Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 26 of 29
Page 26 of 29 • 1 ... 14 ... 25, 26, 27, 28, 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
17.07.2020
இந்த பாட்டு இரு வீடுகள் படத்ல B வசந்தா பாடியது. இந்த படம் ரிலீஸ் ஆகலியாமே.
Baby Heerajan
மேற்கோள் செய்த பதிவு: 1324918ayyasamy ram wrote:பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணாண கண்ணே பயம் வேண்டாம்
இந்த திரைப்பட பாடலை பாடியவர் யார்?
இடம் பெற்ற திரைப்படம் எது?
இந்த பாட்டு இரு வீடுகள் படத்ல B வசந்தா பாடியது. இந்த படம் ரிலீஸ் ஆகலியாமே.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
17.07.2020
அய்யா சார், நீங்களும் செகப்பு கலர்ல எழுதுறீங்க போல.
என்ன சார், பழைய படத்தை பற்றி உங்களுக்கு தெரியாததா? இருந்தாலும் கேட்டுட்டீங்களே.
படம் : மாயா பஜார் 1957
ம்யூஸிக் : கண்டசாலா & ராஜேஸ்வரராவ்
Baby Heerajan
ayyasamy ram wrote:அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர் ஜெமினி கணேசன், "நீ தானா என்னை அழைத்தது" என்று காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?
அய்யா சார், நீங்களும் செகப்பு கலர்ல எழுதுறீங்க போல.
என்ன சார், பழைய படத்தை பற்றி உங்களுக்கு தெரியாததா? இருந்தாலும் கேட்டுட்டீங்களே.
படம் : மாயா பஜார் 1957
ம்யூஸிக் : கண்டசாலா & ராஜேஸ்வரராவ்
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
26.07.2020
MGR கொடுத்த உற்சாகத்தால, இயக்குனர் மகேந்திரன் காஞ்சித் தலைவன் படத்தில உதவி இயக்குனரா வேலை செஞ்சார்.
அதனால மகேந்திரன் MGR க்காக அனாதைகள் என்ற நாடகத்த எழுதினார். அப்புறமா இந்த நாடகம் ‘வாழ்வே வா’ என்ற பேர்ல படம் எடுக்க ஆரம்பிச்சாங்க, சாவித்திரி, MGRரை வச்சு.
Finance ப்ராப்ளம். படம் நின்னு போச்சு.
பேபி
MGR கொடுத்த உற்சாகத்தால, இயக்குனர் மகேந்திரன் காஞ்சித் தலைவன் படத்தில உதவி இயக்குனரா வேலை செஞ்சார்.
அதனால மகேந்திரன் MGR க்காக அனாதைகள் என்ற நாடகத்த எழுதினார். அப்புறமா இந்த நாடகம் ‘வாழ்வே வா’ என்ற பேர்ல படம் எடுக்க ஆரம்பிச்சாங்க, சாவித்திரி, MGRரை வச்சு.
Finance ப்ராப்ளம். படம் நின்னு போச்சு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
-
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களான ‘முள்ளும் மலரும்',
‘உதிரிப்பூக்கள்', ‘ஜானி', ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே',
‘மெட்டி', ‘கைகொடுக்கும் கை', ‘சாசனம்' உள்பட பல
படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.
மேலும் சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்' மற்றும்
‘நாம் மூவர்', ‘நிறைகுடம்', ‘வாழ்ந்து காட்டுகிறேன்',
‘ஆடு புலி ஆட்டம்' உள்பட பல படங்களுக்கு கதை, வசனம்
எழுதியுள்ளார்.
ரஜினிகாந்தின் ‘பேட்ட', விஜய்யின் ‘தெறி', ‘சீதக்காதி',
‘மிஸ்டர் சந்திரமவுலி', ‘நிமிர்', ‘பூமராங்', தெலுங்கு
‘கட்டமராயுடு' ஆகிய படங்களில் மகேந்திரன் நடித்துள்ளார்.
-
-------------------------------
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மேற்கோள் செய்த பதிவு: 1324921 மாய பஜார் படத்தில் அம்மா சாவித்திரி அந்தக் காலத்து மடிக் கனணியை எடுத்து தனது மனங்கவர் நாயகனை ரசிக்கும் அக்காட்சி நம்மையும் ரசிக்க வைக்கிறது ஐயா.heezulia wrote:17.07.2020ayyasamy ram wrote:அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர் ஜெமினி கணேசன், "நீ தானா என்னை அழைத்தது" என்று காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?
அய்யா சார், நீங்களும் செகப்பு கலர்ல எழுதுறீங்க போல.
என்ன சார், பழைய படத்தை பற்றி உங்களுக்கு தெரியாததா? இருந்தாலும் கேட்டுட்டீங்களே.
படம் : மாயா பஜார் 1957
ம்யூஸிக் : கண்டசாலா & ராஜேஸ்வரராவ்
Baby Heerajan
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
-
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர்
அருமையான பாடல் உள்ளது அது?
(க்ளு –பாம்பு).
---------------------------------
-
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர்
அருமையான பாடல் உள்ளது அது?
(க்ளு –பாம்பு).
---------------------------------
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
28.07.2020
என்னாங்க சார் இது. கொஞ்சம் கடினமா? கடினமோ................ கடினமால இருக்கு. எனக்குத்தான் அப்படியோ?
மொதல்ல ராகங்களை பற்றி ஒண்............................ணும் தெரியாது. க்ளூ பாம்பா?
புரியவே இல்லீங்க.
பேபி
ayyasamy ram wrote:கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
என்னாங்க சார் இது. கொஞ்சம் கடினமா? கடினமோ................ கடினமால இருக்கு. எனக்குத்தான் அப்படியோ?
மொதல்ல ராகங்களை பற்றி ஒண்............................ணும் தெரியாது. க்ளூ பாம்பா?
புரியவே இல்லீங்க.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
28.07.2020
விஜயகுமாரியும், வாணிஸ்ரீயும் டீச்சரம்மா படத்ல நடிச்சுட்டு இருக்கும்போது, டைரக்ட்டர் பாலச்சந்தர் தன் படத்தில் நடிக்க விஜயகுமாரியை கூப்ட்டார். வேற யார்லாம் நடிக்கிறாங்கனு விஜயகுமாரி கேட்டார்.
வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்னு சொல்லியிருக்கார். சகோதரிக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் கதைன்னும், வாணிஸ்ரீ தோழின்னும் சொன்னார்.
“டீச்சரம்மா கதையும் கிட்டத்தட்ட அதே கதைதான், இதுலயும் வாணிஸ்ரீகூடத்தான் நடிக்கிறேன். அதனால் உங்க படத்தில நான் நடிக்கல”ன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கப்புறம் அந்த படத்தில சரோஜாதேவி நடிச்சார். படம் தாமரை நெஞ்சம், ஓஹோ படம். இந்தப் படத்தை பாத்துட்டு விஜயகுமாரி, தான் நடிக்கலியேன்னு வருத்தப்பட்டாராம்.
பேபி
விஜயகுமாரியும், வாணிஸ்ரீயும் டீச்சரம்மா படத்ல நடிச்சுட்டு இருக்கும்போது, டைரக்ட்டர் பாலச்சந்தர் தன் படத்தில் நடிக்க விஜயகுமாரியை கூப்ட்டார். வேற யார்லாம் நடிக்கிறாங்கனு விஜயகுமாரி கேட்டார்.
வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்னு சொல்லியிருக்கார். சகோதரிக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் கதைன்னும், வாணிஸ்ரீ தோழின்னும் சொன்னார்.
