புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_m10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10 
30 Posts - 88%
heezulia
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_m10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_m10சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!


   
   
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Thu Dec 14, 2017 12:22 pm

காதல் என்ற பெருஉணர்வு மட்டும் இங்கு இல்லாது போயிருந்தால் இந்த உலகம் சுழல்வது என்றோ நின்றுபோயிருக்கும். அப்படியான காதலை, காதலர்களை சாதியின் பெயராலும் ; மதத்தின் பெயராலும் இணைந்து வாழ்ந்திட விடாமல் அவர்களின் மீது வன்முறையை ஏவி விடுவது தொடர்ச்சியாக தமிழகத்தில் அரங்கேறிவருகிறது. அதற்கு உதாரணங்களாக, தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ், உடுமலைபேட்டை சங்கர் என்ற அப்பாவி உயிர்கள் பல இறையாகிவருவதும் இங்கு நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! 5a320fb29aa60-IBCTAMIL
இந்நிலையில்தான், கடந்த வருடம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற வேற்று சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.

சங்கரின் கொலை வழக்கானது, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சங்கர் கொலை வழக்கில் நேற்றைக்கு முன் தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 9 வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11 வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம். மேலும், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! 5a320fb2be1d4-IBCTAMIL

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட வரலாற்று தீர்ப்பு குறித்து இடதுசாரிகள், தலித்திய இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இவர்களைத் தவிர்த்து, அரசோ, தம்மை சனநாயக சக்திகள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் திமுக உள்ளிட்ட கட்சிகளோ வாய் திரவாமல் மௌனம் காத்துவருகின்றன.

அதற்கான காரணம் யாதெனில், குறிப்பிட்ட சாதி சமூகங்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாதென்ற அப்பட்டமான தேர்தல் அரசியல் அணுகுமுறைதான்.

பெரியார் வழி வந்த இயக்கங்கள் தேர்தல் அரசியலுக்காக மேற்கொண்ட சமரசங்கள் விளைவாகவே இந்த மண்ணில் இன்னமும் சாதிய கொடுமைகள் நிகழ்ந்துவருகிறது. நடிகர் ரஜினியின் பிறந்த நாளிற்கு அரசு குறிப்பின் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வரால், மேற்கண்ட தீர்ப்பு குறித்தோ, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலால் அடைந்த துயர் குறித்தோ, அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்தோ ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட இயலவில்லை.
சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.! 5a320fb2d9a61-IBCTAMIL

ஆக, தேர்தல் அரசியலை தவிர்த்து இவர்களுக்கு சமூக மேம்பாடு குறித்து எவ்வித ஈடுபாடும் இல்லை என்பதுவே கசப்பான உண்மை. எனவே, இவர்களை இனியும் நம்பிக்கிடக்காமல் விழித்துக்கொள்ள வேண்டியது மக்கள் தான்.
நன்றி
IBC தமிழ் நியூஸ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 14, 2017 1:14 pm

KavithaMohan wrote:[center]

பெரியார் வழி வந்த இயக்கங்கள் தேர்தல் அரசியலுக்காக மேற்கொண்ட சமரசங்கள் விளைவாகவே இந்த மண்ணில் இன்னமும் சாதிய கொடுமைகள் நிகழ்ந்துவருகிறது. நடிகர் ரஜினியின் பிறந்த நாளிற்கு அரசு குறிப்பின் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வரால், மேற்கண்ட தீர்ப்பு குறித்தோ, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலால் அடைந்த துயர் குறித்தோ, அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்தோ ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட இயலவில்லை.



ஆக, தேர்தல் அரசியலை தவிர்த்து இவர்களுக்கு சமூக மேம்பாடு குறித்து எவ்வித ஈடுபாடும் இல்லை என்பதுவே கசப்பான உண்மை. எனவே, இவர்களை இனியும் நம்பிக்கிடக்காமல் விழித்துக்கொள்ள வேண்டியது மக்கள் தான்.

[url=http://www.eegarai.net/t141560-topic#1253270]மேற்கோள் செய்த பதிவு: 1253270





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக