புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Page 1 of 1 •
புதுடெல்லி,
சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி.நெடுமாறன்
என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2012–ம்
ஆண்டு ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் செல்வி, மருமகன்
வி.எம்.ஜோதிமணி ஆகியோரிடம் இருந்து செங்கல்பட்டு அருகே
தாழம்பூர் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான 2.94 ஏக்கர்
நிலத்தை வாங்குவதற்காக ரூ.3.50 கோடி வரைவோலையாகவும்,
ரொக்கமாகவும் அளித்தேன்.
பத்திரம் பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பிக்
கேட்டதற்கு என்னை இருவரும் மிரட்டினர்’’ என்று முறையீடு
செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில்
நடந்து வந்தது.
இந்தநிலையில், செல்வி தரப்பில், ‘‘மனுதாரர் மிரட்டியதாக
கூறிய அன்று, தான் சென்னையில் இல்லை என்றும் அன்று
காலையில் கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டு, இரவு தான்
சென்னை திரும்பியதாகவும் இந்த குற்றச்சாட்டுக்கும்,
தனக்கும் தொடர்பு இல்லை. எனவே, வழக்கில் இருந்து தன்னை
விடுவிக்க வேண்டும்’’ என செல்வி தரப்பில் சென்னை
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கில் இருந்து
செல்வியை விடுவித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12–ந்தேதி
உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் வி.நெடுமாறன்
மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதன் மீதான
விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர்,
அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து
வந்தது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா,
செல்வி தரப்பில் மூத்த வக்கீல் கவுஷல் யாதவ் ஆகியோர்
ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து தேதி
குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு
நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் எம்.சந்தானகவுடர்
அறிவித்தனர்.
அதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்
கொள்வதாகவும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை
ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாகவும்
இந்த வழக்கை பூந்தமல்லி கோர்ட்டில் தொடர்ந்து நடத்தலாம்
எனவும் உத்தரவிட்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி.நெடுமாறன்
என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2012–ம்
ஆண்டு ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் செல்வி, மருமகன்
வி.எம்.ஜோதிமணி ஆகியோரிடம் இருந்து செங்கல்பட்டு அருகே
தாழம்பூர் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான 2.94 ஏக்கர்
நிலத்தை வாங்குவதற்காக ரூ.3.50 கோடி வரைவோலையாகவும்,
ரொக்கமாகவும் அளித்தேன்.
பத்திரம் பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பிக்
கேட்டதற்கு என்னை இருவரும் மிரட்டினர்’’ என்று முறையீடு
செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில்
நடந்து வந்தது.
இந்தநிலையில், செல்வி தரப்பில், ‘‘மனுதாரர் மிரட்டியதாக
கூறிய அன்று, தான் சென்னையில் இல்லை என்றும் அன்று
காலையில் கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டு, இரவு தான்
சென்னை திரும்பியதாகவும் இந்த குற்றச்சாட்டுக்கும்,
தனக்கும் தொடர்பு இல்லை. எனவே, வழக்கில் இருந்து தன்னை
விடுவிக்க வேண்டும்’’ என செல்வி தரப்பில் சென்னை
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கில் இருந்து
செல்வியை விடுவித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12–ந்தேதி
உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் வி.நெடுமாறன்
மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதன் மீதான
விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர்,
அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து
வந்தது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா,
செல்வி தரப்பில் மூத்த வக்கீல் கவுஷல் யாதவ் ஆகியோர்
ஆஜராகி வாதாடினர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து தேதி
குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு
நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் எம்.சந்தானகவுடர்
அறிவித்தனர்.
அதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்
கொள்வதாகவும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை
ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாகவும்
இந்த வழக்கை பூந்தமல்லி கோர்ட்டில் தொடர்ந்து நடத்தலாம்
எனவும் உத்தரவிட்டனர்.
-
--------------------------------------
தினத்தந்தி
Similar topics
» 2ஜி வழக்கை நடத்த சுப்பிரமணியசாமிக்கு கோர்ட்டு அனுமதி
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» விடுதலைப்புலிகள் மீதான தடை: வழக்கை விரைந்து நடத்த ஐகோர்ட்டில் வைகோ கோரிக்கை
» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது
» ஆ.ராசா மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» விடுதலைப்புலிகள் மீதான தடை: வழக்கை விரைந்து நடத்த ஐகோர்ட்டில் வைகோ கோரிக்கை
» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது
» ஆ.ராசா மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|