புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
by ayyasamy ram Today at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 22 of 29 •
Page 22 of 29 • 1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.03.2018
SP கோதண்டபாணின்னு ஒரு தெலுங்கு ம்யூசிக் டைரக்டர். SPB பாடிய பாட்டுக்களை கேட்டிருக்கார். பாட்டு புடிச்சிருந்துச்சு. இவர் SPBட்ட சினிமாவில் பாட சொன்னார். அவரே தயாரிப்பாளர்கள்ட்ட SPBயை கூட்டிட்டும் போனார். SPB அவங்கள்ட்ட பாடி காட்டினார். அவங்க என்னவோ ஏதோ பாட்டு கச்சேரிய பாக்க வந்தது போல, பாட்டை கேட்டுட்டு, ரசிச்சிட்டு, ஒண்ணும் சொல்லாம இருந்துட்டாங்க. யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாரா இல்ல. 1966ல ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணாங்க்ற ஒரு தெலுங்கு படம். இதுக்கு கோதண்டபாணி ம்யூசிக். அவரே அந்த படத்துக்கு SPBக்கு சான்ஸ் கொடுத்தார்.
சென்னையில SPB படிச்சுட்டு இருக்குபோது, தியாகராஜா காலேஜ்ல ஒரு லை ம்யூசிக் காம்ப்பட்டிஷன் நடந்துச்சு. அதுல SPB கலந்துகிட்டார். அங்கதான், அப்பதான், SPBக்கு அதிர்ஷ்டக்காத்து அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பரணின்னு ஒரு விளம்பர டிசைனர். அவர் அந்த காம்ப்பட்டிஷனுக்கு வந்திருந்தார். இல்ல இல்ல, பாட இல்ல. பாக்க. அங்க SPBக்கும், பரணிக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்படியே.............. நல்ல நண்பர்கள் ஆயிட்டாங்க. அவர் மூலமாத்தான் டைரக்டர் ஸ்ரீதரின் பழக்கம் SPBக்கு ஏற்பட்டுச்சாம். ஆக................, சினிமாவுக்கு SPB வந்ததுக்கு முதல்................ காரணம் டிசைனர் பரணிதான் காரணம்னு வச்சுக்கலாமா?
- பரணி
Heezulia
SP கோதண்டபாணின்னு ஒரு தெலுங்கு ம்யூசிக் டைரக்டர். SPB பாடிய பாட்டுக்களை கேட்டிருக்கார். பாட்டு புடிச்சிருந்துச்சு. இவர் SPBட்ட சினிமாவில் பாட சொன்னார். அவரே தயாரிப்பாளர்கள்ட்ட SPBயை கூட்டிட்டும் போனார். SPB அவங்கள்ட்ட பாடி காட்டினார். அவங்க என்னவோ ஏதோ பாட்டு கச்சேரிய பாக்க வந்தது போல, பாட்டை கேட்டுட்டு, ரசிச்சிட்டு, ஒண்ணும் சொல்லாம இருந்துட்டாங்க. யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாரா இல்ல. 1966ல ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணாங்க்ற ஒரு தெலுங்கு படம். இதுக்கு கோதண்டபாணி ம்யூசிக். அவரே அந்த படத்துக்கு SPBக்கு சான்ஸ் கொடுத்தார்.
சென்னையில SPB படிச்சுட்டு இருக்குபோது, தியாகராஜா காலேஜ்ல ஒரு லை ம்யூசிக் காம்ப்பட்டிஷன் நடந்துச்சு. அதுல SPB கலந்துகிட்டார். அங்கதான், அப்பதான், SPBக்கு அதிர்ஷ்டக்காத்து அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பரணின்னு ஒரு விளம்பர டிசைனர். அவர் அந்த காம்ப்பட்டிஷனுக்கு வந்திருந்தார். இல்ல இல்ல, பாட இல்ல. பாக்க. அங்க SPBக்கும், பரணிக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்படியே.............. நல்ல நண்பர்கள் ஆயிட்டாங்க. அவர் மூலமாத்தான் டைரக்டர் ஸ்ரீதரின் பழக்கம் SPBக்கு ஏற்பட்டுச்சாம். ஆக................, சினிமாவுக்கு SPB வந்ததுக்கு முதல்................ காரணம் டிசைனர் பரணிதான் காரணம்னு வச்சுக்கலாமா?
- பரணி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.03.2018
ஒரு சின்ன பையன். அவன் படிக்கிற ஸ்கூல்ல எந்த பாட்டு போட்டி நடந்தாலும் இவன்தான் முதல் பரிசு வாங்குவான். அவன் பாட்டுன்னா எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும். அவன் பட்டால எல்லரையும் அப்டி மயக்கி வச்சிருந்தான். தண்ணில்லாம் தெளிச்சு எழுப்ப வேணாம். ஏன்னா, அவங்க மனசிலதான் மயங்கி இருந்தாங்க. பிற்காலத்தில அவன் பெரிய பின்னணி பாடகராக வருவான்னு அப்போ அவனுக்கு தெரியாது. SP பாலசுப்பிரமணியன்தான்.
தெலுங்கு சங்கம் ஒரு பாட்டு போட்டி நடத்துச்சாம். அதுல SPB பாடினார். அதில அவர் தொடர்ந்து ரெண்டு தடவை முதல் பரிசு வாங்கினார். மூணாவது தடவையும் அவர் முதல் பரிசு வாங்கிட்டா, அவருக்கு பெரிய வெற்றிக்கோப்பை கிடைக்கிற நிலை. அவருடைய ரசிகர்கள் அந்த கோப்பை அவருக்குத்தான் கிடைக்கும்னு நம்பினாங்க, எதிர்பார்த்தாங்க.
ஒருத்தர் முன்னேறினா, அதை பொறுக்காதவங்க கண்டிப்பா இருந்தாகணுமே. அந்த பொறாமை புடிச்சவங்க வேற யா..............ருமில்ல. விழா நடத்தியவங்களே..........தான். விழா நிர்வாகிகளுக்கு, அந்த வெற்றிக்கோப்பையை இழக்க இஷ்டமில்ல. அதனால அவங்க என்ன செஞ்சாங்க..........? SPBக்கு ரெண்டாவது பரிசை கொடுத்துட்டாங்க. என்னாமாதிரி சதி வேல செய்றாங்க பாருங்க.
SPBக்கு லக் இருக்கத்தான் செஞ்சுது. அன்னிக்கி பா...............த்து, பாட்டு போட்டிக்கு விழாவின் தலைய தாங்க வந்தவங்க யார் தெரிமோ? உங்களுக்கு எப்டீ தெரியும். நீங்கதான் நான் படிச்சத படிக்கலியே! சொல்லிறவா, சொல்லிறவா? ஜானகி அம்மையார்தான்.
பின்னணி பாடகி S. ஜானகி. “இன்னிக்கி பாடினதில பாலசுப்பிரமணியன் நல்லா பாடியிருக்கார். அதனால அவருக்குத்தான் முதல் பரிசை கொடுக்கணும்”னு ஜானகி சொல்லிட்டார். பாட்டு போட்டி குழுவால, இதை object பண்ண தைரியம் வரல. ஜானகி சொன்னதுக்கு அப்பீல் இல்லாம் போச்சு. சரீன்னுட்டு, SPBக்கு முதல் பரிசை அனௌன்ஸ் செஞ்சு, கோப்பையையும் அவருக்கு கொடுத்துட்டாங்க. பாட்டு போட்டி குழுவின் எண்ணம், ஜானகியால தவிடு பொடியாச்சு. பின்னால ஜானகியும், SPBயும் சேர்ந்து ஏகப்பட்ட டூயட் பாட்டு பாட சான்ஸ் கிடைக்கும்னு ரெண்டுபேருமே நெனச்சுக்கூட பார்த்திருக்க முடியாதுல்ல.
- பரணி
Heezulia
ஒரு சின்ன பையன். அவன் படிக்கிற ஸ்கூல்ல எந்த பாட்டு போட்டி நடந்தாலும் இவன்தான் முதல் பரிசு வாங்குவான். அவன் பாட்டுன்னா எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும். அவன் பட்டால எல்லரையும் அப்டி மயக்கி வச்சிருந்தான். தண்ணில்லாம் தெளிச்சு எழுப்ப வேணாம். ஏன்னா, அவங்க மனசிலதான் மயங்கி இருந்தாங்க. பிற்காலத்தில அவன் பெரிய பின்னணி பாடகராக வருவான்னு அப்போ அவனுக்கு தெரியாது. SP பாலசுப்பிரமணியன்தான்.
தெலுங்கு சங்கம் ஒரு பாட்டு போட்டி நடத்துச்சாம். அதுல SPB பாடினார். அதில அவர் தொடர்ந்து ரெண்டு தடவை முதல் பரிசு வாங்கினார். மூணாவது தடவையும் அவர் முதல் பரிசு வாங்கிட்டா, அவருக்கு பெரிய வெற்றிக்கோப்பை கிடைக்கிற நிலை. அவருடைய ரசிகர்கள் அந்த கோப்பை அவருக்குத்தான் கிடைக்கும்னு நம்பினாங்க, எதிர்பார்த்தாங்க.
ஒருத்தர் முன்னேறினா, அதை பொறுக்காதவங்க கண்டிப்பா இருந்தாகணுமே. அந்த பொறாமை புடிச்சவங்க வேற யா..............ருமில்ல. விழா நடத்தியவங்களே..........தான். விழா நிர்வாகிகளுக்கு, அந்த வெற்றிக்கோப்பையை இழக்க இஷ்டமில்ல. அதனால அவங்க என்ன செஞ்சாங்க..........? SPBக்கு ரெண்டாவது பரிசை கொடுத்துட்டாங்க. என்னாமாதிரி சதி வேல செய்றாங்க பாருங்க.
SPBக்கு லக் இருக்கத்தான் செஞ்சுது. அன்னிக்கி பா...............த்து, பாட்டு போட்டிக்கு விழாவின் தலைய தாங்க வந்தவங்க யார் தெரிமோ? உங்களுக்கு எப்டீ தெரியும். நீங்கதான் நான் படிச்சத படிக்கலியே! சொல்லிறவா, சொல்லிறவா? ஜானகி அம்மையார்தான்.
பின்னணி பாடகி S. ஜானகி. “இன்னிக்கி பாடினதில பாலசுப்பிரமணியன் நல்லா பாடியிருக்கார். அதனால அவருக்குத்தான் முதல் பரிசை கொடுக்கணும்”னு ஜானகி சொல்லிட்டார். பாட்டு போட்டி குழுவால, இதை object பண்ண தைரியம் வரல. ஜானகி சொன்னதுக்கு அப்பீல் இல்லாம் போச்சு. சரீன்னுட்டு, SPBக்கு முதல் பரிசை அனௌன்ஸ் செஞ்சு, கோப்பையையும் அவருக்கு கொடுத்துட்டாங்க. பாட்டு போட்டி குழுவின் எண்ணம், ஜானகியால தவிடு பொடியாச்சு. பின்னால ஜானகியும், SPBயும் சேர்ந்து ஏகப்பட்ட டூயட் பாட்டு பாட சான்ஸ் கிடைக்கும்னு ரெண்டுபேருமே நெனச்சுக்கூட பார்த்திருக்க முடியாதுல்ல.
- பரணி
Heezulia
- GuestGuest
Emiyee Vinta Moham! முதல் பாடல் தெலுகு
Kanasido Nanasido இரண்டாவது கன்னடம்
இயற்கை என்னும் ….முதல் தமிழ் பாடல் 1969. அவர் பாடிய முதல் தமிழ் பாடல் எம்.எஸ்.வி இசையில் , அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ..என்ற பாடல்.ஆனாலும் படம் வெளிவரவில்லை. எஸ்பிபி முறையாக இசை கற்றுக் கொள்ளவில்லை. கேள்வி ஞானம் தான். அவர் சான்ஸ் கேட்டு எம்.எஸ்.வி. யிடம் சென்ற போது தமிழ் உச்சரிப்பு சரியில்லை கற்றுக் கொண்டு வா எனத் துரத்தி விட்டாராம் எம் எஸ் வி. கலைஞர் தொலைக்காட்சியில் அவரே சொன்னது.
நன்றி-இணையம்.
சொல்ல மறந்து விட்டேன். வழக்கம் போல் பதிவு ஜோர் தான்.
Kanasido Nanasido இரண்டாவது கன்னடம்
இயற்கை என்னும் ….முதல் தமிழ் பாடல் 1969. அவர் பாடிய முதல் தமிழ் பாடல் எம்.எஸ்.வி இசையில் , அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ..என்ற பாடல்.ஆனாலும் படம் வெளிவரவில்லை. எஸ்பிபி முறையாக இசை கற்றுக் கொள்ளவில்லை. கேள்வி ஞானம் தான். அவர் சான்ஸ் கேட்டு எம்.எஸ்.வி. யிடம் சென்ற போது தமிழ் உச்சரிப்பு சரியில்லை கற்றுக் கொண்டு வா எனத் துரத்தி விட்டாராம் எம் எஸ் வி. கலைஞர் தொலைக்காட்சியில் அவரே சொன்னது.
நன்றி-இணையம்.
சொல்ல மறந்து விட்டேன். வழக்கம் போல் பதிவு ஜோர் தான்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
03.03.2018
SPBஐ பற்றி நீங்க எழுதியிருக்கிற தகவலை நானும் படிச்சிருக்கேன்.
ஆ...........ங் ஞாபகம் வந்திருச்சு.
SPBஐ பற்றி நீங்க எழுதியிருக்கிற தகவலை நானும் படிச்சிருக்கேன்.
ஆ...........ங் ஞாபகம் வந்திருச்சு.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.03.2018
ஸ்ரீதர் SPBயை கூப்ட்டனுப்பினார். SPB யும் போனார். அங்க MSV & கோவும் இருந்தாங்க. அதாங்க, அவரோட ம்யூசிக் பார்ட்டி. அந்த பார்ட்டில எத்தன பேர் இருந்தாங்கன்னு நினைக்கிறீங்க. அம்..........பது பேர். இந்த கூட்டத்தை பார்த்ததும் SPBக்கு ஒரு கலக்கம். இதுக்கு முன்னால அப்படி ஒரு பெரிய இசைக்குழுவை பார்த்திருக்கமாட்டார்ல. அதான். ஸ்ரீதர் SPBயை MSVக்கு இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.
MSV, SPB யை ஒரு பாட்டு பாட சொன்னார். அப்போ SPBக்கு தமிழ் வாசிக்க தெரியாது போலியே. அதனால அவர் ஒரு ஹிந்தி பாட்டை பாடினார். தமிழ் பாட்டு பாட சொல்லியிருக்கார், MSV. தமிழ் பாட்டு இல்லேன்னு SPB சொல்லியிருக்கார்.
காதலிக்க நேரமில்லை படத்தில ஒரு பாட்டு இருக்கே, “நாளாம் நாளாம் திருநாளாம்”ன்னு ஒரு பாட்டு. MSVயோட பாட்டுதான். அந்த பாட்டை SPBட்ட கொடுத்து பாட சொல்லியிருக்கார், MSV. ஆனா அவருக்குத்தான் தமிழ் வாசிக்க தெரியாதுல்ல. அதனால அந்தப் பாட்டை தெலுங்கில எழுதி வச்சு பாடினார். MSVயும் அவர் பாடின பாட்டை கேட்டுட்டு, ஓரளவுக்கு திருப்தியானார். அது என்ன ஓரளவுக்குன்னு கேக்குறீங்களா? என்னது, கேக்கலியா? சரி நானே சொல்லிர்றேன். SPBயின் குரல் MSVக்கு புடிச்சிருந்துச்சு. ஆனா தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் புடிக்காம போச்சு. அதனால தமிழ் உச்சரிப்பை நல்ல கத்துகிட்டு வரசொல்லி அனுப்பிட்டார்.
SPBக்கு வருத்தம் ஒண்ணும் இல்லியாம். சான்ஸ் கிடைக்கலேன்னாலும், MSVக்கு அவருடைய குரல் புடிச்சிருந்துச்சே. உச்சரிப்புதானே, அதை சீக்கிரமாவே கத்துக்கலாம்னு ஒரு திருப்தி.
ஒரு வருஷமாச்சு. தற்செயலாக, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டாங்க. MSVக்கு SPBயை ஸ்ரீதர் ஆஃபிஸ்ல பார்த்த ஞாபகம் வந்துச்சு. இவ்வளவு நாள் ஏன் சந்திக்க வரலேன்னு விசாரிச்சார். சரீன்னுட்டு, ‘ரம்பா’ன்னு ஒரு படத்துக்கு சான்ஸ் கொடுத்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகல.
ஆனா, MSVக்கு SPBயின் குரல் ரொம்ப புடிச்சு போச்சு. அதனால அவர் இசையமைத்த சாந்தி நிலையம் படத்துல சான்ஸ் கொடுத்தார். அப்புறம், அடிமைப்பெண், அப்டியே...................... அப்புறம் என்ன ரவிச்சந்திரன், ஜெயசங்கர், முத்துராமன்னு அவர் குரல் சூட் ஆச்சு.
இப்டித்தான் SPB பாட ஆரம்பிச்சார். இதுக்கு நடுவில, சில பாட்டுங்களுக்கு TMS கோஆப்பரேட் பண்ணாம இருந்து, அதனால அந்தப் பாட்டை SPB பாட, இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச தகவல்கள்தான்.
- ரமணி
நான் இப்டி பழைய தகவல்கள் கொடுத்துட்டு இருக்கேன். ஆனா புது புது செய்திகள், அது சினிமான்னாலும், நாட்டு நடப்புன்னாலும் ஒவ்.........வொரு செய்தியும், ஒவ்............வொரு தலைப்பில வருது. அதுதான் ஏன்னு தெரியல.
சினிமா செய்திகள்
சினிமா விமர்சனம்
உள்நாட்டு செய்திகள்
வெளிநாட்டு செய்திகள்
இதுல வராதாது இதர செய்திகள்
இப்படி ஐந்தே................ தலைப்பில அனுப்பலாம்ல. இதை எழுதணும் எழுதணும்னு கொஞ்ச நா..............ளா நெனச்சுட்டு இருந்தேன். எனக்கு தோணுச்சு, எழுதிட்டேன்.
ஒரு வேளை ஒரு நாளைக்கு இத்தனை தலைப்பில போஸ்டிங் போடணும்னு ஏதாவது target இருக்கா?
Heezulia
ஸ்ரீதர் SPBயை கூப்ட்டனுப்பினார். SPB யும் போனார். அங்க MSV & கோவும் இருந்தாங்க. அதாங்க, அவரோட ம்யூசிக் பார்ட்டி. அந்த பார்ட்டில எத்தன பேர் இருந்தாங்கன்னு நினைக்கிறீங்க. அம்..........பது பேர். இந்த கூட்டத்தை பார்த்ததும் SPBக்கு ஒரு கலக்கம். இதுக்கு முன்னால அப்படி ஒரு பெரிய இசைக்குழுவை பார்த்திருக்கமாட்டார்ல. அதான். ஸ்ரீதர் SPBயை MSVக்கு இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.
MSV, SPB யை ஒரு பாட்டு பாட சொன்னார். அப்போ SPBக்கு தமிழ் வாசிக்க தெரியாது போலியே. அதனால அவர் ஒரு ஹிந்தி பாட்டை பாடினார். தமிழ் பாட்டு பாட சொல்லியிருக்கார், MSV. தமிழ் பாட்டு இல்லேன்னு SPB சொல்லியிருக்கார்.
காதலிக்க நேரமில்லை படத்தில ஒரு பாட்டு இருக்கே, “நாளாம் நாளாம் திருநாளாம்”ன்னு ஒரு பாட்டு. MSVயோட பாட்டுதான். அந்த பாட்டை SPBட்ட கொடுத்து பாட சொல்லியிருக்கார், MSV. ஆனா அவருக்குத்தான் தமிழ் வாசிக்க தெரியாதுல்ல. அதனால அந்தப் பாட்டை தெலுங்கில எழுதி வச்சு பாடினார். MSVயும் அவர் பாடின பாட்டை கேட்டுட்டு, ஓரளவுக்கு திருப்தியானார். அது என்ன ஓரளவுக்குன்னு கேக்குறீங்களா? என்னது, கேக்கலியா? சரி நானே சொல்லிர்றேன். SPBயின் குரல் MSVக்கு புடிச்சிருந்துச்சு. ஆனா தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் புடிக்காம போச்சு. அதனால தமிழ் உச்சரிப்பை நல்ல கத்துகிட்டு வரசொல்லி அனுப்பிட்டார்.
SPBக்கு வருத்தம் ஒண்ணும் இல்லியாம். சான்ஸ் கிடைக்கலேன்னாலும், MSVக்கு அவருடைய குரல் புடிச்சிருந்துச்சே. உச்சரிப்புதானே, அதை சீக்கிரமாவே கத்துக்கலாம்னு ஒரு திருப்தி.
ஒரு வருஷமாச்சு. தற்செயலாக, அவங்க ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டாங்க. MSVக்கு SPBயை ஸ்ரீதர் ஆஃபிஸ்ல பார்த்த ஞாபகம் வந்துச்சு. இவ்வளவு நாள் ஏன் சந்திக்க வரலேன்னு விசாரிச்சார். சரீன்னுட்டு, ‘ரம்பா’ன்னு ஒரு படத்துக்கு சான்ஸ் கொடுத்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகல.
ஆனா, MSVக்கு SPBயின் குரல் ரொம்ப புடிச்சு போச்சு. அதனால அவர் இசையமைத்த சாந்தி நிலையம் படத்துல சான்ஸ் கொடுத்தார். அப்புறம், அடிமைப்பெண், அப்டியே...................... அப்புறம் என்ன ரவிச்சந்திரன், ஜெயசங்கர், முத்துராமன்னு அவர் குரல் சூட் ஆச்சு.
இப்டித்தான் SPB பாட ஆரம்பிச்சார். இதுக்கு நடுவில, சில பாட்டுங்களுக்கு TMS கோஆப்பரேட் பண்ணாம இருந்து, அதனால அந்தப் பாட்டை SPB பாட, இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச தகவல்கள்தான்.
- ரமணி
நான் இப்டி பழைய தகவல்கள் கொடுத்துட்டு இருக்கேன். ஆனா புது புது செய்திகள், அது சினிமான்னாலும், நாட்டு நடப்புன்னாலும் ஒவ்.........வொரு செய்தியும், ஒவ்............வொரு தலைப்பில வருது. அதுதான் ஏன்னு தெரியல.
சினிமா செய்திகள்
சினிமா விமர்சனம்
உள்நாட்டு செய்திகள்
வெளிநாட்டு செய்திகள்
இதுல வராதாது இதர செய்திகள்
இப்படி ஐந்தே................ தலைப்பில அனுப்பலாம்ல. இதை எழுதணும் எழுதணும்னு கொஞ்ச நா..............ளா நெனச்சுட்டு இருந்தேன். எனக்கு தோணுச்சு, எழுதிட்டேன்.
ஒரு வேளை ஒரு நாளைக்கு இத்தனை தலைப்பில போஸ்டிங் போடணும்னு ஏதாவது target இருக்கா?
Heezulia
- GuestGuest
எனக்குப் புரியலையே .தலைப்பை சொல்கிறீர்களா அல்லது திரியை சொல்கிறீர்களா?தலைப்பு என்றால் வலை-வெப் -மொழியில் Index page என்பார்கள். இதில் முதல் பக்கத்தில் இருக்கும் தலைப்புக்கள் நட்பு,அறிவிப்புகள்,சினிமா,கவிதை..... வரும்.அந்த தலைப்புகளில் பதியப்படும் செய்திகள் திரியின் (தலைப்பு) கீழ் வருகிறது.
மன்னிக்கவும் புரியாததால் கேட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில் போதாது எனக் கருதுகிறேன். தமிழுக்கு ஒரு தனியாக தலைப்பை Index இல் சேர்த்திருக்கலாம்.அட்மின் கவனிக்கலாம்.
மன்னிக்கவும் புரியாததால் கேட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில் போதாது எனக் கருதுகிறேன். தமிழுக்கு ஒரு தனியாக தலைப்பை Index இல் சேர்த்திருக்கலாம்.அட்மின் கவனிக்கலாம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
06.03.2018
சரி. சொல்றேன்.
இப்ப............. நான் சினிமா பகுதியில, பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுத்து, 27 பழைய படங்களையும், 11 வித்தியாசமான படங்களையும் அனுப்பி இருக்கேன். மொத்தம் 38 வருது. நான் பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுக்காம, 38 சினிமாவை தனித்தனியாக அனுப்பினா நல்லவா இருக்கும்? இப்ப, அந்த 38 சினிமாவும் ஒரே..... தலைப்புல அடங்கிர்துல்ல.
அதே மாதிரி 'யாரு இவரு கண்டுபுடிங்க' தலைப்புல, இதுவரை 10 பேரை பற்றி அனுப்பி, அது யார்னு கேட்டிருக்கேன். அதை விட்டுட்டு, ஒவ்வொரு தடவையும், யாரு இவரு கண்டுபுடிங்க, யாரு இவரு கண்டுபுடிங்கன்னு நான் அனுப்பியிருந்தா, அது நல்லாவா இருக்கும்? ஒரே தலைப்புல 10 பேரும் அடங்கிட்டாங்க. இல்லியா?
அதே மாதிரிதான் நான் அனுப்பின ஒவ்வொரு தலைப்பும்.
உதாரணத்துக்கு இப்போ சினிமா பகுதியை எடுத்துக்கோங்க.
1. வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசளித்த விஜய் படக்குழு
2. நீயா 2 - நாகப்பாம்பாக மாறிய வரலட்சுமி
3. கன்னட படத்தில் மணிரத்னம்
4. ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை
5. AR ரஹ்மானின் மலையாள பட ஷூட்டிங் தொடங்கியது
6. ஆஸ்கார் விருது
இது போல வர்றத, சினிமா பகுதியில், 'சினிமா செய்திகள்'னு ஒரு தலைப்பு கொடுத்து எழுதலாம்.
சினிமா விமர்சனம் [ஏண்டா தலையில எண்ணை வைக்கல எழுதணும்னா, 'சினிமா விமர்சனம்' னு ஒரு தலைப்பு கொடுத்தா, எல்லா சினிமா விமர்சனமும் ஒரே................. தலைப்பிலே வந்துரும்ல.
தினசரி செய்திகளில், உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுத்து, அதிலேயே எல்லா செய்திகளையும் எழுதிறலாம்.
ரஜினிகாந்த் உறுதியளித்தது, மிளகாய்ப்பொடி தூவினது, H ராஜாவின் முயற்சி, எதிர்க்கட்சியின் அமளி இதையெல்லாம் உள்நாட்டு செய்திகள் ன்னு எழுதலாம்.
வெளிநாட்டு செய்திகளை எழுதினா வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுக்கலாம்.
நான் பார்த்தது வரை எழுதிட்டேன். ஏற்கனவே நான் சொன்னதுபோல, எனக்கு தோணுச்சு எழுதிட்டேன்.
Heezulia
சரி. சொல்றேன்.
இப்ப............. நான் சினிமா பகுதியில, பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுத்து, 27 பழைய படங்களையும், 11 வித்தியாசமான படங்களையும் அனுப்பி இருக்கேன். மொத்தம் 38 வருது. நான் பழைய திரைப்படங்கள்னு தலைப்பு கொடுக்காம, 38 சினிமாவை தனித்தனியாக அனுப்பினா நல்லவா இருக்கும்? இப்ப, அந்த 38 சினிமாவும் ஒரே..... தலைப்புல அடங்கிர்துல்ல.
அதே மாதிரி 'யாரு இவரு கண்டுபுடிங்க' தலைப்புல, இதுவரை 10 பேரை பற்றி அனுப்பி, அது யார்னு கேட்டிருக்கேன். அதை விட்டுட்டு, ஒவ்வொரு தடவையும், யாரு இவரு கண்டுபுடிங்க, யாரு இவரு கண்டுபுடிங்கன்னு நான் அனுப்பியிருந்தா, அது நல்லாவா இருக்கும்? ஒரே தலைப்புல 10 பேரும் அடங்கிட்டாங்க. இல்லியா?
அதே மாதிரிதான் நான் அனுப்பின ஒவ்வொரு தலைப்பும்.
உதாரணத்துக்கு இப்போ சினிமா பகுதியை எடுத்துக்கோங்க.
1. வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசளித்த விஜய் படக்குழு
2. நீயா 2 - நாகப்பாம்பாக மாறிய வரலட்சுமி
3. கன்னட படத்தில் மணிரத்னம்
4. ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை
5. AR ரஹ்மானின் மலையாள பட ஷூட்டிங் தொடங்கியது
6. ஆஸ்கார் விருது
இது போல வர்றத, சினிமா பகுதியில், 'சினிமா செய்திகள்'னு ஒரு தலைப்பு கொடுத்து எழுதலாம்.
சினிமா விமர்சனம் [ஏண்டா தலையில எண்ணை வைக்கல எழுதணும்னா, 'சினிமா விமர்சனம்' னு ஒரு தலைப்பு கொடுத்தா, எல்லா சினிமா விமர்சனமும் ஒரே................. தலைப்பிலே வந்துரும்ல.
தினசரி செய்திகளில், உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுத்து, அதிலேயே எல்லா செய்திகளையும் எழுதிறலாம்.
ரஜினிகாந்த் உறுதியளித்தது, மிளகாய்ப்பொடி தூவினது, H ராஜாவின் முயற்சி, எதிர்க்கட்சியின் அமளி இதையெல்லாம் உள்நாட்டு செய்திகள் ன்னு எழுதலாம்.
வெளிநாட்டு செய்திகளை எழுதினா வெளிநாட்டு செய்திகள்னு தலைப்பு கொடுக்கலாம்.
நான் பார்த்தது வரை எழுதிட்டேன். ஏற்கனவே நான் சொன்னதுபோல, எனக்கு தோணுச்சு எழுதிட்டேன்.
Heezulia
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பதிவுகளை ஒரே திரியில் தொடரலாம் ...
இங்கு உள்ள அனைத்தும் சினிமா தொடர்புடைய செய்திகளாக இருந்தாலும் வேறு வேறானது ... எனவே இவைகளுக்கு தனி திரிகள் தொடங்குவதால் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள இயலும் ..சினிமா விமர்சனம் என்று மட்டும் தொடங்கி அதில் அனைத்து பட விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவிடுவது என்பது எளிமையாக அணுக ஏதுவாக இருக்காது நண்பரே...
1. வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசளித்த விஜய் படக்குழு
2. நீயா 2 - நாகப்பாம்பாக மாறிய வரலட்சுமி
3. கன்னட படத்தில் மணிரத்னம்
4. ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை
5. AR ரஹ்மானின் மலையாள பட ஷூட்டிங் தொடங்கியது
6. ஆஸ்கார் விருது
இது போல வர்றத, சினிமா பகுதியில், 'சினிமா செய்திகள்'னு ஒரு தலைப்பு கொடுத்து எழுதலாம்
இங்கு உள்ள அனைத்தும் சினிமா தொடர்புடைய செய்திகளாக இருந்தாலும் வேறு வேறானது ... எனவே இவைகளுக்கு தனி திரிகள் தொடங்குவதால் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள இயலும் ..சினிமா விமர்சனம் என்று மட்டும் தொடங்கி அதில் அனைத்து பட விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவிடுவது என்பது எளிமையாக அணுக ஏதுவாக இருக்காது நண்பரே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பல நாட்கள்? இல்லை இல்லை... மாதங்கள்?? இல்லை இல்லை.. பல வருடங்கள் கழித்து சில நாட்களாக தான் ஈகரையில் தொடந்து இணைந்திருக்கிறேன் ... உங்களின் பதிவுகளுக்கு முறுமொழி இடவில்லை என்றாலும் உங்களின் பதிவுகளை படிக்கும் ஒருவன்...உங்கள் பதிவுகளில் உள்ள அனைத்து தகவல்களும் எனக்கு புதியதே... ஆனால் என் இவ்வாறு உங்களுக்கு தோன்றியது என தெரியவில்லை ...
மீண்டும் சொல்கிறேன் இங்கு பதிவுகளின் எண்ணிக்கை முக்கியம் இல்லை நண்பரே ..
ஒரு வேளை ஒரு நாளைக்கு இத்தனை தலைப்பில போஸ்டிங் போடணும்னு ஏதாவது target இருக்கா?
மீண்டும் சொல்கிறேன் இங்கு பதிவுகளின் எண்ணிக்கை முக்கியம் இல்லை நண்பரே ..
- Sponsored content
Page 22 of 29 • 1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 29
|
|