புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_lcapஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_voting_barஅன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Dec 16, 2017 8:17 pm


அன்றும் இன்றும் விவசாயிகள்  நிலை  Ny2mq44fRQK6LmfsEZuS+viva
அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

ஆனால் உண்மையில் மற்றெல்லாம் தொழுதுண்டு
வாழும் நிலையிலா விவசாயிகள் இருக்கிறார்கள் ? மாறாக விவசாயின் நிலை பரிதாபப்படும் நிலையில் உள்ளது .
இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என்கிறது புள்ளிவிபரம் .. விவசாயத்தை விட்டு விட்டு நகர் புறத்திற்கு குடிப்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் நிலைமை இன்னமும் மிக மோசம் பல்வேறு காரணங்களால் பரிதவிக்கிறார்கள் .

ஊருக்கே உணவூட்டியர்கள் இன்று அந்த மண்ணுக்கே உரமாகி வருகிறார்கள்

இப்போது தான் இந்த நிலையா என்றால் சங்க காலத்திலும் உழவனின் நிலை கவலையளிக்கும் விதமாகவே இருந்து வந்திருக்கிறது .தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்றுவதற்கு வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த உழவர்கள் கடன்பட்டுப் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது . இதனை

எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற

சில் விளைவரகின் புல்லென் குப்பை

தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்

பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்

ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்

சிறு புல்லாளர் முகத்தளவை கூறி

வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை ’’ ( புறநானூறு : 327-வது பாடல்)

என்ற புறநானூற்றுப்பாடல் அந்தக்கால உழவர்களின் நிலையை விவரிக்கிறது .
எருதுகளைப் பிணித்து அவற்றின் கால்கீழ் பெய்து இளையர்கள் காலால் மிதித்தெடுத்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் புசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினா,பிறகு புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையை களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டும் அளவைச்ச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன் என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் மேற்குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.
அதாவது பற்றாக்குறை இப்போது போல் அப்போதே உழவர்களிடம் நிறைத்திருந்திருக்கிறது . கந்து வட்டிபோல
கடன் கொடுத்தவர்கள் வழியிலேயே மறிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது

உழவர்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் அவர்கள் வறுமை மிக்க வாழ்க்கையையே வாழ்ந்தனர். வரகுதானியத்தை தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தன.
தம் மனைக்கு விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உணவிட்டாள் என்று உழவனின் வறுமை நிலையினை,

‘‘வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்

இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்

குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்

குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து

சிறிது புறப்பட்டன்றோவிலள்” ( புறநானூறு : 333-ஆவது பாடல்) தெளிவாக்குகிறது .
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வரகு முக்கிய உணவுதான்யமாக இருந்திருக்கிறது .வறுமையில் வாடினாலும் விருந்தோம்பல் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஒருங்கிணைந்து குழுச்சமூகமாக வாழ்ந்தனர்.
அவர்கள் நெல்லுக்கு மாறிய பின்பும் அவர்கள் ஏழ்மை மாறவில்லை .
ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் சங்ககாலம் முதலே
பற்றாக்குறையுடனே , தொடர்ச்சியாக உலகிற்காக உணவு உற்பத்தியில் தொடர்ந்து உழைத்து வருகின்றனர் .
ஆனால் அவர்களை இதே நிலையில் இருக்க விடாமல் முன்னேறச் செய்வது அனைத்து சமூகத்தின் தலையாயக்கடன் ஆகிறது .
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
நாம் வாழ அவர்களைப்போற்றுவது நமது கடன் .
அண்ணாமலை சுகுமாரன்
16/12/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக