கருணை ' படம் எடுத்துட்டு இருந்தார். இந்தப் படத்துக்கு முருகனாக நடிக்க அழகா...................... ன ஒரு வாலிபனை தேடிட்டு இருந்தாராம். விஜயகுமாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, கா ..........க்கா புடிச்சு, குருவி புடிச்சு நாகராஜனை போய் பார்த்திருக்கார்.
விஜயகுமாரின் உண்மையான பேர் பஞ்சாட்சரம். சினிமாவுக்காக நாகராஜன்ட்ட, தன் பேரை சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாராம்.
நாகராஜன் விஜயகுமாரை ஏ......................... ற இறங்க பார்த்தார். அடுத்தநாள் சாரதா ஸ்டூடியோவுக்கு மேக்கப் டெஸ்ட்டுக்கு வர, சொல்லி அனுப்பினார். விஜயகுமார் சாரதா ஸ்டூடியோவுக்கு போனாரா? அங்க போனா, சிவாஜி கந்தன் கருணை படத்ல வீரபாகு வேஷத்துக்கு, மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தார்.
இந்த இடத்தில ஒரு வேடிக்கை. என்னான்னு கேளுங்களேன். கேட்டீங்களா? ஆங்.. சொல்றேன்.
நாகராஜன் கந்தன் கருணை படத்துக்காக முருகன் வேஷத்துக்கு அழகான வாலிபனை தேடிட்டு இருந்தார்னு சொன்னேன்ல. அந்த முருகன் வேஷத்துக்காக, சிவாஜியின் சிபார்சுல, ஒருத்தர் மேக்கப் போட்டுட்டு இருந்தார். அவர் பேர் என்ன தெரியுமோ? சிவகுமார். ஆமாங்க நம்ம சிந்து பைரவி சிவகுமார்தான். இப்போ விஜயகுமார் @ சிவகுமாரும் மேக்கப் போட வந்திருக்கார். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.
சிவகுமாருக்கு மேக்கப் போட்டு முடிஞ்சதும், விஜயகுமாரை மேக்கப் போட கூப்ட்டாங்க. விஜயகுமாரும் போனார். அவருக்கு அவசர அவசரமாக மேக்கப் போட்டு விட்டுட்டாங்க. மேக்கப் முடிஞ்சு அவர் வெளிய வந்தார். அவரை பாத்தவங்க ஷா............... க்காயிட்டாங்க. ஏன்னா போட்டிருந்த மேக்கப் அப்டி. மேக்கப்மேன்ட்ட கேட்டாக்கா, அவருக்கு டைம் இல்லன்னுட்டார்.
அந்த அரைகுறை மேக்கப்போடயே நாகராஜன்ட்ட கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க என்னான்னா, கந்தன் கருணை படத்தில முருகனா நடிக்க சிவகுமாரை செலக்ட் செஞ்சிருந்தாங்க. விஜயகுமாரை ஃபோட்டோ எடுத்துட்டு போகச்சொல்லிட்டாங்க. ஆக, சினிமாவில் நடிக்க மேக்கப் டெஸ்ட் முடிஞ்சிருச்சு.
கந்தன் கருணை படத்தில சிவகுமார் நடிச்சது தெரிஞ்ச அப்புறமும், விஜயகுமார் கவலைப்படல. சினிமா சான்ஸ் கிடைக்காதுன்னு நெனச்சு சொந்த ஊருக்கு [தஞ்சாவூர்] கெளம்பி போயிட்டாராம். அங்க அவர் அப்பா என்னான்னா, அவருக்கு முத்துக்கண்ணுன்னு ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சு வச்சுட்டார்.
கல்யாணம் ஆன புதுசுல்ல, சினிமாவை மறந்திருந்தார். அந்த ஊர்ல, அவர் friend மு.க.முத்து நடிச்ச 'பிள்ளையோ பிள்ளை ' படத்தை பார்த்த விஜயகுமாருக்கு, மறுபடியும் சினிமாவில நடிக்க ஆசை வந்துருச்சு............. அப்பாட்ட சொல்லியிருக்கா.........ர். அப்பா மொதல்ல ஊஹூம்னு பக்கவாட்டில் தலையசைச்சுட்டார். விஜயகுமார் அவரை சமாதானம் செஞ்சு
"போய் ஒரு வருஷம் இருந்து பார்க்கிறேன். சான்ஸ் கெடக்கலேன்னா திரும்பி வந்துர்றேன்"ன்னு சொன்னார்.
இப்போ அப்பா உம் சொல்லி தலையாட்டிட்டார். கையில 20,000/- ரூபாயையும் கொடுத்தனுப்பினார். விஜயகுமாரும் சென்னைக்கு வந்துட்டார். கஜினி முஹம்மது மாதிரி, சினிமா வாய்ப்பு தேடி தேடி தேடி லோலோ லோலோ...................ன்னு அலஞ்சார். நாடகத்திலதான் சான்ஸ் கெடச்சுது. அப்டீ இப்டீன்னு பதினோ ...........................ரு மாசம் ஓடிப்போச்சு. அப்பாட்ட சொன்ன மாதிரி, இன்னும் ஒரு மாசம் பாத்துட்டு, அப்புறமா ஊருக்கு போயிற வேண்டியதுதான்னு முடிவு செஞ்சுட்டார்.
சென்னைல ஒரு பஸ் இஸ்ஸ்டாப்பு. விஜயகுமார் அங்க நிக்கிறார். சைட் அடிக்க இல்லீங்க. பஸ்ஸுக்குத்தான். அந்த வழியா ஒரு டைரடக்கர் போயிட்டு இருந்தார். அவர் விஜயகுமாரை பார்க்கிறார். சினிமா வாய்ப்புக்காக ஏற்கனவே விஜயகுமார் அவரை போய் பார்த்திருக்கார். தன் படத்தில நடிக்க அவரை தள்ளிட்டு போயிட்டார். என்ன படம்?
இருங்க வர்றேன், சொல்றேன். அந்த படத்தில் நடிச்ச இன்னொருத்தர் யார் தெரீமோ? கந்தன் கருணைல விஜயகுமார் நடிக்க வேண்டிய முருகன் ரோல்ல இன்னொருத்தர் நடிச்சாரே, அதே.............................. சிவகுமார்தான். விஜய்குமார் பஞ்சாட்சரம் என்ற தன் பேரை சினிமாவுக்காக சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாரே. விஜயகுமாரை இப்போ கூட்டிட்டு வந்த டைரடக்கர், P மாதவன். சினிமாவில ஏற்கனவே ஒரு சிவகுமார் இருக்கிறதால, இவர் பேரை விஜயகுமார்னு மாதவன் மாத்திட்டார்.
'பொண்ணுக்கு தங்க மனசு' , இந்தப் படத்தில்தான் விஜயகுமாரும், சிவகுமாரும் நடிச்சாங்க.
இப்டீயே ஹீரோவா நடிச்சு, அப்புறமா குணசித்திர நடிகரா நடிச்சு, வில்லனா நடிச்சு, நடிச்சுட்டு இருந்தார். 1988ல அக்னி நட்சத்திரம் படத்தில குணசித்திர வேஷத்தில் நடிச்சதுக்கப்புறம், குணச்சித்திர வேஷம்னாலே "கூப்பிடு விஜயகுமாரை" ன்னு சொல்வாங்களாம்.
'கிழக்கு சீமையிலே"ன்னு ஒரு படம். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க முடிவு செஞ்சார். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு படம். தங்கையாக ராதிகாவை செலக்ட் செஞ்சாச்சு. அண்ணன் ரோலுக்கு, விஜயகுமாரை போடலாம்னு தாணு நெனச்சாராம். ஆனா விஜயகுமாரை வச்சு இயக்கமாட்டேன்னு பாரதிராஜா பிடிவாதமா சொல்லிட்டாராம்.
"இதென்னடா வம்பா போச்சு" ன்னு தாணுவும், விஜயகுமாரும் நெனச்சங்களாம். மத்தவங்களுக்கும் திகைப்பு. நல்ல நடிகரை வச்சு இயக்கமாட்டேன்னு எதுக்கு சொல்றார்னு, எல்லாரும் அதிர்ந்து போனாங்களாம். கேட்டதுக்கு பாரதிராஜா
சொன்னாரா .......... ம்,
'16 வயதினிலே ' படத்தின் ப்ரீவியூவுக்கு வரச்சொல்லி கூப்பிட்டேன். அவர் வரல. என்னை மதிக்காதவரை வச்சு நான் படம் எடுக்க மாட்டேன்" ன்னு சொல்லிட்டாராம். அப்புறமா...................... விஜயகுமார், பாரதிராஜா வீட்டுக்கு போயி........, சமாதானம் செஞ்சு..........., சமாதானமாயிட்டாங்கன்னு வைங்க.
கிழக்கு சீமையிலே படம் சக்க போடு போட்டுச்சு. அதுக்கப்புறம் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை ' படத்தில நடிச்சார், விஜயகுமார். இந்தப் படத்துக்கு மத்திய அரசின் விருதும், விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கெடச்சுதாம். சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் விருது விஜயகுமாருக்கு கிடைக்காததுக்கு பாரதிராஜா வருத்தப்பட்டாராம்.
இப்போ விஜயகுமார் TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.
ɒilυzɘɘH.
விஜயகுமார்
[இவர் யார்ன்னு தெரியலேன்னா ஃபோட்டோ அனுப்புறேன்]
ஸ்ரீவள்ளி [1961], ன்னு ஒரு படம், பத்மினி, சிவாஜி நடிச்சது. ராமண்ணா டைரக்ட் செஞ்சார். இந்தப் படத்தில பாலமுருகனாக நடிக்க ராமண்ணா ஆளை
தேடிட்டிருந்தாராம். இந்த சமயத்தில, நாடகங்களில் நடிச்சுட்டு இருந்த விஜயகுமார், ராமண்ணாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கெடச்சுது. சினிமாவில நடிக்கணும்னே................... சென்னைக்கு வந்த விஜயகுமாருக்கு அடிச்சுதே யோகம்.
ஸ்ரீவள்ளி படத்தில பாலமுருகனாக நடிச்ச விஜயகுமார், அடுத்த சான்ஸ் எப்ப வரும்னு காத்துட்டு இருந்தார். விஜயகுமாருக்கு ஹீரோ சான்ஸ் தர்றதா ராமண்ணா விஜயகுமாரிடம் ப்ராமிஸ் செஞ்சிருந்தாராம்.
அடுத்தாப்பல ராமண்ணா 1974ல 'சொர்க்கத்தில் திருமணம்' படத்தை டைரக்ட் செஞ்சார். லதா ஹீரோயின். விஜயகுமாரை ஹீரோவா போடலாம்னு ராமண்ணா நெனச்சாராம். ஆனா சந்தர்ப்பம் சரியா அமையாம, அது தடைபட்டிருச்சு. ரவிச்சந்திரன் ஹீரோவாயிட்டார்.
AP நாகராஜன் 'கந்தன் கருணை ' படம் எடுத்துட்டு இருந்தார். இந்தப் படத்துக்கு முருகனாக நடிக்க அழகா...................... ன ஒரு வாலிபனை தேடிட்டு இருந்தாராம். விஜயகுமாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சு, கா ..........க்கா புடிச்சு, குருவி புடிச்சு நாகராஜனை போய் பார்த்திருக்கார்.
விஜயகுமாரின் உண்மையான பேர் பஞ்சாட்சரம். சினிமாவுக்காக நாகராஜன்ட்ட, தன் பேரை சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாராம்.
நாகராஜன் விஜயகுமாரை ஏ......................... ற இறங்க பார்த்தார். அடுத்தநாள் சாரதா ஸ்டூடியோவுக்கு மேக்கப் டெஸ்ட்டுக்கு வர, சொல்லி அனுப்பினார். விஜயகுமார் சாரதா ஸ்டூடியோவுக்கு போனாரா? அங்க போனா, சிவாஜி கந்தன் கருணை படத்ல வீரபாகு வேஷத்துக்கு, மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தார்.
இந்த இடத்தில ஒரு வேடிக்கை. என்னான்னு கேளுங்களேன். கேட்டீங்களா? ஆங்.. சொல்றேன்.
நாகராஜன் கந்தன் கருணை படத்துக்காக முருகன் வேஷத்துக்கு அழகான வாலிபனை தேடிட்டு இருந்தார்னு சொன்னேன்ல. அந்த முருகன் வேஷத்துக்காக, சிவாஜியின் சிபார்சுல, ஒருத்தர் மேக்கப் போட்டுட்டு இருந்தார். அவர் பேர் என்ன தெரியுமோ? சிவகுமார். ஆமாங்க நம்ம சிந்து பைரவி சிவகுமார்தான். இப்போ விஜயகுமார் @ சிவகுமாரும் மேக்கப் போட வந்திருக்கார். என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.
சிவகுமாருக்கு மேக்கப் போட்டு முடிஞ்சதும், விஜயகுமாரை மேக்கப் போட கூப்ட்டாங்க. விஜயகுமாரும் போனார். அவருக்கு அவசர அவசரமாக மேக்கப் போட்டு விட்டுட்டாங்க. மேக்கப் முடிஞ்சு அவர் வெளிய வந்தார். அவரை பாத்தவங்க ஷா............... க்காயிட்டாங்க. ஏன்னா போட்டிருந்த மேக்கப் அப்டி. மேக்கப்மேன்ட்ட கேட்டாக்கா, அவருக்கு டைம் இல்லன்னுட்டார்.
அந்த அரைகுறை மேக்கப்போடயே நாகராஜன்ட்ட கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க என்னான்னா, கந்தன் கருணை படத்தில முருகனா நடிக்க சிவகுமாரை செலக்ட் செஞ்சிருந்தாங்க. விஜயகுமாரை ஃபோட்டோ எடுத்துட்டு போகச்சொல்லிட்டாங்க. ஆக, சினிமாவில் நடிக்க மேக்கப் டெஸ்ட் முடிஞ்சிருச்சு.
கந்தன் கருணை படத்தில சிவகுமார் நடிச்சது தெரிஞ்ச அப்புறமும், விஜயகுமார் கவலைப்படல. சினிமா சான்ஸ் கிடைக்காதுன்னு நெனச்சு சொந்த ஊருக்கு [தஞ்சாவூர்] கெளம்பி போயிட்டாராம். அங்க அவர் அப்பா என்னான்னா, அவருக்கு முத்துக்கண்ணுன்னு ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சு வச்சுட்டார்.
கல்யாணம் ஆன புதுசுல்ல, சினிமாவை மறந்திருந்தார். அந்த ஊர்ல, அவர் friend மு.க.முத்து நடிச்ச 'பிள்ளையோ பிள்ளை ' படத்தை பார்த்த விஜயகுமாருக்கு, மறுபடியும் சினிமாவில நடிக்க ஆசை வந்துருச்சு............. அப்பாட்ட சொல்லியிருக்கா.........ர். அப்பா மொதல்ல ஊஹூம்னு பக்கவாட்டில் தலையசைச்சுட்டார். விஜயகுமார் அவரை சமாதானம் செஞ்சு
"போய் ஒரு வருஷம் இருந்து பார்க்கிறேன். சான்ஸ் கெடக்கலேன்னா திரும்பி வந்துர்றேன்"ன்னு சொன்னார்.
இப்போ அப்பா உம் சொல்லி தலையாட்டிட்டார். கையில 20,000/- ரூபாயையும் கொடுத்தனுப்பினார். விஜயகுமாரும் சென்னைக்கு வந்துட்டார். கஜினி முஹம்மது மாதிரி, சினிமா வாய்ப்பு தேடி தேடி தேடி லோலோ லோலோ...................ன்னு அலஞ்சார். நாடகத்திலதான் சான்ஸ் கெடச்சுது. அப்டீ இப்டீன்னு பதினோ ...........................ரு மாசம் ஓடிப்போச்சு. அப்பாட்ட சொன்ன மாதிரி, இன்னும் ஒரு மாசம் பாத்துட்டு, அப்புறமா ஊருக்கு போயிற வேண்டியதுதான்னு முடிவு செஞ்சுட்டார்.
சென்னைல ஒரு பஸ் இஸ்ஸ்டாப்பு. விஜயகுமார் அங்க நிக்கிறார். சைட் அடிக்க இல்லீங்க. பஸ்ஸுக்குத்தான். அந்த வழியா ஒரு டைரடக்கர் போயிட்டு இருந்தார். அவர் விஜயகுமாரை பார்க்கிறார். சினிமா வாய்ப்புக்காக ஏற்கனவே விஜயகுமார் அவரை போய் பார்த்திருக்கார். தன் படத்தில நடிக்க அவரை தள்ளிட்டு போயிட்டார். என்ன படம்?
இருங்க வர்றேன், சொல்றேன். அந்த படத்தில் நடிச்ச இன்னொருத்தர் யார் தெரீமோ? கந்தன் கருணைல விஜயகுமார் நடிக்க வேண்டிய முருகன் ரோல்ல இன்னொருத்தர் நடிச்சாரே, அதே.............................. சிவகுமார்தான். விஜய்குமார் பஞ்சாட்சரம் என்ற தன் பேரை சினிமாவுக்காக சிவகுமார்னு சொல்லி வச்சிருந்தாரே. விஜயகுமாரை இப்போ கூட்டிட்டு வந்த டைரடக்கர், P மாதவன். சினிமாவில ஏற்கனவே ஒரு சிவகுமார் இருக்கிறதால, இவர் பேரை விஜயகுமார்னு மாதவன் மாத்திட்டார்.
'பொண்ணுக்கு தங்க மனசு' , இந்தப் படத்தில்தான் விஜயகுமாரும், சிவகுமாரும் நடிச்சாங்க.
இப்டீயே ஹீரோவா நடிச்சு, அப்புறமா குணசித்திர நடிகரா நடிச்சு, வில்லனா நடிச்சு, நடிச்சுட்டு இருந்தார். 1988ல அக்னி நட்சத்திரம் படத்தில குணசித்திர வேஷத்தில் நடிச்சதுக்கப்புறம், குணச்சித்திர வேஷம்னாலே "கூப்பிடு விஜயகுமாரை" ன்னு சொல்வாங்களாம்.
'கிழக்கு சீமையிலே"ன்னு ஒரு படம். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க முடிவு செஞ்சார். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு படம். தங்கையாக ராதிகாவை செலக்ட் செஞ்சாச்சு. அண்ணன் ரோலுக்கு, விஜயகுமாரை போடலாம்னு தாணு நெனச்சாராம். ஆனா விஜயகுமாரை வச்சு இயக்கமாட்டேன்னு பாரதிராஜா பிடிவாதமா சொல்லிட்டாராம்.
"இதென்னடா வம்பா போச்சு" ன்னு தாணுவும், விஜயகுமாரும் நெனச்சங்களாம். மத்தவங்களுக்கும் திகைப்பு. நல்ல நடிகரை வச்சு இயக்கமாட்டேன்னு எதுக்கு சொல்றார்னு, எல்லாரும் அதிர்ந்து போனாங்களாம். கேட்டதுக்கு பாரதிராஜா
சொன்னாரா .......... ம்,
'16 வயதினிலே ' படத்தின் ப்ரீவியூவுக்கு வரச்சொல்லி கூப்பிட்டேன். அவர் வரல. என்னை மதிக்காதவரை வச்சு நான் படம் எடுக்க மாட்டேன்" ன்னு சொல்லிட்டாராம். அப்புறமா...................... விஜயகுமார், பாரதிராஜா வீட்டுக்கு போயி........, சமாதானம் செஞ்சு..........., சமாதானமாயிட்டாங்கன்னு வைங்க.
கிழக்கு சீமையிலே படம் சக்க போடு போட்டுச்சு. அதுக்கப்புறம் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை ' படத்தில நடிச்சார், விஜயகுமார். இந்தப் படத்துக்கு மத்திய அரசின் விருதும், விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கெடச்சுதாம். சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் விருது விஜயகுமாருக்கு கிடைக்காததுக்கு பாரதிராஜா வருத்தப்பட்டாராம்.
இப்போ விஜயகுமார் TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.
ɒilυzɘɘH.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
08.01.2018
பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜீவலோச்சனா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி
என்ன இது, மொழிகள் பேரையா சொல்லிட்டு இருக்கீங்கன்னு கேக்குறீங்களா? இத்தனை படங்களிலேயும் நடிச்சிருக்கார். முன்னணி நட்சத்திரங்களில் ஒருத்தர். 1950 & 1960 களில் தன் நடிப்பு, டான்ஸால சினிமாவில புகழ் பெற்றார்.
Madras and Southern Mahratta Railway ல இவருடைய அப்பாவுக்கு GM க்கு PA வா ப்ரமோஷன் கெடச்சதனால, விஜயவாடாவிலிருந்து குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் வந்து குடியேறினார். அங்கேயே படிச்சார். ஸ்கூல்ல சேர்க்க போனப்போ, அம்புட்டு பெரிய பேரை எப்படி ஸ்கூல் ரெஜிஸ்டர்ல எழுதுவாங்க. அதனால சின்...........................ன பேரா 'ராஜசுலோச்சனா'ன்னு எழுதிட்டாங்க. இந்த பேர்தான் இவருக்கு நிலைச்சு நின்னுருச்சு.
திருவல்லிக்கேணியில 'சரஸ்வதி கான நிலையம் ' னு ஒரு ஸ்கூல். அங்கதான் இந்த ராஜசுலோச்சனா பரதநாட்டியம் கத்துக்கிட்டாராம். அப்புறமா குச்சுப்புடி, கதக், கதகளி எல்லாம் கத்துக்கிட்டார்.
அப்போல்லாம், நடுத்தர குடும்பத்தில் உள்ளவங்க, அவங்க பிள்ளைங்கள, மேடையில் ஏற்ற மாட்டாங்களாம். இருந்தாலும் இவர் இவரது டான்ஸை அரங்கேற்றம் செஞ்சாராம். இதுக்கு தல தாங்குறதுக்கு TL வெங்கடராம அய்யர்னு ஒருத்தர் வந்திருந்தாராம். இவர் சாதாரணப்பட்டவர் இல்லிங்க. பிரபல இசை அறிஞர், வக்கீலு, சென்னை உயர்நீதிமன்றம் & இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஜட்ஜு . அப்பா.................... டா.
அப்டீ இப்டீன்னு, நம்ம ரா...................ஜசுலோச்சனாவை, சினிமா "வா ..... வா ..."ன்னு கூப்டுச்சு. பிரபல கன்னட தயாரிப்பாளர் குப்பி வீரண்ணா. இவர்தான் நம்மாளுக்கு 'குணசாகரி [1953]' கன்னட படத்தில முதல் சான்ஸ் கொடுத்தாரு. இதன் காரணமாக AVM தயாரிச்ச 'சத்தியசோதனை ' படத்தின் மூலமா தமிழில நொழஞ்சுட்டா...................ர். AVM நிறுவனத்தின் கம்பெனி நடிகையாம்.
1955ல பெண்ணரசி படத்தில அரண்மனை நர்த்தகியாக நடிச்சிருப்பார். இதுல அவர் ஆடிய டான்ஸ்ல பிரபலமாயிட்டார். அதுக்கப்புறமா, ரங்கோன் ராதா, அம்பிகாபதி, அரசிளங்குமரி, ராஜாராணி, நல்லவன் வாழ்வான், சேரன் செங்குட்டுவன், குலேபகாவலி, அப்டீ.......................... போவுது, போன்ற 60 தமிழ் படங்கள்லயும், மொத்தத்துல 250 படங்களுக்கு மேலும் நடிச்சிருந்தாராம்.
பராசக்தி படத்தில இவர்தான் ஹீரோயினா நடிக்க வேண்டியதாம். அந்த சமயத்தில அவர் கர்ப்பமாக இருந்ததால, தெலுங்கு நடிகை சிவரஞ்சனி நடிச்சுட்டாராம்.
அவருக்கு அந்த சமயத்தில பேர் வாங்கி கொடுத்த படம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'. நடிப்பு ஜாம்பவான்கள் MGR, சிவாஜி, NTR, நாகேஸ்வரராவ், ராஜ்குமார், SSR,
AP நாகராஜன், MN நம்பியார் இவங்க கூடல்லாம் நடிச்சவர்.
பிறகு அம்மா வேஷத்தில் நடிக்க ஆரம்பிச்சார். கடைசியா 1992ல TR ன் சிம்பு நடிச்ச 'எங்க வீட்டு வேலன்' படத்தில நடிச்சிருந்தாராம்.
தெலுங்கு டைரக்டர் புல்லையாவின் மகன் ராவை காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கினாரு. 25 வருஷத்துக்கு முன்னாலயே அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிட்டாராம். அங்கேயும் டான்ஸ் ஸ்கூல்களை நடத்திட்டு இருந்தாராம். மடிப்பாக்கத்தில ஒரு வீடு கட்டினாராம். அமெரிக்காவில இருந்து இந்தியா வந்தா அங்கதான் தங்குவாராம்.
சென்னைல 'புஷ்பாஞ்சலி ந்ருத்ய கலா கேந்த்ரம்' னு ஒரு டான்ஸ் ஸ்கூலை 1961ல ஆரம்பிச்சு, 1986ல வெள்ளிவிழா கொண்டாடினாராம். இவருக்கு ஒரே...................... ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.
- தினமலர், ஹிந்து
Heezulia
பிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜீவலோச்சனா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி
என்ன இது, மொழிகள் பேரையா சொல்லிட்டு இருக்கீங்கன்னு கேக்குறீங்களா? இத்தனை படங்களிலேயும் நடிச்சிருக்கார். முன்னணி நட்சத்திரங்களில் ஒருத்தர். 1950 & 1960 களில் தன் நடிப்பு, டான்ஸால சினிமாவில புகழ் பெற்றார்.
Madras and Southern Mahratta Railway ல இவருடைய அப்பாவுக்கு GM க்கு PA வா ப்ரமோஷன் கெடச்சதனால, விஜயவாடாவிலிருந்து குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் வந்து குடியேறினார். அங்கேயே படிச்சார். ஸ்கூல்ல சேர்க்க போனப்போ, அம்புட்டு பெரிய பேரை எப்படி ஸ்கூல் ரெஜிஸ்டர்ல எழுதுவாங்க. அதனால சின்...........................ன பேரா 'ராஜசுலோச்சனா'ன்னு எழுதிட்டாங்க. இந்த பேர்தான் இவருக்கு நிலைச்சு நின்னுருச்சு.
திருவல்லிக்கேணியில 'சரஸ்வதி கான நிலையம் ' னு ஒரு ஸ்கூல். அங்கதான் இந்த ராஜசுலோச்சனா பரதநாட்டியம் கத்துக்கிட்டாராம். அப்புறமா குச்சுப்புடி, கதக், கதகளி எல்லாம் கத்துக்கிட்டார்.
அப்போல்லாம், நடுத்தர குடும்பத்தில் உள்ளவங்க, அவங்க பிள்ளைங்கள, மேடையில் ஏற்ற மாட்டாங்களாம். இருந்தாலும் இவர் இவரது டான்ஸை அரங்கேற்றம் செஞ்சாராம். இதுக்கு தல தாங்குறதுக்கு TL வெங்கடராம அய்யர்னு ஒருத்தர் வந்திருந்தாராம். இவர் சாதாரணப்பட்டவர் இல்லிங்க. பிரபல இசை அறிஞர், வக்கீலு, சென்னை உயர்நீதிமன்றம் & இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஜட்ஜு . அப்பா.................... டா.
அப்டீ இப்டீன்னு, நம்ம ரா...................ஜசுலோச்சனாவை, சினிமா "வா ..... வா ..."ன்னு கூப்டுச்சு. பிரபல கன்னட தயாரிப்பாளர் குப்பி வீரண்ணா. இவர்தான் நம்மாளுக்கு 'குணசாகரி [1953]' கன்னட படத்தில முதல் சான்ஸ் கொடுத்தாரு. இதன் காரணமாக AVM தயாரிச்ச 'சத்தியசோதனை ' படத்தின் மூலமா தமிழில நொழஞ்சுட்டா...................ர். AVM நிறுவனத்தின் கம்பெனி நடிகையாம்.
1955ல பெண்ணரசி படத்தில அரண்மனை நர்த்தகியாக நடிச்சிருப்பார். இதுல அவர் ஆடிய டான்ஸ்ல பிரபலமாயிட்டார். அதுக்கப்புறமா, ரங்கோன் ராதா, அம்பிகாபதி, அரசிளங்குமரி, ராஜாராணி, நல்லவன் வாழ்வான், சேரன் செங்குட்டுவன், குலேபகாவலி, அப்டீ.......................... போவுது, போன்ற 60 தமிழ் படங்கள்லயும், மொத்தத்துல 250 படங்களுக்கு மேலும் நடிச்சிருந்தாராம்.
பராசக்தி படத்தில இவர்தான் ஹீரோயினா நடிக்க வேண்டியதாம். அந்த சமயத்தில அவர் கர்ப்பமாக இருந்ததால, தெலுங்கு நடிகை சிவரஞ்சனி நடிச்சுட்டாராம்.
அவருக்கு அந்த சமயத்தில பேர் வாங்கி கொடுத்த படம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'. நடிப்பு ஜாம்பவான்கள் MGR, சிவாஜி, NTR, நாகேஸ்வரராவ், ராஜ்குமார், SSR,
AP நாகராஜன், MN நம்பியார் இவங்க கூடல்லாம் நடிச்சவர்.
பிறகு அம்மா வேஷத்தில் நடிக்க ஆரம்பிச்சார். கடைசியா 1992ல TR ன் சிம்பு நடிச்ச 'எங்க வீட்டு வேலன்' படத்தில நடிச்சிருந்தாராம்.
தெலுங்கு டைரக்டர் புல்லையாவின் மகன் ராவை காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கினாரு. 25 வருஷத்துக்கு முன்னாலயே அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆயிட்டாராம். அங்கேயும் டான்ஸ் ஸ்கூல்களை நடத்திட்டு இருந்தாராம். மடிப்பாக்கத்தில ஒரு வீடு கட்டினாராம். அமெரிக்காவில இருந்து இந்தியா வந்தா அங்கதான் தங்குவாராம்.
சென்னைல 'புஷ்பாஞ்சலி ந்ருத்ய கலா கேந்த்ரம்' னு ஒரு டான்ஸ் ஸ்கூலை 1961ல ஆரம்பிச்சு, 1986ல வெள்ளிவிழா கொண்டாடினாராம். இவருக்கு ஒரே...................... ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.
- தினமலர், ஹிந்து
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
08.01.2018
அந்த அம்மா 2013லேயே அவுட். அப்படியே இருந்தாலும், படிப்பு வெலையெல்லாம் இப்போ கூடிப்போச்சு. அவரால படிக்க முடியாது. பேரன் பேத்தீங்கல்லாம் படிக்க வைக்க மாட்டாங்க.
Heezulia
அந்த அம்மா 2013லேயே அவுட். அப்படியே இருந்தாலும், படிப்பு வெலையெல்லாம் இப்போ கூடிப்போச்சு. அவரால படிக்க முடியாது. பேரன் பேத்தீங்கல்லாம் படிக்க வைக்க மாட்டாங்க.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
08.01.2018
காளி N ரத்தினம்
சபாபதி. இது ஒரு சமூக நாடகம். பம்மல் சம்பந்த முதலியார் எழுதியது. AVM செட்டியார் இந்தக் கதையை வாங்கி, 1941ல அதே பேர்ல படம் எடுத்தார்.
இந்தப் படத்தில நடிச்சவங்கள்ல, அதிகமா....................ன சம்பளம் வாங்கினது யார் தெரியுமோ? ரத்தினம், கதாநாயகனின் வேலைக்காரன். 3,000/- ரூ...............பாய். மத்தவங்க சம்பளத்தையும் பாருங்க.
TR ராமச்சந்திரன் - 70/- ; கதாநாயகி பத்மா - 45/- ; தமிழ் வாத்தியார் சாரங்கபாணி - 2,000/- .
1940கள்ல சூப்பர் காமெடியன் ரத்தினம். சபாபதி படத்தில் இவர், CT ராஜகாந்தம் கூட அடிச்ச லூட்டி இருக்கே, லூட்டியோ............................லூட்டியாம்.
ஒரு தடவை சென்னையில சபாபதி நாடகத்தை ரத்தினம் பார்த்தாராம். இந்த நாடகத்தில், வேலைக்காரன் சபாபதியாக யார் நடிச்சாங்க தெரியுமா? சாட்சாத் பம்மலார்தான். அதைப் பார்த்த ரத்தினம், அவர் திறமையை இன்னும் வளர்த்துக்கிட்டாராம். அப்படி நடிச்சிருக்கார் பம்மலார்.
ரத்தினம் நாலாப்பு வரைதான் படிச்சாராம். அதுக்கு மேல படிக்க வசதியில்லாததால, வேலைக்கு போக வேண்டியதாயிருச்சு. நாடகங்களில் நடிக்கிற ஆசையில பாய்ஸ் கம்பெனியில சேர்ந்துட்டாராம். இருபத்தே....................ழு வருஷம் நாடங்களில நடிச்சுட்டு இருந்தாராம். 1936ல அந்த கம்பெனி எடுத்த 'பதிபக்தி' படத்ல முதல் முதலா நடிக்க ஆரபிச்சாராம்.
தஞ்சாவூர்ல சில ஊர்களில, பங்குனி மாசத்துல திருவிழா தா............ ம்தூம்னு நடக்குமாம். அப்போ தெய்வங்களுக்கு முன்னால காளியாட்டம் ஆடுற பழக்கம் இருந்துச்சாம். சுத்தியுள்ள ஊர்லே இருந்து ஜனங்கள் வந்து கலந்துக்குவாங்களாம். ஒரு பூசாரி, காளி வேஷம் போட்டு வருவாராம் .
1916ல நடந்த திருவிழாவில், கோவலன் நாடகம் நடஞ்சுச்சாம். அதில ஒரு நாடக நடிகர் காளி வேஷம் போட்டு வந்தாராம். அவர் பேர் அல்லி பரமேஸ்வரன் அய்யர். நாடகங்களில் கூட அவர் காளி வேஷத்திலதான் நடிப்பாராம். அம்புட்டு தத்ரூபமா இருக்குமாம், அவர் நடிப்பு. இதைப் பார்த்த ரத்தினமும், நாமளும் இப்படி நடிச்சா என்னான்னு ஆசைப்பட்டு, அந்த பரமேஸ்வரனை பார்த்து, பேசினாராம். அவரை குருவாக கொண்டு, காளியாக நடிக்க கத்துக்கிட்டாராம். அப்புறம் பார்த்தா, அவரை மாதிரி காளியாக யா........................ ராலயும் நடிக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு நடிச்சாராம்.
ரத்தினத்தின் குரு அவரைப் பாராட்டி, வெள்ளி சூலம் பரிசாக கொடுத்து, அவருக்கு 'காளி' என்கிற பட்டத்தையும் கொடுத்தாராம்.
இப்படியாகத்தானே N ரத்தினம், காளி N ரத்தினம் ஆயிட்டா......................ர்.
இவர் 65 படங்களில நடிச்சாராம். இவருடைய நகைச்சுவை காட்சிகள் எல்லாமே, எல்.......................லாமே, வயிறு குலுங்க சிரிக்கfyingதான்.
சபாபதி படத்தில் ரத்தினத்தின் ஒரு காமெடி ஸீன்.
முதலாளியின் மகன் TRR பேரும், வேலைக்காரன் ரத்தினம் பேரும் ஒண்ணு, சபாபதி. அசடு சபாபதி, மண்டு சபாபதி. ஒருநாள் TRR அவன் friendஸோடு டென்னிஸ் விளையாட போறான். அப்போ ரத்தினத்தை பார்த்து,
TRR : டேய் சபாபதி, போய் என்னோட பூட்ஸை கொண்டு வாடா.
ரத்தினம் ஏதோ கேட்க நினைக்கிறான். TRR அவனை பேச விடாம
TRR : போய்க் கொண்டு வாடா
ரத்தினம் பூட்ஸை எடுத்துட்டு வர்றான். அதை பார்த்த TRR & கோ, கெக்கே..................பிக்கேன்னு சிரிக்கிறாங்க. அவங்க இப்படி சிரிக்கிற மாதிரி ரத்தினம் என்ன செஞ்சுட்டான்? வேற ஒண்ணும் இல்லேங்க. பூட்ஸை ஒரு வெள்ளி தட்டுல கொண்டு வந்து கொடுக்கிறான். இப்படி கொண்டு வந்தா, பின்ன சிரிக்க மாட்டாங்க?
T.R.R : என்னடா இது?
K.N.R : பூட்ஸ்..அப்பா
T.R.R. : என்னடா தட்ல வச்சு கொண்டு வர்ரியே
K.N.R : நீதானப்பா சொன்னே.
T.R.R. : ப்ளடி ஃபூல், ஏதாவது தின்ற வஸ்துவை தட்ல வச்சுக் கொண்டாடான்னு சொன்னா, பூட்ஸை கூடவா தட்ல வச்சிக் கொண்டு வரச் சொன்னேன்.
K.N.R : இதெல்லாம் எனக்கு என்னம்மாப்பாத் தெரியும் - சொல்லிக் கொடுத்தாதானேப்பா தெரியும்.
T.R.R. : இதக்கூடவா சொல்லித்தரணும். இனிமே பூட்ஸ்ஸ தட்ல வச்சுக் கொண்டு வராதே - போ
K.N.R : இனிமே பூட்ஸ தட்ல வச்சுக்கொண்டு வரலேப்பா. ஏம்பா - என்னமோ இங்கிலீஷ்ல ப்ளடி ஃபூல், என்னம்மோ சொன்னியேப்பா - அப்படின்னா - என்னப்பா?
T.R.R. : ப்ளடி ஃபூல்ன்னா, ரொம்ப கெட்டிக்காரன்னு அர்த்தம், ஆமாம்.
TRR பூட்ஸ் அணிந்து விளையாட மைதானத்திற்கு செல்வதற்குள் மழை வந்துரும்.
T.R.R.: (மழை பெய்றத பார்த்துகிட்டே) இன்னிக்கு டென்னீஸ் விளையாடின மாதிரிதான். வேறென்ன செய்யலாம் பிரதர்?
T.R.R.ன் நண்பர் : ஏன், கார்ட்ஸ் ஆடலாமே
T.R.R. : டேய் சபாபதி, போய் கார்ட்ஸ் கொண்டு வா.
K.N.R : கார்ட்ஸ்
கார்ட்ஸ்னா என்னான்னு தெரியாத ரத்தினம், தபால் கார்டை கொண்டு வருவார்.
TRR : இத ஏண்டா கொண்டாந்தே?
K.N.R : நீ இங்கிலிஷீலே சொன்னப்பா! எனக்கு எப்படி புரியும்பா! தமிழ்லே சொல்லப்பா!
T.R.R. என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறார்.
நண்பர் : காய்த கட்டுப்பா பிரதர்.
K.N.R : (நண்பரை பார்த்து) சரியா.....ன ப்ளடி ஃபூல்பா.
ரத்தினம் சொன்னதை கேட்டு ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி.
T.R.R : டேய் சபாபதி, அவரை ஏன் திட்டுற?
K.N.R : நீதானப்பா சொன்னே, ப்ளடி ஃபூல்ன்னா கெட்டிகாரன்னு. அதனாலேதான்பா... அப்படி சொன்னேன்பா.
T.R.R : சரி சரி, நீ வாய மூடிக்கிட்டு போய், காகித கட்டை கொண்டு வா.
வாயை மூடிட்டே ................... போய் பழைய நியூஸ்பேப்பர் கட்டை தூக்கி கொண்டு வந்து கொடுப்பார் ரத்தினம். அதுதான் அவருக்கு காகித கட்டு.
T.R.R. : ஏண்டா இதபோய் தூக்கிக் கொண்டு வந்திருக்கியே, உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்!
K.N.R : நான் எப்படிப்பா ஒண்டியா போறதுப்பா. நீயும் என்னோட தொணைக்கு வாப்பா போகலாம்.
T.R.R : (தன் தலையில் அடித்துக் கொண்டே) சீட்டுக்கட்டுப்பா!
ரத்னம் ஒரு வழியாக சீட்டு கட்டை கொண்டு வந்து தருவார்.
படத்தில இந்த சீனை பார்த்து ராசிக்காதவங்களே இல்லையாம். பின்னே வேலைக்கார 'சபாபதி' ரத்தினத்தின் நகைச்சுவை நடிப்பை பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது!
இந்தப் படத்தில இன்னொரு ஸீன் எனக்கு பார்த்த ஞாபகம் வருது. TRR ரத்தினத்திடம் சோடா ஒடச்சு கொண்டு வர சொல்வார். ரத்தினம் சோடா பாட்டிலையே ஒடச்சு, தட்டிலே வச்சு கொண்டு வருவார். இந்தப் படத்தில் ரத்தினத்தின் காமெடியைத்தான் ஜனங்கள் அதிகம் ரசிச்சாங்களாம்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. 1924. 7 வயசு பையன், தன் சகோதரனுடன் இங்க வந்து சேர்ந்தானாம். பின்னாளில் சினிமாவில புகழடையவும், சிறந்த நடிகனாகவும் ஆவதுக்கு, சந்தேகமில்லா......................ம பாய்ஸ் கம்பெனிதான் காரணம்னு, அந்த சகோதரர்கள் ரெண்டு பேரும் சொன்னாங்களாம். அவங்கதான், அவங்கதா.................ன், MG சக்கரபாணியும், MGR ரும்.
இவங்க ரெண்டு பேரும் கம்பெனியில சேர்ந்த சமயத்தில, பாய்ஸ் கம்பெனியின் நாடக ஒத்திகை ஆசிரியரும், மேனேஜரும் யார் தெரியுமோ? ரத்தினம்தான். ரெண்டு பேருமே அறியாத வயசு. அவங்களுக்கு புரியுற மாதிரி நாடகத்தில் நடிக்கிறதுக்கு, பயிற்சி கொடுக்கணும். நாடக ஒத்திகை ஆசிரியருக்கு அதுதானே வேலை. ரத்தினமும் அதைத்தான் செஞ்சார்.
ரத்தினம் ரொம்...............ப ஸ்ட்ரிக்ட். அதுக்காகவே, அந்த ரெண்டு பேரும் பயந்து பயந்து, முரண்டு பிடிக்கா.......................ம எல்லா.......................த்தயும் கத்துக்கிட்டு இருந்தாங்க.
பாய்ஸ் கம்பெனியில ஒரு நாடக அரங்கேற்றம். அதுல ஒரு ஸீன். அதுல என்னான்னா, சின்ன பையன் MGR தன் தாயை பார்த்து கதறி அழணும். MGR க்கு அழவே தெரியலியாம். அழுகையே வரல. சின்ன பையந்தானே, அழுது நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானே.
வாத்தியார் ரத்தினத்துக்கு ஒரு ரோசனை. நாடகமேடையின் திரையின் பின்னால, ரத்தினம் ஒளிஞ்சி நின்னுக்கிட்டாராம். MGR ஐ அவர் பக்கத்தில்கூப்பிட்டாராம். சின்ன MGR ம் ஓடிப்போனாராம். ரத்தினம் என்ன செஞ்சாராம்? 'ணங்க் ............' MGR தலைல ஒரு குட்..................................டு. வலி தாங்காம MGR அழுதுட்டே போயி, அழுதுட்டேநடிச்சாராம். அது இயற்கையாய் இருந்துச்சாம். நடிச்சு நடிச்சு பழக்கமான பின்னால, இயற்கையாகவே அழுது நடிக்க பழகிட்டாராம், MGR.
இதுலே இருந்து என்ன தெரியுது? MGR க்கு நடிப்பூன்னு சொல்லிக்கொடுத்த வாத்தியாரே காளி N ரத்தினம்தானே, இல்லியா? MGRஐ வாத்தியார்னு சொல்வாங்களாமே. ஆனா இந்த வாத்தியாருக்கு வாத்தியாரே ரத்தினம்னு இப்போ தெரியுது இல்லியா?
1936ல சந்திரகாந்தானு ஒரு படம். இந்தப் படத்தில ஒரு பாட்டு, "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை ..." ரத்தினம் பண்டாரமாக நடிச்சு, இந்தப் பாட்ட பாடி, சில பண்டாரங்கள் சைவ மடங்களில் செஞ்ச அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சொல்லி காட்டினாராம். இந்த ஸீனுக்காகவே, ரசிகர்கள் இந்தப் படத்தை திரும்ப போய் பார்த்தங்களாம். சில படங்களில் சொந்தக் குரலிலும் பாடி நடிச்சிருக்காராம்.
ஒரு தமிழ்ப்படம், ஒரே................... ஊர்ல, ரெண்...........டு தியேட்டர்கள்ல ஓடியிருக்குல்ல. முதல் முதலா இந்த புது பழக்கம் சந்திரகாந்தா படம்தான்
தொடங்கி வச்சுதாம். எங்க? கும்பகோணத்திலதான். ரத்தினம் பிறந்த ஊர். காரணம் அந்தப் படத்தில ரத்தினம் பேசிய "ஸ்வாமிகாள், யோகாப்பியாசம் ஆச்சா?" வசனமாம். இந்த வசனத்தில வரும் "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு மட்டும் போலீஸ் தடைகூட போட்டுச்சாம். அதுக்கு அர்த்தமே வேற. நான் படிச்சேன். அதை இங்க எழுத முடியாது.
காஞ்சிபுரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் இந்த ஊர்ல இருந்த ஜனங்கள், குறிப்பா பிராமணர்களும், அந்த வசனத்துக்கு, குறிப்பா "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். கோர்ட் வரைக்கும் கூட போனாங்களாம். நோ யூஸ்.
1940ல வந்த உத்தமபுத்திரன் படத்திலதான், ரத்தினமும், ராஜகாந்தமும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்களாம். NSK & மதுரம் ஜோடிக்கப்புறம், இவங்க ரெண்டு பேரையும்தான் ஜனங்கள் அதிகம் ரசிச்சாங்களாம். மாடர்ன் தியேட்டர்ஸின் அநேக படங்களில் ரத்தினம், ராஜகாந்தம் தான் சிரிப்பு ஜோடியாம்.
படங்களில நடிக்கிறதுக்கு முன்னால, ரத்தினம் தற்காப்பு கலையை கத்துக்கிட்டாராம். பாரம்பரிய விளையாட்டு சிலம்பு சுத்துறது, வாள்சண்டை, குத்துசண்டை இதிலெல்லாம் அவர் சேம்பியனாம். இவர்ட்ட இருந்து, இதையெல்லாம் கத்துக்கிட்டவங்கள்ல, ரொம்ப ரொம்ப முக்கியமானவர் யார் தெரியுமோ? யோசிங்க, யோசிங்க.
நீங்க நினைக்கிறது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது. ஏன்னா, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னே எனக்கு தெரியாதே. சரி, சரி, சொல்லிர்றேன். மக்கள் திலகம், புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி ஆமாங்க இது எல்லா...................த்துக்கு சொந்தக்காரர் MGRதாங்க. MGR ரத்தினத்துக்கிட்டதான் அதை கத்துக்கிட்டாராம். ரத்தினத்தை தனது குருவாக நெனச்சுட்டு இருந்தாராம் MGR.
ரத்தினத்துக்கு சினிமா சான்ஸ் கொறஞ்சிருச்சு. MGR ஹீரோவாயிட்டார். ரத்தினத்தை MGR "அண்ணே" ன்னு மரியா..............தையா கூப்பிடுவாராம். அவங்க ரெண்டு பேரின் background தெரியாதவங்க, MGR, ரத்தினத்தை "அண்ணே"ன்னு கூபிடறதை பார்த்து ஆச்சரியப்பட்டாங்களாம். இப்பதாங்க தெரியுது, MGR க்கு எங்கேயிருந்து நடிப்பு, தற்காப்பு கலையெல்லாம் வந்தச்சூன்னு.
ரத்தினம் ஆடம்பர செலவே.......... செய்யவே மாட்டாராம். ரொம்ப சிக்கனமாம். நாலு முழத் துண்டுதான் எப்பவும் உடுத்தியிருப்பாராம். டீ, காபி ஊஹூம். மோர் மட்டும்தானாம். நிறைய தெய்வ பக்தி உடையவராம். நெத்தியின் குறுக்கால, நீ........................ளமா தீட்டிய குங்கமம் இல்லாம அவரை பார்க்க முடியாதாம். நிரந்தரமான மொட்டை மண்டையாம். கெடச்ச வருமானத்தில் நிலபுலன்களை வாங்கி போட்டுருவாராம்.
- நிழல் மாத இதழ், விகடன், ஹிந்து
Heezulia
காளி N ரத்தினம்
சபாபதி. இது ஒரு சமூக நாடகம். பம்மல் சம்பந்த முதலியார் எழுதியது. AVM செட்டியார் இந்தக் கதையை வாங்கி, 1941ல அதே பேர்ல படம் எடுத்தார்.
இந்தப் படத்தில நடிச்சவங்கள்ல, அதிகமா....................ன சம்பளம் வாங்கினது யார் தெரியுமோ? ரத்தினம், கதாநாயகனின் வேலைக்காரன். 3,000/- ரூ...............பாய். மத்தவங்க சம்பளத்தையும் பாருங்க.
TR ராமச்சந்திரன் - 70/- ; கதாநாயகி பத்மா - 45/- ; தமிழ் வாத்தியார் சாரங்கபாணி - 2,000/- .
1940கள்ல சூப்பர் காமெடியன் ரத்தினம். சபாபதி படத்தில் இவர், CT ராஜகாந்தம் கூட அடிச்ச லூட்டி இருக்கே, லூட்டியோ............................லூட்டியாம்.
ஒரு தடவை சென்னையில சபாபதி நாடகத்தை ரத்தினம் பார்த்தாராம். இந்த நாடகத்தில், வேலைக்காரன் சபாபதியாக யார் நடிச்சாங்க தெரியுமா? சாட்சாத் பம்மலார்தான். அதைப் பார்த்த ரத்தினம், அவர் திறமையை இன்னும் வளர்த்துக்கிட்டாராம். அப்படி நடிச்சிருக்கார் பம்மலார்.
ரத்தினம் நாலாப்பு வரைதான் படிச்சாராம். அதுக்கு மேல படிக்க வசதியில்லாததால, வேலைக்கு போக வேண்டியதாயிருச்சு. நாடகங்களில் நடிக்கிற ஆசையில பாய்ஸ் கம்பெனியில சேர்ந்துட்டாராம். இருபத்தே....................ழு வருஷம் நாடங்களில நடிச்சுட்டு இருந்தாராம். 1936ல அந்த கம்பெனி எடுத்த 'பதிபக்தி' படத்ல முதல் முதலா நடிக்க ஆரபிச்சாராம்.
தஞ்சாவூர்ல சில ஊர்களில, பங்குனி மாசத்துல திருவிழா தா............ ம்தூம்னு நடக்குமாம். அப்போ தெய்வங்களுக்கு முன்னால காளியாட்டம் ஆடுற பழக்கம் இருந்துச்சாம். சுத்தியுள்ள ஊர்லே இருந்து ஜனங்கள் வந்து கலந்துக்குவாங்களாம். ஒரு பூசாரி, காளி வேஷம் போட்டு வருவாராம் .
1916ல நடந்த திருவிழாவில், கோவலன் நாடகம் நடஞ்சுச்சாம். அதில ஒரு நாடக நடிகர் காளி வேஷம் போட்டு வந்தாராம். அவர் பேர் அல்லி பரமேஸ்வரன் அய்யர். நாடகங்களில் கூட அவர் காளி வேஷத்திலதான் நடிப்பாராம். அம்புட்டு தத்ரூபமா இருக்குமாம், அவர் நடிப்பு. இதைப் பார்த்த ரத்தினமும், நாமளும் இப்படி நடிச்சா என்னான்னு ஆசைப்பட்டு, அந்த பரமேஸ்வரனை பார்த்து, பேசினாராம். அவரை குருவாக கொண்டு, காளியாக நடிக்க கத்துக்கிட்டாராம். அப்புறம் பார்த்தா, அவரை மாதிரி காளியாக யா........................ ராலயும் நடிக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு நடிச்சாராம்.
ரத்தினத்தின் குரு அவரைப் பாராட்டி, வெள்ளி சூலம் பரிசாக கொடுத்து, அவருக்கு 'காளி' என்கிற பட்டத்தையும் கொடுத்தாராம்.
இப்படியாகத்தானே N ரத்தினம், காளி N ரத்தினம் ஆயிட்டா......................ர்.
இவர் 65 படங்களில நடிச்சாராம். இவருடைய நகைச்சுவை காட்சிகள் எல்லாமே, எல்.......................லாமே, வயிறு குலுங்க சிரிக்கfyingதான்.
சபாபதி படத்தில் ரத்தினத்தின் ஒரு காமெடி ஸீன்.
முதலாளியின் மகன் TRR பேரும், வேலைக்காரன் ரத்தினம் பேரும் ஒண்ணு, சபாபதி. அசடு சபாபதி, மண்டு சபாபதி. ஒருநாள் TRR அவன் friendஸோடு டென்னிஸ் விளையாட போறான். அப்போ ரத்தினத்தை பார்த்து,
TRR : டேய் சபாபதி, போய் என்னோட பூட்ஸை கொண்டு வாடா.
ரத்தினம் ஏதோ கேட்க நினைக்கிறான். TRR அவனை பேச விடாம
TRR : போய்க் கொண்டு வாடா
ரத்தினம் பூட்ஸை எடுத்துட்டு வர்றான். அதை பார்த்த TRR & கோ, கெக்கே..................பிக்கேன்னு சிரிக்கிறாங்க. அவங்க இப்படி சிரிக்கிற மாதிரி ரத்தினம் என்ன செஞ்சுட்டான்? வேற ஒண்ணும் இல்லேங்க. பூட்ஸை ஒரு வெள்ளி தட்டுல கொண்டு வந்து கொடுக்கிறான். இப்படி கொண்டு வந்தா, பின்ன சிரிக்க மாட்டாங்க?
T.R.R : என்னடா இது?
K.N.R : பூட்ஸ்..அப்பா
T.R.R. : என்னடா தட்ல வச்சு கொண்டு வர்ரியே
K.N.R : நீதானப்பா சொன்னே.
T.R.R. : ப்ளடி ஃபூல், ஏதாவது தின்ற வஸ்துவை தட்ல வச்சுக் கொண்டாடான்னு சொன்னா, பூட்ஸை கூடவா தட்ல வச்சிக் கொண்டு வரச் சொன்னேன்.
K.N.R : இதெல்லாம் எனக்கு என்னம்மாப்பாத் தெரியும் - சொல்லிக் கொடுத்தாதானேப்பா தெரியும்.
T.R.R. : இதக்கூடவா சொல்லித்தரணும். இனிமே பூட்ஸ்ஸ தட்ல வச்சுக் கொண்டு வராதே - போ
K.N.R : இனிமே பூட்ஸ தட்ல வச்சுக்கொண்டு வரலேப்பா. ஏம்பா - என்னமோ இங்கிலீஷ்ல ப்ளடி ஃபூல், என்னம்மோ சொன்னியேப்பா - அப்படின்னா - என்னப்பா?
T.R.R. : ப்ளடி ஃபூல்ன்னா, ரொம்ப கெட்டிக்காரன்னு அர்த்தம், ஆமாம்.
TRR பூட்ஸ் அணிந்து விளையாட மைதானத்திற்கு செல்வதற்குள் மழை வந்துரும்.
T.R.R.: (மழை பெய்றத பார்த்துகிட்டே) இன்னிக்கு டென்னீஸ் விளையாடின மாதிரிதான். வேறென்ன செய்யலாம் பிரதர்?
T.R.R.ன் நண்பர் : ஏன், கார்ட்ஸ் ஆடலாமே
T.R.R. : டேய் சபாபதி, போய் கார்ட்ஸ் கொண்டு வா.
K.N.R : கார்ட்ஸ்
கார்ட்ஸ்னா என்னான்னு தெரியாத ரத்தினம், தபால் கார்டை கொண்டு வருவார்.
TRR : இத ஏண்டா கொண்டாந்தே?
K.N.R : நீ இங்கிலிஷீலே சொன்னப்பா! எனக்கு எப்படி புரியும்பா! தமிழ்லே சொல்லப்பா!
T.R.R. என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறார்.
நண்பர் : காய்த கட்டுப்பா பிரதர்.
K.N.R : (நண்பரை பார்த்து) சரியா.....ன ப்ளடி ஃபூல்பா.
ரத்தினம் சொன்னதை கேட்டு ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி.
