Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 7 of 29
Page 7 of 29 • 1 ... 6, 7, 8 ... 18 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
23.12.2017
பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?
Heezulia
பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மேற்கோள் செய்த பதிவு: 1254487heezulia wrote:23.12.2017
பழைய படங்களை பிடிச்சவங்க இங்க யாருமே இல்லேன்னு நல்லாவே தெரியுது. நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்?
Heezulia
இணைந்து 15 நாட்களுக்குள் 450 மேல் பார்வையாளர்கள் 60 கு மேல் மறுமொழிகள்.
நீங்கள் சினிமா சம்பந்த கேள்வி கேட்டு அதற்கு மறுமொழி யாரும் தரவில்லையா ?
என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். அந்த வகையில் சினிமா ஆர்வம் எனக்கில்லை.ஆனால் பாடல்களில் ஆர்வம் உண்டு,முக்கியமாக கர்நாடக இசைப் பாடல்களில்……
நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்.... என்ற ஆதங்கத்திற்காக இந்தக் கருத்தும்…..
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..
இது பொன்முடி படத்தில் லலிதா,பத்மினி நடனம்………..
இது ஓர் இரவில் ஒரு பாடல்…..
நிறைய பேர் படிக்கிறீங்க. ஆனா என்ன பிரயோஜனம்.... என்ற ஆதங்கத்திற்காக இந்தக் கருத்தும்…..
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..
இது பொன்முடி படத்தில் லலிதா,பத்மினி நடனம்………..
இது ஓர் இரவில் ஒரு பாடல்…..
Guest- Guest
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
24.12.2017
ஒர்த்தர் தொடர்ந்து ஏழெட்டு பதிவுகள் போட்டாலும், அதை யா ................... ரும் கண்டுக்கல. அநேக தலைப்புகள்ல ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு. அநேக பதிவுகள் நவம்பருக்கு அப்புறமா எதுவுமே இல்ல. டிசம்பர்லேயும் எட்டாம் தேதியோடு நிக்குது. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து, இப்பதான் ஈகரையை பற்றி நல் ......................லா தெரிஞ்சுகிட்டேன்.
நான் சுற்றி சுற்றி வர்றதோ, சினிமா, சினிமா பற்றிய தகவல்கள், சினிமா சம்பந்தப்பட்டவங்க, அதாவது, டைரக்டர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்கள் [பழசு, புதுசு], பாடல்களை பற்றிய தகவல்கள் இப்படி நிறைய நிறைய எழுதிட்டு இருக்கேன், மொத்தம் பத் ................. து தலைப்புகள்ல.
ஆனா ஒரு பெரீ ............................ ய திருப்தி என்னான்னா, நான் எழுதுறத ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்க. குறிப்பா தெரிஞ்சதும், தெரியாததும், சினிமா & பாட்டூஸ் பகுதிகளை ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படிச்சிருக்காங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவை பிடிக்காதவங்க இருக்கு முடியுமா என்ன! அதுக்கு காரணம், நான் எழுதுறது ஈகரையில் இருப்பவங்களுக்கு ரொம்ப புதுசா இருக்கு. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. பதில் போடாதவங்களை பற்றி கவலைப்பட போறதில்ல. ஈகரையை வலம் வந்ததுல, இதை நான் தெரிஞ்சுகிட்டேன்.
மொத்தத்தில் என்னான்னா, ஒரு பத்து பேர் இருந்தாக்கூட, மேடைப் பேச்சாளர்களோ, பாட்டு கச்சேரில பாட்றவங்களோ, தொண்டை கிழிய பேசணும், பாடணும்ங்கிறீங்க. நான் தயார்.
அது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் பிடிக்குமா, ஆடியோ பற்றி ஒண்ணும் எழுதலியே. பாட்டு என்னன்னாலும் கேளுங்க. ஆடியோவோ, வீடியோவோ, க்ளாஸிகல் மட்டுமில்ல, எந்த வகை பாட்டானாலும் சரி, கேளுங்க. கெடச்சா அனுப்புறேன்.
Heezulia
நீங்க சொல்லிட்டீங்களே, அதனால ஈகரைய ஒரு ரவுண்டு அடிச்சேனே. அரசியல், புதுப்பட துணுக்குகள், அந்தக்காலத்து விளம்பரங்கள், சின்ன அறையை பெருசா காட்ட டிப்ஸ் இப்படி என்னவெல்லாமோ இருக்கு. மூர்த்தி சொன்ன மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி எதுவுமே இல்லியே. நான் என்ன செய்றது?நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை பார்க்கிறீர்களா ? அதற்கு மறுமொழி இடுகிறீர்களா ?
ரமணியன்
ஒர்த்தர் தொடர்ந்து ஏழெட்டு பதிவுகள் போட்டாலும், அதை யா ................... ரும் கண்டுக்கல. அநேக தலைப்புகள்ல ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு. அநேக பதிவுகள் நவம்பருக்கு அப்புறமா எதுவுமே இல்ல. டிசம்பர்லேயும் எட்டாம் தேதியோடு நிக்குது. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை பார்த்து, இப்பதான் ஈகரையை பற்றி நல் ......................லா தெரிஞ்சுகிட்டேன்.
நான் சுற்றி சுற்றி வர்றதோ, சினிமா, சினிமா பற்றிய தகவல்கள், சினிமா சம்பந்தப்பட்டவங்க, அதாவது, டைரக்டர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்கள் [பழசு, புதுசு], பாடல்களை பற்றிய தகவல்கள் இப்படி நிறைய நிறைய எழுதிட்டு இருக்கேன், மொத்தம் பத் ................. து தலைப்புகள்ல.
ஆனா ஒரு பெரீ ............................ ய திருப்தி என்னான்னா, நான் எழுதுறத ஆயிரக்கணக்கான பேர் வாசிக்கிறாங்க. குறிப்பா தெரிஞ்சதும், தெரியாததும், சினிமா & பாட்டூஸ் பகுதிகளை ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படிச்சிருக்காங்க. எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமாவை பிடிக்காதவங்க இருக்கு முடியுமா என்ன! அதுக்கு காரணம், நான் எழுதுறது ஈகரையில் இருப்பவங்களுக்கு ரொம்ப புதுசா இருக்கு. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. பதில் போடாதவங்களை பற்றி கவலைப்பட போறதில்ல. ஈகரையை வலம் வந்ததுல, இதை நான் தெரிஞ்சுகிட்டேன்.
மொத்தத்தில் என்னான்னா, ஒரு பத்து பேர் இருந்தாக்கூட, மேடைப் பேச்சாளர்களோ, பாட்டு கச்சேரில பாட்றவங்களோ, தொண்டை கிழிய பேசணும், பாடணும்ங்கிறீங்க. நான் தயார்.
தொடர்ந்து எழுதலாம்னு முடிவு செஞ்சுட்டேன் மூர்த்தி. நன்றி.by மூர்த்தி :
கொஞ்சம் relax தொடர்ந்து எழுதவும்……..
அது சரி, உங்களுக்கு வீடியோ பாட்டுதான் பிடிக்குமா, ஆடியோ பற்றி ஒண்ணும் எழுதலியே. பாட்டு என்னன்னாலும் கேளுங்க. ஆடியோவோ, வீடியோவோ, க்ளாஸிகல் மட்டுமில்ல, எந்த வகை பாட்டானாலும் சரி, கேளுங்க. கெடச்சா அனுப்புறேன்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
வீடியோ பாடல்களை விட ஆடியோ பாடல்கள் அமைதியாக கேட்க முடியும். சினிமாப் பாடல்களில் சில கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டவை உண்டு. தற்காலப் பாடல்கள் ஒரு சில தவிர மற்றவை மேற்கத்தய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவதுடன் ஆங்கில சொற்களை சேர்த்து எழுதுவதால் விரும்புவதில்லை. தமிழில் மட்டுமே பாடல்கள் எழுதுவேன் எனச் சொன்ன கவிஞர் தாமரையை ஒதுக்கி விட்டது தமிழ் சினிமா.இன்றைய சினிமா ஒரு சில தவிர அனைத்தும் வியாபார நோக்கம் கொண்டவை.
Guest- Guest
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
murthy wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம். ஆர்வமற்ற துறையை படிப்பார்கள் கருத்தை பதிவிடமாட்டார்கள். …
நன்றி மூர்த்தி.
ஈகரை தமிழ் களஞ்சியம், பல்வேறு ரசனைகள் உள்ளவர்கள் ரசனைக்கேற்ப பல பகுதிகளை கொண்டுள்ளது. படிப்பவர்கள் அந்தந்த பகுதிகளை தேர்ந்து எடுத்து படிக்கிறார்கள். சிலர் கருத்தை பதிவு செய்கிறார்கள். பலர் மறுமொழி இடுவதில்லை. கோர்வையாக எழுதமுடியதோ என்ற பயமாகவும் இருக்கலாம்.
எனக்கு தெரிந்தவர் முனைவரொருவர் மிகவும் அரிதாக மறுமொழி இடுவார்.95 % அவருடைய மறுமொழிகள் ஸ்மயிலிகள் தான்.
வேறொருவர் இம் என்றால் இருநூறு அம் என்றால் ஆயிரம் என பதிவுக்குள் போடுவார். மறுமொழி அரிது அரிது.
மற்றுமொருவர் தன்னுடைய பதிவுகள் ,மற்றவர்கள் பதிவுகள் படித்து மறுமொழியும் இடுவார். ஆழ்ந்து கவனித்தால் ஆரம்ப பதிவு அவருடையதாக இருந்தாலும் மற்றவர்கள் பதிவாக இருந்தாலும் முடிவு பதிவு அவருடையதாகவே இருக்கும்.
பகுதிகள் பலவிதம் -- பதிவர்கள் பலவிதம் --ஒவ்வொருவரும் ஒருவிதம்.
ஏன் நான் ஆரம்பித்த ஒரு கட்டுரை தொடர், போதிய பார்வையாளர்கள் இல்லாததால் நானே அதை நிறுத்திவிட்டேன்.மறுமொழிகள் இல்லை என்று மருகவில்லை.புரிந்துகொண்டேன் நிறுத்திவிட்டேன்.
மறுமொழியை பற்றி கவலை படாத இரு பதிவர்கள் கருமமே கண்ணாயினர் செயல் என்று மூன்று தலைப்புகளில் இப்பவும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்காக யாரும் மறுமொழி இடவேண்டாம் என கூறவில்லை. மறுமொழி இட்டால்தான் பதிந்தவர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும். அதுவும் புதியவர்களுக்கு இது ஒரு டானிக் மாதிரி.
குதிரையை குளத்தருகே கொண்டுதான் செல்லமுடியும் நீரை குடி என்று கட்டாயப்படுத்தமுடியாது என்ற ஆங்கில சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
29.12.2017
சினிமா உலகத்தில MGR க்கு 'சின்னவர்' னு பேராம். அப்போ பெரியவர் யார்னு கேக்குறீங்களா? 'MGR நாடக மன்றம்' னு அப்போ இருந்துச்சாம். இந்த மன்றத்தை பொறுப்பெடுத்து MGR இன் அண்ணன் சக்கரபாணி நடத்தி வந்தாராம். அப்போ அவரை எல்லோரும் 'பெரியவர்' னு கூப்பிட்டதால MGR ஐ சின்னவர்னு கூப்ட்டாங்களாம்.
MGR சூப்பரான ஃபோட்டோகிராஃபராம். எந்த நாட்டுக்கு போனாலும் அவருக்கு புடிச்ச ஜாமான்களை வாங்கும்போது அதுல கண்............டிப்பா கேமரா இருக்குமாம். அவருடைய வீட்ல பலப்பல வகையான கேமரா இருந்துச்சாம். கடைசி நாட்கள்ல அந்த கேமராக்களை, அவருக்கு புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாராம்.
MGR ஐ ஃபோட்டோ எடுக்கிறது ஈஸியில்லியாம். அவருக்கு தெரியாம யாரும் அவரை போட்டோ எடுக்கவே முடியாதாம். அவரை போட்டோ எடுக்கிறவர் எங்கேயிருந்து எப்படி எடுப்பார், அவர் எடுக்கிற போட்டோவின் ரிஸல்ட் என்னான்னு முதல்லேயே சூப்பரா கணக்கு போட்டுருவாராம்.
Heezulia
சினிமா உலகத்தில MGR க்கு 'சின்னவர்' னு பேராம். அப்போ பெரியவர் யார்னு கேக்குறீங்களா? 'MGR நாடக மன்றம்' னு அப்போ இருந்துச்சாம். இந்த மன்றத்தை பொறுப்பெடுத்து MGR இன் அண்ணன் சக்கரபாணி நடத்தி வந்தாராம். அப்போ அவரை எல்லோரும் 'பெரியவர்' னு கூப்பிட்டதால MGR ஐ சின்னவர்னு கூப்ட்டாங்களாம்.
MGR சூப்பரான ஃபோட்டோகிராஃபராம். எந்த நாட்டுக்கு போனாலும் அவருக்கு புடிச்ச ஜாமான்களை வாங்கும்போது அதுல கண்............டிப்பா கேமரா இருக்குமாம். அவருடைய வீட்ல பலப்பல வகையான கேமரா இருந்துச்சாம். கடைசி நாட்கள்ல அந்த கேமராக்களை, அவருக்கு புடிச்சவங்களுக்கு கொடுத்துட்டாராம்.
MGR ஐ ஃபோட்டோ எடுக்கிறது ஈஸியில்லியாம். அவருக்கு தெரியாம யாரும் அவரை போட்டோ எடுக்கவே முடியாதாம். அவரை போட்டோ எடுக்கிறவர் எங்கேயிருந்து எப்படி எடுப்பார், அவர் எடுக்கிற போட்டோவின் ரிஸல்ட் என்னான்னு முதல்லேயே சூப்பரா கணக்கு போட்டுருவாராம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
29 .12 .2017
துளிவிஷம் :
நரசுஸ் காபி - என்ன காபி ஞாபகமா ?
இந்த நரசுஸ் காபி உரிமையாளர் பி.எல்.நரசு தயாரிச்ச முதல் படம் தான் துளிவிஷம்.
பிரபலமான ஒரு நாடகம் இந்தப் படமாக மாறுச்சாம். ஏ.எஸ்.ஏ.சாமி இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செஞ்சார். நடனம் மற்றும் இசையமைத்தது கே.என்.தண்டாயுதபாணி.
கிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ், டி.வி.நாராயணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் நடிச்சிருந்தாங்க. தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு.
படம் ஓடல.
Heezulia
துளிவிஷம் :
நரசுஸ் காபி - என்ன காபி ஞாபகமா ?
இந்த நரசுஸ் காபி உரிமையாளர் பி.எல்.நரசு தயாரிச்ச முதல் படம் தான் துளிவிஷம்.
பிரபலமான ஒரு நாடகம் இந்தப் படமாக மாறுச்சாம். ஏ.எஸ்.ஏ.சாமி இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செஞ்சார். நடனம் மற்றும் இசையமைத்தது கே.என்.தண்டாயுதபாணி.
கிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, சிவாஜி கணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.ரங்கராவ், டி.வி.நாராயணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன் நடிச்சிருந்தாங்க. தமிழிலும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு.
படம் ஓடல.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
29 .12.2017
சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பேரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம்.
தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளின்னு சொல்லுச்சாம்.
உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்களில முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா?
Heezulia
சரோஜாதேவிக்கு அபிநய சரஸ்வதி என்கிற பேரை முன்னாள் கன்னட முதலமைச்சர் கொடுத்தாராம்.
தினத்தந்தி பத்திரிக்கை கன்னடத்துப் பைங்கிளின்னு சொல்லுச்சாம்.
உலகத்திலுள்ள மொத்த இசையமைப்பாளர்களில முதல் இருபத்தஞ்சு பேர செலெக்ட் செஞ்சாங்களாம். இந்த இருபத்தஞ்சு பேர்ல ஒன்பதாவது இடத்தில இருக்கிறவர் யார் தெரியுமோ? நம்ம இளையராஜாதான். இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு எம்புட்டு பெருமை பாத்தீங்களா?
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5865
இணைந்தது : 03/12/2017
Page 7 of 29 • 1 ... 6, 7, 8 ... 18 ... 29
Similar topics
» விண்டோஸ் xp தெரிந்ததும்... தெரியாததும்...
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
Page 7 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|