Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 1 of 29
Page 1 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
தெரிஞ்சதும் தெரியாததும்
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
Baby Heerajan அவர்களே ,
பதிவிடுமுன் சரியான பகுதியில் பதிவிடவும் .கவனம் ப்ளீஸ்
அறிமுகப்பகுதியில் இருந்து சினிமா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
பதிவிடுமுன் சரியான பகுதியில் பதிவிடவும் .கவனம் ப்ளீஸ்
அறிமுகப்பகுதியில் இருந்து சினிமா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
கலங்கரை விளக்கம் படத்தில் பஞ்சு அருணாச்சலம்
எழுதிய பாடல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
:
![தெரிஞ்சதும் தெரியாததும் Kalangarai-02](https://4.bp.blogspot.com/-nbkHEF5e4oY/V63oHJfCfAI/AAAAAAAACjE/l6mL_8VrJLwepehkhivwyhW7jOZeSGn0QCLcB/s320/kalangarai-02.jpg)
-
-
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
16.12.2017
நன்றி அய்யாசாமி சார்.
உலக அளவில ரெகார்ட் 1899 லே இருந்து உற்பத்தி செய்யப்படுதாம். 1902 லேயிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம். அந்தக் காலத்தில அரக்கில ரெகார்ட் எல்லாம் செய்யப்பட்டாதாமே. அந்த ரெகார்ட்டை ‘78 ஆர்.பி.எம்’னு சொன்னங்களாம். அது எதனாலேன்னு தெரியுமா? அந்த ரெகார்ட் ஒரு நிமிஷத்துக்கு 78 தடவ சுத்துமாம். இந்த விஷயம் இப்போதான் எனக்குத் தெரியும். 1973 வரையில இந்த மாதிரி ரெகார்ட்தான் வந்துச்சாம். அதுக்கப்புறமா பிளாஸ்டிக் ரெகார்ட் வர ஆரம்பிச்சுதாம்.
'தூக்குத் தூக்கி' என்கிற பேர்ல ஒரு நாடகம் வந்துச்சாம். அதுக்கப்புறம் அதே பேர்ல ரெண்டு தடவ தமிழ் படம் வந்துச்சாம். 1935 ல ஒரு தடவ வந்துச்சாம். ஆர் பிரகாஷ் இயக்கத்துல, சி.வி.வி.பந்துலு, கிளௌன் சுந்தரம், கே.டி.ருக்மணி இவங்கல்லாம் நடிச்சு ரிலீஸ் ஆச்சாம். அதுக்கப்புறம் சிவாஜி நடிச்ச தூக்கு தூக்கி படம் 1954 ல வந்திருக்கு. அந்த நாடகத்தில இருந்த நிறைய சீன்ஸ் ரெண்டு படத்திலேயும் இருக்காம்.
சில கலர் use பண்ண முடியலியே.
Baby Heerajan
நன்றி அய்யாசாமி சார்.
உலக அளவில ரெகார்ட் 1899 லே இருந்து உற்பத்தி செய்யப்படுதாம். 1902 லேயிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம். அந்தக் காலத்தில அரக்கில ரெகார்ட் எல்லாம் செய்யப்பட்டாதாமே. அந்த ரெகார்ட்டை ‘78 ஆர்.பி.எம்’னு சொன்னங்களாம். அது எதனாலேன்னு தெரியுமா? அந்த ரெகார்ட் ஒரு நிமிஷத்துக்கு 78 தடவ சுத்துமாம். இந்த விஷயம் இப்போதான் எனக்குத் தெரியும். 1973 வரையில இந்த மாதிரி ரெகார்ட்தான் வந்துச்சாம். அதுக்கப்புறமா பிளாஸ்டிக் ரெகார்ட் வர ஆரம்பிச்சுதாம்.
'தூக்குத் தூக்கி' என்கிற பேர்ல ஒரு நாடகம் வந்துச்சாம். அதுக்கப்புறம் அதே பேர்ல ரெண்டு தடவ தமிழ் படம் வந்துச்சாம். 1935 ல ஒரு தடவ வந்துச்சாம். ஆர் பிரகாஷ் இயக்கத்துல, சி.வி.வி.பந்துலு, கிளௌன் சுந்தரம், கே.டி.ருக்மணி இவங்கல்லாம் நடிச்சு ரிலீஸ் ஆச்சாம். அதுக்கப்புறம் சிவாஜி நடிச்ச தூக்கு தூக்கி படம் 1954 ல வந்திருக்கு. அந்த நாடகத்தில இருந்த நிறைய சீன்ஸ் ரெண்டு படத்திலேயும் இருக்காம்.
சில கலர் use பண்ண முடியலியே.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
16.12.2017
'வள்ளித் திருமணம்' என்கிற இசை நாடகம் நடந்துச்சாம். அப்புறம் இந்த நாடகம் ஸ்ரீவள்ளி, வள்ளித்திருமணம், வள்ளி கல்யாணம், ஸ்ரீமுருகன் இந்தப் பேர்ல எல்லாம் படமா ரிலீஸ் ஆகியிருக்காம்.
இதே மாதிரி 'கோவலன்' என்கிற பேர்ல நாடகம் வந்ததாம். அதுக்கப்புறமா இதே பேர்ல சைலண்ட் படமும் வந்துச்சாம். பேசும் படமும் வந்துச்சாம்.
Baby Heerajan
'வள்ளித் திருமணம்' என்கிற இசை நாடகம் நடந்துச்சாம். அப்புறம் இந்த நாடகம் ஸ்ரீவள்ளி, வள்ளித்திருமணம், வள்ளி கல்யாணம், ஸ்ரீமுருகன் இந்தப் பேர்ல எல்லாம் படமா ரிலீஸ் ஆகியிருக்காம்.
இதே மாதிரி 'கோவலன்' என்கிற பேர்ல நாடகம் வந்ததாம். அதுக்கப்புறமா இதே பேர்ல சைலண்ட் படமும் வந்துச்சாம். பேசும் படமும் வந்துச்சாம்.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
பறக்கும் பாவையில் ஜேசுதாஸ் பாடிய பாடல் சுகம் எதிலே…….
சந்திரபாபு இறக்கும் போது K.J.ஜேசுதாஸ் நான்கு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.அதனால் சந்திரபாபுவுக்காக பாடும் வாய்ப்பு ஜேசுதாசுக்கு கிடைத்திருந்தாலும்,ஜேசுதாசுக்காக பாடும் வாய்ப்பு சந்திரபாபுவிற்கு கிடைக்கவில்லை.ஏனெனில் சந்திரபாபு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.ஜேசுதாஸ் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்..அதேசமயம் சந்திரபாபு இறந்து விட்டதால், விஜய் ஜேசுதாசுக்கும் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன்,வாலி இரண்டு பேரின் பெயரையும் ,டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.
சந்திரபாபு இறக்கும் போது K.J.ஜேசுதாஸ் நான்கு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.அதனால் சந்திரபாபுவுக்காக பாடும் வாய்ப்பு ஜேசுதாசுக்கு கிடைத்திருந்தாலும்,ஜேசுதாசுக்காக பாடும் வாய்ப்பு சந்திரபாபுவிற்கு கிடைக்கவில்லை.ஏனெனில் சந்திரபாபு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.ஜேசுதாஸ் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்..அதேசமயம் சந்திரபாபு இறந்து விட்டதால், விஜய் ஜேசுதாசுக்கும் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன்,வாலி இரண்டு பேரின் பெயரையும் ,டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.
Guest- Guest
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
16.12.2017
நன்றி மூர்த்தி.
எனக்கு சினிமா பற்றிய விஷயம் எதுவும் தெரியாது. ஒரு ஆர்வக்கோளாறால, நெட்ல தேடும்போது கிடைக்கிற விஷயங்களை share பண்றேன். அதுதான் உங்களை போலவங்க இருக்கீங்களே. தப்பை சரி செய்றதுக்கு. சந்தோஷமா இருக்கு எனக்குத் தெரியாத விஷயங்கள் படிச்சு.
இன்னொரு தடவ
.
Baby Heerajan
நன்றி மூர்த்தி.
எனக்கு சினிமா பற்றிய விஷயம் எதுவும் தெரியாது. ஒரு ஆர்வக்கோளாறால, நெட்ல தேடும்போது கிடைக்கிற விஷயங்களை share பண்றேன். அதுதான் உங்களை போலவங்க இருக்கீங்களே. தப்பை சரி செய்றதுக்கு. சந்தோஷமா இருக்கு எனக்குத் தெரியாத விஷயங்கள் படிச்சு.
இன்னொரு தடவ
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Baby Heerajan
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
![தெரிஞ்சதும் தெரியாததும் Thookkuthooki-225x300](https://spicyonion.com/cache/images/profile/movie/1954/thookkuthooki-225x300.jpg)
-
![தெரிஞ்சதும் தெரியாததும் 30649Tamil_News_Nellai](https://2img.net/h/www.dinamalarnellai.com/site/news_image/22/30649Tamil_News_Nellai.jpg)
-
தூக்கு தூக்கி - தகவல்கள்
![தெரிஞ்சதும் தெரியாததும் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தெரிஞ்சதும் தெரியாததும் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
--------------------------
தூக்கு தூக்கி மூன்றாவது முறையும் படமாக வந்தது
நாடகமே உலகம் என்ற தலைப்பில்!
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி!’
‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக,
‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’
என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி.
‘நாடகமே உலகம்’ என்பதையே தலைப்பாக வைத்து, 1979ல்
‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார்,
கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில்
கே.ஆர். விஜயா நடித்தார்!
தந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’
என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று
உணர்கிறார் கே.ஆர்.விஜயா !
கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு
செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று
உணர்கிறார் !
தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக்
காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி
செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி
(அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால்
பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார்.
‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன்,
எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று
கே.ஆர். விஜயா பேச வைக்கப்படுகிறார்.
விருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி
(மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’
என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன
முத்திரைகள்.
எண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’
கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது
போலும்.
[color:b5da= #009900]
மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற
கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே?
-
-----------------------------------
நன்றி -கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36
தினமலர் - நெல்லைப் பதிப்பு 8-8-2016
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
17 .12 .2017
அய்யாசாமி சார்.
அப்போ தூக்குதூக்கி கதை மூணு தடவ படமா வந்திருக்கு போல, 1935, 1954, 1979 ல.
அதில உள்ள 5 வாக்கியங்களோ, பழமொழிகளோ :
1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி
4. கொலை செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்
நாடகமே உலகம் படத்திலும் இந்த அஞ்சும் உண்டா?
Baby Heerajan
![தெரிஞ்சதும் தெரியாததும் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
அப்போ தூக்குதூக்கி கதை மூணு தடவ படமா வந்திருக்கு போல, 1935, 1954, 1979 ல.
அதில உள்ள 5 வாக்கியங்களோ, பழமொழிகளோ :
1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி
4. கொலை செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்
நாடகமே உலகம் படத்திலும் இந்த அஞ்சும் உண்டா?
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4914
இணைந்தது : 03/12/2017
Page 1 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
Page 1 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|