T.R.R : டேய் சபாபதி, அவரை ஏன் திட்டுற?
K.N.R : நீதானப்பா சொன்னே, ப்ளடி ஃபூல்ன்னா கெட்டிகாரன்னு. அதனாலேதான்பா... அப்படி சொன்னேன்பா.
T.R.R : சரி சரி, நீ வாய மூடிக்கிட்டு போய், காகித கட்டை கொண்டு வா.
வாயை மூடிட்டே ................... போய் பழைய நியூஸ்பேப்பர் கட்டை தூக்கி கொண்டு வந்து கொடுப்பார் ரத்தினம். அதுதான் அவருக்கு காகித கட்டு.
T.R.R. : ஏண்டா இதபோய் தூக்கிக் கொண்டு வந்திருக்கியே, உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்!
K.N.R : நான் எப்படிப்பா ஒண்டியா போறதுப்பா. நீயும் என்னோட தொணைக்கு வாப்பா போகலாம்.
T.R.R : (தன் தலையில் அடித்துக் கொண்டே) சீட்டுக்கட்டுப்பா!
ரத்னம் ஒரு வழியாக சீட்டு கட்டை கொண்டு வந்து தருவார்.
படத்தில இந்த சீனை பார்த்து ராசிக்காதவங்களே இல்லையாம். பின்னே வேலைக்கார 'சபாபதி' ரத்தினத்தின் நகைச்சுவை நடிப்பை பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது!
இந்தப் படத்தில இன்னொரு ஸீன் எனக்கு பார்த்த ஞாபகம் வருது. TRR ரத்தினத்திடம் சோடா ஒடச்சு கொண்டு வர சொல்வார். ரத்தினம் சோடா பாட்டிலையே ஒடச்சு, தட்டிலே வச்சு கொண்டு வருவார். இந்தப் படத்தில் ரத்தினத்தின் காமெடியைத்தான் ஜனங்கள் அதிகம் ரசிச்சாங்களாம்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. 1924. 7 வயசு பையன், தன் சகோதரனுடன் இங்க வந்து சேர்ந்தானாம். பின்னாளில் சினிமாவில புகழடையவும், சிறந்த நடிகனாகவும் ஆவதுக்கு, சந்தேகமில்லா......................ம பாய்ஸ் கம்பெனிதான் காரணம்னு, அந்த சகோதரர்கள் ரெண்டு பேரும் சொன்னாங்களாம். அவங்கதான், அவங்கதா.................ன், MG சக்கரபாணியும், MGR ரும்.
இவங்க ரெண்டு பேரும் கம்பெனியில சேர்ந்த சமயத்தில, பாய்ஸ் கம்பெனியின் நாடக ஒத்திகை ஆசிரியரும், மேனேஜரும் யார் தெரியுமோ? ரத்தினம்தான். ரெண்டு பேருமே அறியாத வயசு. அவங்களுக்கு புரியுற மாதிரி நாடகத்தில் நடிக்கிறதுக்கு, பயிற்சி கொடுக்கணும். நாடக ஒத்திகை ஆசிரியருக்கு அதுதானே வேலை. ரத்தினமும் அதைத்தான் செஞ்சார்.
ரத்தினம் ரொம்...............ப ஸ்ட்ரிக்ட். அதுக்காகவே, அந்த ரெண்டு பேரும் பயந்து பயந்து, முரண்டு பிடிக்கா.......................ம எல்லா.......................த்தயும் கத்துக்கிட்டு இருந்தாங்க.
பாய்ஸ் கம்பெனியில ஒரு நாடக அரங்கேற்றம். அதுல ஒரு ஸீன். அதுல என்னான்னா, சின்ன பையன் MGR தன் தாயை பார்த்து கதறி அழணும். MGR க்கு அழவே தெரியலியாம். அழுகையே வரல. சின்ன பையந்தானே, அழுது நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானே.
வாத்தியார் ரத்தினத்துக்கு ஒரு ரோசனை. நாடகமேடையின் திரையின் பின்னால, ரத்தினம் ஒளிஞ்சி நின்னுக்கிட்டாராம். MGR ஐ அவர் பக்கத்தில்கூப்பிட்டாராம். சின்ன MGR ம் ஓடிப்போனாராம். ரத்தினம் என்ன செஞ்சாராம்? 'ணங்க் ............' MGR தலைல ஒரு குட்..................................டு. வலி தாங்காம MGR அழுதுட்டே போயி, அழுதுட்டேநடிச்சாராம். அது இயற்கையாய் இருந்துச்சாம். நடிச்சு நடிச்சு பழக்கமான பின்னால, இயற்கையாகவே அழுது நடிக்க பழகிட்டாராம், MGR.
இதுலே இருந்து என்ன தெரியுது? MGR க்கு நடிப்பூன்னு சொல்லிக்கொடுத்த வாத்தியாரே காளி N ரத்தினம்தானே, இல்லியா? MGRஐ வாத்தியார்னு சொல்வாங்களாமே. ஆனா இந்த வாத்தியாருக்கு வாத்தியாரே ரத்தினம்னு இப்போ தெரியுது இல்லியா?
1936ல சந்திரகாந்தானு ஒரு படம். இந்தப் படத்தில ஒரு பாட்டு, "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை ..." ரத்தினம் பண்டாரமாக நடிச்சு, இந்தப் பாட்ட பாடி, சில பண்டாரங்கள் சைவ மடங்களில் செஞ்ச அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சொல்லி காட்டினாராம். இந்த ஸீனுக்காகவே, ரசிகர்கள் இந்தப் படத்தை திரும்ப போய் பார்த்தங்களாம். சில படங்களில் சொந்தக் குரலிலும் பாடி நடிச்சிருக்காராம்.
ஒரு தமிழ்ப்படம், ஒரே................... ஊர்ல, ரெண்...........டு தியேட்டர்கள்ல ஓடியிருக்குல்ல. முதல் முதலா இந்த புது பழக்கம் சந்திரகாந்தா படம்தான்
தொடங்கி வச்சுதாம். எங்க? கும்பகோணத்திலதான். ரத்தினம் பிறந்த ஊர். காரணம் அந்தப் படத்தில ரத்தினம் பேசிய "ஸ்வாமிகாள், யோகாப்பியாசம் ஆச்சா?" வசனமாம். இந்த வசனத்தில வரும் "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு மட்டும் போலீஸ் தடைகூட போட்டுச்சாம். அதுக்கு அர்த்தமே வேற. நான் படிச்சேன். அதை இங்க எழுத முடியாது.
காஞ்சிபுரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் இந்த ஊர்ல இருந்த ஜனங்கள், குறிப்பா பிராமணர்களும், அந்த வசனத்துக்கு, குறிப்பா "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். கோர்ட் வரைக்கும் கூட போனாங்களாம். நோ யூஸ்.
1940ல வந்த உத்தமபுத்திரன் படத்திலதான், ரத்தினமும், ராஜகாந்தமும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்களாம். NSK & மதுரம் ஜோடிக்கப்புறம், இவங்க ரெண்டு பேரையும்தான் ஜனங்கள் அதிகம் ரசிச்சாங்களாம். மாடர்ன் தியேட்டர்ஸின் அநேக படங்களில் ரத்தினம், ராஜகாந்தம் தான் சிரிப்பு ஜோடியாம்.
படங்களில நடிக்கிறதுக்கு முன்னால, ரத்தினம் தற்காப்பு கலையை கத்துக்கிட்டாராம். பாரம்பரிய விளையாட்டு சிலம்பு சுத்துறது, வாள்சண்டை, குத்துசண்டை இதிலெல்லாம் அவர் சேம்பியனாம். இவர்ட்ட இருந்து, இதையெல்லாம் கத்துக்கிட்டவங்கள்ல, ரொம்ப ரொம்ப முக்கியமானவர் யார் தெரியுமோ? யோசிங்க, யோசிங்க.
நீங்க நினைக்கிறது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது. ஏன்னா, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னே எனக்கு தெரியாதே. சரி, சரி, சொல்லிர்றேன். மக்கள் திலகம், புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி ஆமாங்க இது எல்லா...................த்துக்கு சொந்தக்காரர் MGRதாங்க. MGR ரத்தினத்துக்கிட்டதான் அதை கத்துக்கிட்டாராம். ரத்தினத்தை தனது குருவாக நெனச்சுட்டு இருந்தாராம் MGR.
ரத்தினத்துக்கு சினிமா சான்ஸ் கொறஞ்சிருச்சு. MGR ஹீரோவாயிட்டார். ரத்தினத்தை MGR "அண்ணே" ன்னு மரியா..............தையா கூப்பிடுவாராம். அவங்க ரெண்டு பேரின் background தெரியாதவங்க, MGR, ரத்தினத்தை "அண்ணே"ன்னு கூபிடறதை பார்த்து ஆச்சரியப்பட்டாங்களாம். இப்பதாங்க தெரியுது, MGR க்கு எங்கேயிருந்து நடிப்பு, தற்காப்பு கலையெல்லாம் வந்தச்சூன்னு.
ரத்தினம் ஆடம்பர செலவே.......... செய்யவே மாட்டாராம். ரொம்ப சிக்கனமாம். நாலு முழத் துண்டுதான் எப்பவும் உடுத்தியிருப்பாராம். டீ, காபி ஊஹூம். மோர் மட்டும்தானாம். நிறைய தெய்வ பக்தி உடையவராம். நெத்தியின் குறுக்கால, நீ........................ளமா தீட்டிய குங்கமம் இல்லாம அவரை பார்க்க முடியாதாம். நிரந்தரமான மொட்டை மண்டையாம். கெடச்ச வருமானத்தில் நிலபுலன்களை வாங்கி போட்டுருவாராம்.
- நிழல் மாத இதழ், விகடன், ஹிந்து
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
17.01.2018
KR ராமசாமி
இவர் பேரறிஞர் அண்ணாவின் செல்..................லப் பிள்ளையாம். அண்ணாதான் ராமசாமிக்கு 'நடிப்பிசை புலவர்'னு பட்டம் கொடுத்தாராம். வசன உச்சரிப்பு, பாட்டு பாட்றதுல தனக்கென ஒரு பாணி இவருக்கு. பழங்காலத்து நடிகர்கள் செஞ்ச மாதிரி, இவரும் பாய்ஸ் கம்பெனில சேர்ந்துட்டார். அங்க அவருக்கு சின்ன சின்ன வேஷங்கள்தான் கெடச்சுதாம்.
ராமசாமிக்கு நடிக்கணும்னு ஆச. ஆனா, சின்ன சின்ன வேஷங்களில நடிச்சாக்கா, நடிகனாக முடியாதுன்னு அவருக்கு தோணுச்சாம். அதனால அவரது 13 வயசில TKS சகோதரர்களின் நாடக குழுவில போய் சேர்ந்துட்டார். அங்க சேர்ந்ததால, ராமசாமி நடிப்பை நல்லாவே கத்துக்கிட்டார். TKS சகோதரர்களின் ரொம்ப முக்கியமான நடிகராயிட்டாராம்.
ஹேமநாதர் வேஷம், ராமாயணம் நாடகத்ல அனுமார் வேஷம் போட்டு எல்லாரையும் அசத்தினாராம். TKS சகோதரர்கள் நடிச்ச மேனகா, குமாஸ்தாவின் பெண் படங்களில இவர் நடிச்சார். குமாஸ்த்தாவின் மகள் படத்தில அவர் நடிப்பை பார்த்த கிருஷ்ணன் பஞ்சுவுக்கு, அவர் நடிப்பு ரொம்................ப புடிச்சுப்போச்சாம். குமாஸ்தாவின் மகள் படத்துக்கு உதவி இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு.
அப்போதைய சூப்பர் ஸ்டார் MKT க்கு ஈக்.................குவலா ராமசாமி இருப்பதாக கிருஷ்ணன் பஞ்சு நெனச்சாங்களாம். ராமசாமியை கதாநாயகனாக போட்டு ஒரு படத்தை டைரக்ட் செய்யணும்னு முடிவு செஞ்சாங்களாம். தயாரிப்பாளர்ட்ட சம்மதம் வாங்கினாங்க.
1944. பூம்பாவைன்னு ஒரு படம். இந்தப் படத்தில ராமசாமி திருஞானசம்பந்தரா நடிச்சாராம். இந்தப் படத்தால ராமசாமிக்கு நல்..................ல பேர் கெடச்சுதாம். அப்புறம் என்னாச்சோ ஏதாச்சோ, வேற படத்தில நடிக்க சான்ஸே..... கிடைக்கல. அதனால பழைய கெழவி, கதவ தொறடி. என்னாச்சு, மறுபடியும் நாடகத்தில் நடிக்க போய்ட்டார். ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதாமே.
மனோகரா நாடகம். இதிலே மனோகராக நடிச்சது யா........................ர்? சாட்சா............த் ராமசாமிதான். மனோகராவின் அம்மா பத்மாவதியாம். இந்த வேஷத்தில் நடிச்சது யார், யார், யா.....................ர்? கணேசன். இவர்தானாம். யா.......................ரிந்த கணேசன். நீங்க நெனக்கிறது சரிதாங்க................., சரிதான். மனோகரா சினிமாவில, கலைஞரின் தீப்பொறி வசனங்களை பேசுவாரே, அதே ................. சிவாஜி கணேசன்தான்.
ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல், இதெல்லாம் அண்ணாவின் நாடகங்கள். இந்த நாடகங்கள் படமானபோது, அதில ராமசாமி சூப்..................பரா நடிச்சிருந்தாராம். லட்சுமிகாந்தன் கொலைவழக்கில், MKT ஜெயிலுக்கு போனதும், அவர் இடத்தில் ராமசாமி இருந்தாராம்.
துளிவிஷம் படத்தில சிவாஜியோடும், நாடோடி, அரசகட்டளை, நம்நாடு படங்களில் MGR ஓடும் நடிச்சாராம். MGR நடிச்ச இந்த மூணு படத்தையும் பார்த்திருக்கேன். ஆனா KR யாருன்னுதான் தெரியாது.
இவர் பாடிய பிரபலமான சில பாடல்கள் :
இன்னமும் பாராமுகம் ஏனம்மா - வேலைக்காரி 1949
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம் 1962
செந்தமிழ் நாட்டு சோலையிலே - சுகம் எங்கே 1954
கண்ணில் தோன்றும் காட்சி - சுகம் எங்கே 1954
- ரமணி
Heezulia
KR ராமசாமி
இவர் பேரறிஞர் அண்ணாவின் செல்..................லப் பிள்ளையாம். அண்ணாதான் ராமசாமிக்கு 'நடிப்பிசை புலவர்'னு பட்டம் கொடுத்தாராம். வசன உச்சரிப்பு, பாட்டு பாட்றதுல தனக்கென ஒரு பாணி இவருக்கு. பழங்காலத்து நடிகர்கள் செஞ்ச மாதிரி, இவரும் பாய்ஸ் கம்பெனில சேர்ந்துட்டார். அங்க அவருக்கு சின்ன சின்ன வேஷங்கள்தான் கெடச்சுதாம்.
ராமசாமிக்கு நடிக்கணும்னு ஆச. ஆனா, சின்ன சின்ன வேஷங்களில நடிச்சாக்கா, நடிகனாக முடியாதுன்னு அவருக்கு தோணுச்சாம். அதனால அவரது 13 வயசில TKS சகோதரர்களின் நாடக குழுவில போய் சேர்ந்துட்டார். அங்க சேர்ந்ததால, ராமசாமி நடிப்பை நல்லாவே கத்துக்கிட்டார். TKS சகோதரர்களின் ரொம்ப முக்கியமான நடிகராயிட்டாராம்.
ஹேமநாதர் வேஷம், ராமாயணம் நாடகத்ல அனுமார் வேஷம் போட்டு எல்லாரையும் அசத்தினாராம். TKS சகோதரர்கள் நடிச்ச மேனகா, குமாஸ்தாவின் பெண் படங்களில இவர் நடிச்சார். குமாஸ்த்தாவின் மகள் படத்தில அவர் நடிப்பை பார்த்த கிருஷ்ணன் பஞ்சுவுக்கு, அவர் நடிப்பு ரொம்................ப புடிச்சுப்போச்சாம். குமாஸ்தாவின் மகள் படத்துக்கு உதவி இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு.
அப்போதைய சூப்பர் ஸ்டார் MKT க்கு ஈக்.................குவலா ராமசாமி இருப்பதாக கிருஷ்ணன் பஞ்சு நெனச்சாங்களாம். ராமசாமியை கதாநாயகனாக போட்டு ஒரு படத்தை டைரக்ட் செய்யணும்னு முடிவு செஞ்சாங்களாம். தயாரிப்பாளர்ட்ட சம்மதம் வாங்கினாங்க.
1944. பூம்பாவைன்னு ஒரு படம். இந்தப் படத்தில ராமசாமி திருஞானசம்பந்தரா நடிச்சாராம். இந்தப் படத்தால ராமசாமிக்கு நல்..................ல பேர் கெடச்சுதாம். அப்புறம் என்னாச்சோ ஏதாச்சோ, வேற படத்தில நடிக்க சான்ஸே..... கிடைக்கல. அதனால பழைய கெழவி, கதவ தொறடி. என்னாச்சு, மறுபடியும் நாடகத்தில் நடிக்க போய்ட்டார். ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதாமே.
மனோகரா நாடகம். இதிலே மனோகராக நடிச்சது யா........................ர்? சாட்சா............த் ராமசாமிதான். மனோகராவின் அம்மா பத்மாவதியாம். இந்த வேஷத்தில் நடிச்சது யார், யார், யா.....................ர்? கணேசன். இவர்தானாம். யா.......................ரிந்த கணேசன். நீங்க நெனக்கிறது சரிதாங்க................., சரிதான். மனோகரா சினிமாவில, கலைஞரின் தீப்பொறி வசனங்களை பேசுவாரே, அதே ................. சிவாஜி கணேசன்தான்.
ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல், இதெல்லாம் அண்ணாவின் நாடகங்கள். இந்த நாடகங்கள் படமானபோது, அதில ராமசாமி சூப்..................பரா நடிச்சிருந்தாராம். லட்சுமிகாந்தன் கொலைவழக்கில், MKT ஜெயிலுக்கு போனதும், அவர் இடத்தில் ராமசாமி இருந்தாராம்.
துளிவிஷம் படத்தில சிவாஜியோடும், நாடோடி, அரசகட்டளை, நம்நாடு படங்களில் MGR ஓடும் நடிச்சாராம். MGR நடிச்ச இந்த மூணு படத்தையும் பார்த்திருக்கேன். ஆனா KR யாருன்னுதான் தெரியாது.
இவர் பாடிய பிரபலமான சில பாடல்கள் :
இன்னமும் பாராமுகம் ஏனம்மா - வேலைக்காரி 1949
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம் 1962
செந்தமிழ் நாட்டு சோலையிலே - சுகம் எங்கே 1954
கண்ணில் தோன்றும் காட்சி - சுகம் எங்கே 1954
- ரமணி
Heezulia
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|