புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 27 of 29 •
Page 27 of 29 • 1 ... 15 ... 26, 27, 28, 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
-
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர்
அருமையான பாடல் உள்ளது அது?
(க்ளு –பாம்பு).
---------------------------------
-
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர்
அருமையான பாடல் உள்ளது அது?
(க்ளு –பாம்பு).
---------------------------------
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.07.2020
என்னாங்க சார் இது. கொஞ்சம் கடினமா? கடினமோ................ கடினமால இருக்கு. எனக்குத்தான் அப்படியோ?
மொதல்ல ராகங்களை பற்றி ஒண்............................ணும் தெரியாது. க்ளூ பாம்பா?
புரியவே இல்லீங்க.
பேபி
ayyasamy ram wrote:கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
என்னாங்க சார் இது. கொஞ்சம் கடினமா? கடினமோ................ கடினமால இருக்கு. எனக்குத்தான் அப்படியோ?
மொதல்ல ராகங்களை பற்றி ஒண்............................ணும் தெரியாது. க்ளூ பாம்பா?
புரியவே இல்லீங்க.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.07.2020
விஜயகுமாரியும், வாணிஸ்ரீயும் டீச்சரம்மா படத்ல நடிச்சுட்டு இருக்கும்போது, டைரக்ட்டர் பாலச்சந்தர் தன் படத்தில் நடிக்க விஜயகுமாரியை கூப்ட்டார். வேற யார்லாம் நடிக்கிறாங்கனு விஜயகுமாரி கேட்டார்.
வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்னு சொல்லியிருக்கார். சகோதரிக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் கதைன்னும், வாணிஸ்ரீ தோழின்னும் சொன்னார்.
“டீச்சரம்மா கதையும் கிட்டத்தட்ட அதே கதைதான், இதுலயும் வாணிஸ்ரீகூடத்தான் நடிக்கிறேன். அதனால் உங்க படத்தில நான் நடிக்கல”ன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கப்புறம் அந்த படத்தில சரோஜாதேவி நடிச்சார். படம் தாமரை நெஞ்சம், ஓஹோ படம். இந்தப் படத்தை பாத்துட்டு விஜயகுமாரி, தான் நடிக்கலியேன்னு வருத்தப்பட்டாராம்.
பேபி
விஜயகுமாரியும், வாணிஸ்ரீயும் டீச்சரம்மா படத்ல நடிச்சுட்டு இருக்கும்போது, டைரக்ட்டர் பாலச்சந்தர் தன் படத்தில் நடிக்க விஜயகுமாரியை கூப்ட்டார். வேற யார்லாம் நடிக்கிறாங்கனு விஜயகுமாரி கேட்டார்.
வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்னு சொல்லியிருக்கார். சகோதரிக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் கதைன்னும், வாணிஸ்ரீ தோழின்னும் சொன்னார்.
“டீச்சரம்மா கதையும் கிட்டத்தட்ட அதே கதைதான், இதுலயும் வாணிஸ்ரீகூடத்தான் நடிக்கிறேன். அதனால் உங்க படத்தில நான் நடிக்கல”ன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கப்புறம் அந்த படத்தில சரோஜாதேவி நடிச்சார். படம் தாமரை நெஞ்சம், ஓஹோ படம். இந்தப் படத்தை பாத்துட்டு விஜயகுமாரி, தான் நடிக்கலியேன்னு வருத்தப்பட்டாராம்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.07.2020
நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி கருப்பு பொண்ணா நடிக்கணும். பக்கத்லேயே வசந்தி [1988] பட பூஜை. அந்த பூஜைக்கு விஜயகுமாரி கருப்பு பெண் மேக்கப்லியே போய் நின்னார்.
இதை பார்த்த சிலர், “கருப்பு பொண்ணா நடிச்சிட்டு அதே மேக்கப்போடு பொது இடங்களுக்கு போனா, உன் இமேஜ் என்னாகும்?”னு என்னவெல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தியிருக்காங்க. விஜயகுமாரியும் பயந்தார்.
வசந்தி பட பூஜைக்கு வந்திருந்த சிவாஜி, என்ன விஷயம்னு கேட்டிருக்கார். நானும் ஒரு பெண் படத்தில கருப்பு பெண் வேஷத்தில நடிக்கிறதா விஜயகுமாரி சொல்லியிருக்கார்.
அதுக்கு சிவாஜி, "நான் பெண்ணாக இருந்திருந்தா அந்த வேஷத்ல கண்டிப்பா நடிச்சிருப்பேன். இந்தப் படம் கண்டிப்பா பெரிய வெற்றிப் படமா இருக்கும். தைரியமா நடி”ன்னு சொன்னாராம்.
அவர் சொன்னது நிறைவேருச்சுல்ல. படம் வெற்றியடைந்து ஜனாதிபதி விருதும் கெடச்சுருச்சு.
பேபி
நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி கருப்பு பொண்ணா நடிக்கணும். பக்கத்லேயே வசந்தி [1988] பட பூஜை. அந்த பூஜைக்கு விஜயகுமாரி கருப்பு பெண் மேக்கப்லியே போய் நின்னார்.
இதை பார்த்த சிலர், “கருப்பு பொண்ணா நடிச்சிட்டு அதே மேக்கப்போடு பொது இடங்களுக்கு போனா, உன் இமேஜ் என்னாகும்?”னு என்னவெல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தியிருக்காங்க. விஜயகுமாரியும் பயந்தார்.
வசந்தி பட பூஜைக்கு வந்திருந்த சிவாஜி, என்ன விஷயம்னு கேட்டிருக்கார். நானும் ஒரு பெண் படத்தில கருப்பு பெண் வேஷத்தில நடிக்கிறதா விஜயகுமாரி சொல்லியிருக்கார்.
அதுக்கு சிவாஜி, "நான் பெண்ணாக இருந்திருந்தா அந்த வேஷத்ல கண்டிப்பா நடிச்சிருப்பேன். இந்தப் படம் கண்டிப்பா பெரிய வெற்றிப் படமா இருக்கும். தைரியமா நடி”ன்னு சொன்னாராம்.
அவர் சொன்னது நிறைவேருச்சுல்ல. படம் வெற்றியடைந்து ஜனாதிபதி விருதும் கெடச்சுருச்சு.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
கடினமான கேள்விக்கு விடை:-
-----------------------------------------------
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின்
பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்பதாகும்.
-
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்
கூந்தலில் மேகம் வந்து ...
நடிப்பு ஸ்ரீதேவி
படம்- பால நாகம்மா
-
-----------------------------------------------
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின்
பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்பதாகும்.
-
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்
கூந்தலில் மேகம் வந்து ...
நடிப்பு ஸ்ரீதேவி
படம்- பால நாகம்மா
-
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.07.2020
அய்யாசாமி சார்,
நீங்க கேள்வி தெளிவா கேட்டிருக்கலாம். எனக்குத்தான் புரியலியோ? ஜெமினிக்கு, படத்ல உள்ள பேர்கூட ராகத்தோட பேர் அடைமொழியா சேந்து வரும்னு சொல்லியிருக்கலாம். ஜெமினி பேர்கூட எந்த ராகத்தோட பேர் வருதூனு ராகங்களோட பேரெல்லாம் கூகுள்ல தேடி, கண்டுபிடிக்க முடியல.
ஆனா பாம்பு க்ளூனு சொன்னதால பாலநாகம்மா படம்னு கண்டுபிடிச்சுட்டேன். ஆனா பாட்டுதான் தெரீல.
மண்டய பிச்சுக்கிற மாதிரி பயங்கரமான விடுகதைல்லாம் போட்றீங்க சார்.
பேபி
ayyasamy ram wrote:கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.-
அய்யாசாமி சார்,
நீங்க கேள்வி தெளிவா கேட்டிருக்கலாம். எனக்குத்தான் புரியலியோ? ஜெமினிக்கு, படத்ல உள்ள பேர்கூட ராகத்தோட பேர் அடைமொழியா சேந்து வரும்னு சொல்லியிருக்கலாம். ஜெமினி பேர்கூட எந்த ராகத்தோட பேர் வருதூனு ராகங்களோட பேரெல்லாம் கூகுள்ல தேடி, கண்டுபிடிக்க முடியல.
ஆனா பாம்பு க்ளூனு சொன்னதால பாலநாகம்மா படம்னு கண்டுபிடிச்சுட்டேன். ஆனா பாட்டுதான் தெரீல.
மண்டய பிச்சுக்கிற மாதிரி பயங்கரமான விடுகதைல்லாம் போட்றீங்க சார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அமிர்த வர்ஷினி ......ராகம் (தெரிந்தது ) &
பாடல் (தெரியாதது )
தலைப்புக்கு ஏற்ற பதில்தானே ?
ரமணியன்
பாடல் (தெரியாதது )
தலைப்புக்கு ஏற்ற பதில்தானே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.07.2020
இதுவா சுலபமான கேள்வி? சரியா சொன்னீங்க போங்க. ப்ரபுனு சொன்னீங்களே, ஜோடி யாருன்னு சொன்னீங்களா? கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்ல.
இப்போ இங்க பாருங்க. அப்டீ இப்டீன்னு குருட்டாம்போக்குல கண்டுபிடிச்சு சொல்லீருக்கேன்.
சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது - ராஜகுமாரன் 1994
சரியான பாட்டுதானா சொல்லுங்க.
பேபி
ayyasamy ram wrote:ஒரு சுலபமான கேள்வி
மழை பொழிய வைக்கும் ராகத்தில் வந்த பாடல்.
‘நடிகர் திலக’த்தின் மகன் நடித்த படத்தில். ராகம்? பாடல்?
பாடியவர்கள் - யேசுதாஸ் - ஜானகி
இசை - இசைஞானி இளையராஜா
இதுவா சுலபமான கேள்வி? சரியா சொன்னீங்க போங்க. ப்ரபுனு சொன்னீங்களே, ஜோடி யாருன்னு சொன்னீங்களா? கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்ல.
இப்போ இங்க பாருங்க. அப்டீ இப்டீன்னு குருட்டாம்போக்குல கண்டுபிடிச்சு சொல்லீருக்கேன்.
சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது - ராஜகுமாரன் 1994
சரியான பாட்டுதானா சொல்லுங்க.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 27 of 29 • 1 ... 15 ... 26, 27, 28, 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 29
|
|