“டீச்சரம்மா கதையும் கிட்டத்தட்ட அதே கதைதான், இதுலயும் வாணிஸ்ரீகூடத்தான் நடிக்கிறேன். அதனால் உங்க படத்தில நான் நடிக்கல”ன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கப்புறம் அந்த படத்தில சரோஜாதேவி நடிச்சார். படம் தாமரை நெஞ்சம், ஓஹோ படம். இந்தப் படத்தை பாத்துட்டு விஜயகுமாரி, தான் நடிக்கலியேன்னு வருத்தப்பட்டாராம்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
28.07.2020
நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி கருப்பு பொண்ணா நடிக்கணும். பக்கத்லேயே வசந்தி [1988] பட பூஜை. அந்த பூஜைக்கு விஜயகுமாரி கருப்பு பெண் மேக்கப்லியே போய் நின்னார்.
இதை பார்த்த சிலர், “கருப்பு பொண்ணா நடிச்சிட்டு அதே மேக்கப்போடு பொது இடங்களுக்கு போனா, உன் இமேஜ் என்னாகும்?”னு என்னவெல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தியிருக்காங்க. விஜயகுமாரியும் பயந்தார்.
வசந்தி பட பூஜைக்கு வந்திருந்த சிவாஜி, என்ன விஷயம்னு கேட்டிருக்கார். நானும் ஒரு பெண் படத்தில கருப்பு பெண் வேஷத்தில நடிக்கிறதா விஜயகுமாரி சொல்லியிருக்கார்.
அதுக்கு சிவாஜி, "நான் பெண்ணாக இருந்திருந்தா அந்த வேஷத்ல கண்டிப்பா நடிச்சிருப்பேன். இந்தப் படம் கண்டிப்பா பெரிய வெற்றிப் படமா இருக்கும். தைரியமா நடி”ன்னு சொன்னாராம்.
அவர் சொன்னது நிறைவேருச்சுல்ல. படம் வெற்றியடைந்து ஜனாதிபதி விருதும் கெடச்சுருச்சு.
பேபி
நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி கருப்பு பொண்ணா நடிக்கணும். பக்கத்லேயே வசந்தி [1988] பட பூஜை. அந்த பூஜைக்கு விஜயகுமாரி கருப்பு பெண் மேக்கப்லியே போய் நின்னார்.
இதை பார்த்த சிலர், “கருப்பு பொண்ணா நடிச்சிட்டு அதே மேக்கப்போடு பொது இடங்களுக்கு போனா, உன் இமேஜ் என்னாகும்?”னு என்னவெல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தியிருக்காங்க. விஜயகுமாரியும் பயந்தார்.
வசந்தி பட பூஜைக்கு வந்திருந்த சிவாஜி, என்ன விஷயம்னு கேட்டிருக்கார். நானும் ஒரு பெண் படத்தில கருப்பு பெண் வேஷத்தில நடிக்கிறதா விஜயகுமாரி சொல்லியிருக்கார்.
அதுக்கு சிவாஜி, "நான் பெண்ணாக இருந்திருந்தா அந்த வேஷத்ல கண்டிப்பா நடிச்சிருப்பேன். இந்தப் படம் கண்டிப்பா பெரிய வெற்றிப் படமா இருக்கும். தைரியமா நடி”ன்னு சொன்னாராம்.
அவர் சொன்னது நிறைவேருச்சுல்ல. படம் வெற்றியடைந்து ஜனாதிபதி விருதும் கெடச்சுருச்சு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5862
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
கடினமான கேள்விக்கு விடை:-
-----------------------------------------------
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின்
பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்பதாகும்.
-
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்
கூந்தலில் மேகம் வந்து ...
நடிப்பு ஸ்ரீதேவி
படம்- பால நாகம்மா
-
-----------------------------------------------
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின்
பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்பதாகும்.
-
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்
கூந்தலில் மேகம் வந்து ...
நடிப்பு ஸ்ரீதேவி
படம்- பால நாகம்மா
-
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 26 of 29 • 1 ... 14 ... 25, 26, 27, 28, 29
Similar topics
» விண்டோஸ் xp தெரிந்ததும்... தெரியாததும்...
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» இணையம் : தெரிந்ததும் தெரியாததும்
» ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!
» தினம் ஒரு கோலம்-அச்சலா...!!
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
Page 26 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|