Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 3 of 29
Page 3 of 29 • 1, 2, 3, 4 ... 16 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22 .12 .2017
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
Heezulia
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
"அன்புள்ள சகோதரி,
திரைத்துளிகள் தொடரும், சுவாரசியமாக
இருக்கிறது. சில விஷயங்கள் நான் கேள்விப்படாதவை.
கேள்விப்பட்ட விஷயங்களும் , மீண்டும் படிக்க
இனிமையாக இருப்பதுடன், பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவருகிறது.
அதற்கே டபுள் தேங்க்ஸ் சொல்லவேண்டும்."
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
நன்றி SK.
AP நாகராஜன் முதல் முதலாக நடிச்சு, திரைக்கதை, வசனங்களையும் எழுதி ரிலீஸ் ஆன படம் 'நால்வர்'. கே.வி.மகாதேவன் இசையமைத்து, வி.கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.
பணக்காரி - MGR, ட்டி.ஆர்.ராஜகுமாரி நடிச்சது. லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரின் 'அன்னாகரீனா' நாவலைத் தழுவி உருவாச்சு இந்தப் படம்.
ஜெமினி கணேசன் முதன்முதலாக ஹீரோவா அறிமுகமான படம் 'மனம்போல் மாங்கல்யம்'. இவருக்கு இப்படத்தில் ரெட்டை வேஷம். புல்லையா இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது. இவரது இந்த முதல் படத்ல ஜெமினிக்கு சாவித்திரி ஜோடி. இந்தப்படப் பிடிப்பின்போதுதான் சாவித்திரியும், ஜெமினுயும் லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். படம் முடியும்போது அவங்க கண்ணாலம் கட்டிகினாங்களாம்.
Heezulia
நன்றி SK.
AP நாகராஜன் முதல் முதலாக நடிச்சு, திரைக்கதை, வசனங்களையும் எழுதி ரிலீஸ் ஆன படம் 'நால்வர்'. கே.வி.மகாதேவன் இசையமைத்து, வி.கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.
பணக்காரி - MGR, ட்டி.ஆர்.ராஜகுமாரி நடிச்சது. லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரின் 'அன்னாகரீனா' நாவலைத் தழுவி உருவாச்சு இந்தப் படம்.
ஜெமினி கணேசன் முதன்முதலாக ஹீரோவா அறிமுகமான படம் 'மனம்போல் மாங்கல்யம்'. இவருக்கு இப்படத்தில் ரெட்டை வேஷம். புல்லையா இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது. இவரது இந்த முதல் படத்ல ஜெமினிக்கு சாவித்திரி ஜோடி. இந்தப்படப் பிடிப்பின்போதுதான் சாவித்திரியும், ஜெமினுயும் லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். படம் முடியும்போது அவங்க கண்ணாலம் கட்டிகினாங்களாம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் திரைப்பட கலைஞர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தாராம். இவரைப் பற்றி 'மின்மினி' என்ற படம் எடுத்துட்டாங்களாம். அப்போ வெளிவந்த சித்ரா என்ற சினிமா மாத இதழின் ஆசிரியர் சித்ரா கிருஷ்ணசாமி தான் ஹீரோவான். படம் ஓடலியாம்.
ஒரு வங்காள நாவலை தழுவி 'ரத்னதீபம்' என்ற பேர்ல தமிழ், வங்காள மொழிகளில் படம் ரிலீஸ் ஆச்சு. ஏ.வி.எம். தமிழில் தயாரிச்சதாம். வலம்புரி சோமநாதன் வசனம். வங்க நடிகர்கள் அபி பட்டாச்சார்யா, அனுபமா நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவில்லை
Heezulia
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் திரைப்பட கலைஞர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தாராம். இவரைப் பற்றி 'மின்மினி' என்ற படம் எடுத்துட்டாங்களாம். அப்போ வெளிவந்த சித்ரா என்ற சினிமா மாத இதழின் ஆசிரியர் சித்ரா கிருஷ்ணசாமி தான் ஹீரோவான். படம் ஓடலியாம்.
ஒரு வங்காள நாவலை தழுவி 'ரத்னதீபம்' என்ற பேர்ல தமிழ், வங்காள மொழிகளில் படம் ரிலீஸ் ஆச்சு. ஏ.வி.எம். தமிழில் தயாரிச்சதாம். வலம்புரி சோமநாதன் வசனம். வங்க நடிகர்கள் அபி பட்டாச்சார்யா, அனுபமா நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவில்லை
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
ஏ.வி.எம். நிறுவனம் கூட சேர்ந்து, வில்லன் நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் 'ஜாதகம்' என்ற படத்தை இயக்கி, முக்கிய வேஷத்திலேயும் நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டது. டி.கே.பாலச்சந்திரன், சாரங்கபாணி, நாகையா, சூரியகலா, கே.ஆர்.செல்வம் நடித்திருந்தனர்.
கல்கியின் 'பொன்மான் கரடு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம், பொன்வயல் 1954. அப்போ கச்சேரிகள் நடத்தி வந்த ஒருவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார், "சிரிப்புதான் வருகுதையா.....' என்கிற பாடல் மூலம்.
யார்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே
சரிதான். சீர்காழி கோவிந்தராஜன் தான்.
Heezulia
ஏ.வி.எம். நிறுவனம் கூட சேர்ந்து, வில்லன் நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் 'ஜாதகம்' என்ற படத்தை இயக்கி, முக்கிய வேஷத்திலேயும் நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டது. டி.கே.பாலச்சந்திரன், சாரங்கபாணி, நாகையா, சூரியகலா, கே.ஆர்.செல்வம் நடித்திருந்தனர்.
கல்கியின் 'பொன்மான் கரடு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம், பொன்வயல் 1954. அப்போ கச்சேரிகள் நடத்தி வந்த ஒருவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார், "சிரிப்புதான் வருகுதையா.....' என்கிற பாடல் மூலம்.
யார்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே
சரிதான். சீர்காழி கோவிந்தராஜன் தான்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
22.12.2017
சிறந்த படத்துக்கான விருது பெற்ற படம், மலைக்கள்ளன் 1954. தமிழக அரசின் அப்போதைய ஆஸ்தான கவிஞரும், சிறந்த நாவல் எழுத்தாளருமான நாமக்கல் வெ. ராமலிங்கம் எழுதிய நாவல் இது.
இப்படம் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டுச்சு தெரியுமா ?
முதலில் தமிழிலும், தெலுங்கிலும் மட்டும்தான் தயாரிச்சாங்களாம். அதுக்கப்புறமா, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்கள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுச்சாம். இத்தனை மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை இந்த படத்துக்கு உண்டாம். தெலுங்கில் NTR ம், இந்தியில் திலிப் குமாரும் ஹீரோவா நடிச்சாங்களாம்.
சாய் & சுப்புலட்சுமி. சிறுமிகள். இவங்க யார் தெரியுமா ?
இந்தப்படத்தில் புதுவிதமாவும், வேகமாவும் ஆடுற மாதிரி ஒரு பரதநாட்டியக் காட்சி இருக்காம். இந்த பரத நாட்டியத்தை ஆடியவங்கதான் இவங்க. மற்ற மொழிகளில் இப்படம் தயாரிக்கும்போது இந்த நடனக்காட்சியை மட்டும் அப்படியே வச்சுகிட்டாங்களாம்.
Heezulia
சிறந்த படத்துக்கான விருது பெற்ற படம், மலைக்கள்ளன் 1954. தமிழக அரசின் அப்போதைய ஆஸ்தான கவிஞரும், சிறந்த நாவல் எழுத்தாளருமான நாமக்கல் வெ. ராமலிங்கம் எழுதிய நாவல் இது.
இப்படம் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டுச்சு தெரியுமா ?
முதலில் தமிழிலும், தெலுங்கிலும் மட்டும்தான் தயாரிச்சாங்களாம். அதுக்கப்புறமா, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்கள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுச்சாம். இத்தனை மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை இந்த படத்துக்கு உண்டாம். தெலுங்கில் NTR ம், இந்தியில் திலிப் குமாரும் ஹீரோவா நடிச்சாங்களாம்.
சாய் & சுப்புலட்சுமி. சிறுமிகள். இவங்க யார் தெரியுமா ?
இந்தப்படத்தில் புதுவிதமாவும், வேகமாவும் ஆடுற மாதிரி ஒரு பரதநாட்டியக் காட்சி இருக்காம். இந்த பரத நாட்டியத்தை ஆடியவங்கதான் இவங்க. மற்ற மொழிகளில் இப்படம் தயாரிக்கும்போது இந்த நடனக்காட்சியை மட்டும் அப்படியே வச்சுகிட்டாங்களாம்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Page 3 of 29 • 1, 2, 3, 4 ... 16 ... 29
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
Page 3 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|