புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 25%
viyasan
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Tamil_News_large_1918482
-
சென்னை :
பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 3 பெண்கள், ஆதார்
விபரங்கள் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தங்கள்
குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் சென்னையில்
நடந்துள்ளது.

இவர்களில் ஒருவர் ஆந்திராவையும், மற்றொருவர்
தெலுங்கானாவையும், மற்றொருவர் ஈரோட்டையும்
சேர்ந்தவர்கள்.

சேர்த்து வைத்த ஆதார் :

இந்த 3 பெண்களும் படிப்பறிவும், சைகை மொழிகளும்
தெரிந்திருந்தும் அவர்களால் தங்களின் பெயர், முகவரி
உள்ளிட்ட விபரங்களை சொல்ல முடியவில்லை.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்
திரிந்த இவர்களை அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்
பேரின் மீட்ட போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்
திறனாளி பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

பல வழிகளில் முயன்றும் அவர்களைப் பற்றிய விபரங்களை
அறிய முடியாததால், இறுதியாக ஆதார் விபரங்கள் மூலம்
அவர்களின் முகவரியை கண்டறிய காப்பக நிர்வாகிகள்
முடிவு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மூலம் ஆதார்
நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 3 பெண்களின்
கைரேகைகளும் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின்
ஆதார் அட்டை நகலை பதிவிறக்கம் செய்தனர்.

அதில் குறிப்பிடப்பட்ட நில குறியீடு மூலம் அந்த பகுதி
போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காணாமல் போனர்களின் விபரங்களையும்,
அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த
பெண்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து
வைக்கப்பட்டனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am



மாயமான பெண்கள் :

காப்பகத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர்
வெங்கடலக்ஷம்மா (45). இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம்
மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணமான மகள் வீட்டிற்கு
ரயிலில் ஏறியவர், தவறுதலாக சென்னை வந்துள்ளார்.

2015 ம் ஆண்டு சென்னை பல்லிக்கரணை பகுதியில் இவர்
சுற்றித்திரிந்துள்ளார். மற்றொருவரின் பெயர் பார்வதி (19).
ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இவர், கூலி வேலை
செய்யும் தாய்க்கு பாரமாக இருக்க வேண்டாம் என
நினைத்து, சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு
வந்துள்ளார்.

ஆனால் அவர்களின் முகவரியோ, கையில் பணமோ
இல்லாததால் பசியால் வாடிய நிலையில் வேப்பேரி போலீஸ்
மூலம் இந்த காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பார்வதி இதற்கு முன் 5 முறை இப்படி வீட்டை விட்டு
சென்றுள்ளதாகவும், வழக்கமாக ஓரிரு நாளில் கிடைத்து
விடுவார் எனவும், இந்த முறையே பல வாரங்கள் ஆகி
உள்ளதாகவும் அவரது தாய் தெரிவித்தார்.

மூன்றாவது பெண் சிந்தலா ரஞ்சிதா(27), தெலுங்கானாவின்
வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே
தந்தையை இழந்த இவர், கணவனும் கை விட்டதால் கூலி
வேலை செய்யம் தாயுடன் வசித்து வந்தார். வேலைக்கு
சென்ற தாய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வீடு
திரும்பாததால், அவரை தேடுவதற்காக வந்த போது,
தொலைந்து போய் உள்ளார்.

இவர்களில் பார்வதி மட்டும் வீட்டிற்கு செல்ல விரும்பாததால்,
காப்பகத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am


இதுவே முதல்முறை :

இச்சம்பவம் குறித்து தமிழக க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்
தகிரா கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை
காணாமல் போன 109 பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து
வைத்துள்ளோம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவோ,
மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ இருப்பார்கள்.
ஆனால் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 பேர் நீண்ட
இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடன் மீண்டும் இணைவது
இதுவே முதல் முறை என்றார்.

ஆதார் துணை இயக்குனர் கஜாரே கூறுகையில், இந்தியாவில்
ஆதார் மூலம் 30 முதல் 40 பேர் ஆதார் மூலம் குடும்பத்துடன்
சேர்ந்துள்ளனர். ஆனால் மாற்றுதிறனாளி பெண்கள் 3 பேர்
ஆதார் மூலம் குடும்பத்துடன் இணைந்துள்ளது இதுவே முதல்
முறை.

அதுவும் தமிழகத்தில் ஆதார் கைரேகை மூலம் குடும்பத்துடன்
மீண்டும் சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்றார்.
-
----------------------------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 15, 2017 12:40 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக