புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
91 Posts - 63%
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
19 Posts - 3%
prajai
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களும் மனங்களும்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Mon Dec 11, 2017 4:25 pm

மலர்களும் மனங்களும் ஒன்றுதான்!
நாம் விரும்புகின்ற நேரம்
மலர்கள் மொட்டாக இருக்கின்றன!
மனங்கள் மௌனமாக இருக்கின்றன!
மலர்களின் மென்மையை விரல்களின்
வழியே மனங்கள் அறியும்!
மனங்களின் மென்மையை அவர்களின்
கண்களின் வழியே அறியலாம்!
                                                              -சந்தியா

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 11:21 am

மலர்களின் வாசனை தென்றல்
திருடிக்கொண்டு சென்றாலும்
வண்டினம் தான் மலர்களின்
தேனை எடுத்து செல்கின்றன!
தென்றல் சொல்கிறது நான்
மலர்களின் காதலன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்கின்றன
தென்றல்  தனது தோழன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்லாமல்
சொல்லிவிட்டது தனது காதலை!

மனங்களில் பலவகை உறவுகள்
உறவாடிச் செல்கின்றன!
சிலவகை உறவுகளை நாம்
தவறாக புரிந்து கொள்கிறோம்!
சிலவகை உறவுகள் மற்றவர்களை
தவறாக புரிந்து கொள்கின்றனர்!
தோழமைக்கும் காதலுக்கும் விளக்கம்
கொடுக்க வேண்டிய மனங்கள்!
சிலநேரங்களில் மெளனமாக இருக்கின்றன
மனிதனின் மௌனம் புரியாமல்
மனிதர்கள்  சொற்களால் தண்டனை
கொடுக்கின்றனர் தனது உறவுகளுக்கு!
தான் கொடுக்கும் தண்டனை
உறவுகளுக்கு அல்ல உள்ளங்களுக்கு!

மனங்களும் மலர்களை போல
தீண்டிச் சென்ற தென்றலும்
தேனெடுத்த வண்டும் இரண்டும்
மனங்களுக்கு நெருங்கிய உறவுகளே!
தென்றல் என்றுமே தோழன்!
வண்டு என்றுமே காதலன் !
தோழமை காதல் இரண்டிற்கும்
விளக்கம் அளிக்கும் மனங்கள்!
மனங்கள் தனது உறவுகளுக்கு
சொல்லிவிட்டது காதலையும் தோழமையும்!
                                                                           - சந்தியா எம்

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:46 am

நீள் கவிதை... அருமை...
வாழ்த்துக்கள் சந்தியா

Ramprasath
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramprasath

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக