ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்

2 posters

Go down

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர் Empty சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்

Post by ayyasamy ram Fri Dec 15, 2017 5:04 am

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர் 201712150155382920_With-passengers-from-Chennai-Tamil-Nadu-Governor_SECVPF

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மாதம்
(நவம்பர்) 14–ந்தேதி கோவையில் உள்ள பாரதியார்
பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து
கொண்டார். அந்த விழா முடிந்த பின்னர், அவர் கோவையில்
மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை
மேற்கொண்டு, கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள்
குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். கோவையை தொடர்ந்து திருப்பூர்
மாவட்டத்திலும் கவர்னர் ஆய்வு செய்தார். அதையடுத்து,
சமீபத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி
மாவட்டத்துக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்ட
மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது கடலூர் மாவட்டத்தில் இன்று
(வெள்ளிக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர், நேற்று
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து
விருத்தாசலத்துக்கு எளிய மனிதராக ரெயிலில் பயணிகளோடு
பயணியாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.

நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு
புறப்பட்டு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டாம்
வகுப்பு ஏ.சி. பெட்டியில் அவர் பயணம் செய்தார்.

அவருடைய பயணத்துக்காக 2 நாட்களுக்கு முன்பு டிக்கெட்
முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில்
கூறப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன்
9 பேர் பயணம் செய்தனர்.

பொதுவாக கவர்னர் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால்
தனிவிமானம், ரெயிலில் தனிப்பெட்டி என்று சிறப்பு ஏற்பாடு
இருக்கும். ஆனால் பன்வாரிலால் புரோகித் தனி விமானத்தை
விரும்பாதவர் என்றும், விமானத்தில் அவர் பயணத்தை
மேற்கொண்டாலும் ‘எக்ஸ்கியூட்டிவ்’ வகுப்பை தேர்வு
செய்யாமல், சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார்
என்றும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தற்போது ரெயில் பயணத்திலும் தனிப்பெட்டியை
விரும்பாமல் பயணிகளோடு பயணியாக எளிய மனிதராக
பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு இருந்த கவர்னர்களில் பலர் ரெயில் பயணத்தின்
போது ‘சலூன்’ எனப்படும் தனிப்பெட்டியில் தான் பயணத்தை
மேற்கொள்வார்கள். ஆனால் இவர், வித்தியாசமாக ப
யணிகளுடன் அமர்ந்து பயணம் செய்ததை ‘மற்றவர்களுக்கு
இவர் ஒரு சிறந்த உதாரணமாகவும், எளிய மனிதராக
திகழ்வதாகவும்’ பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.

ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி மாவட்டத்தில்
பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக ரெயில் பயணம்
மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில்
ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அதை தவிர்த்ததாகவும்,
வருகிற 17–ந்தேதி சேலத்துக்கு இதேபோல் ரெயிலில் பயணம்
மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
-----------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர் Empty Re: சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்

Post by SK Fri Dec 15, 2017 2:57 pm

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர் 3838410834 சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
» சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: காங்கிரசார் கைது
» தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum