புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
43 Posts - 45%
heezulia
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
43 Posts - 45%
heezulia
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 9 Dec 2017 - 11:50

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Y4A9xIDTxOL3DuOQbH5i+389f12f2168aeb0a6d46ae2d3fa4ff23
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே, 200 ஆண்டுகளாக கிராம மக்களின் தாகம் தீர்க்கும் ஊரணியின் நீர்வரத்துக்காக, 22.5 ஏக்கரை மூன்று குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.
கல்லல் அருகே, பனங்குடியில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அந்த கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, 200 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் ஊரணி அமைத்துள்ளனர். ஊரணியை சுற்றிலும் தனியார் நிலங்கள் இருந்ததால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீர் வரத்திற்காக, 22.5 ஏக்கர் நிலங்களை மூன்று குடும்பத்தினர் தானமாக கொடுத்துள்ளனர். நீர்நிலைகளை கூட, ஆக்கிரமிக்கும் இந்த காலகட்டத்தில் தானமாக வழங்கிய நீர்வரத்து பகுதியை, 200 ஆண்டுகளாக கிராமமக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த பகுதியில் சீமைக்கருவேல செடிகள் முளைத்தால் கூட, கிராம மக்கள் வெட்டிவிடுவர். குப்பையும் கொட்டுவதில்லை. எந்த அசுத்தமும் செய்வதில்லை. இதனால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் நேடியாக ஊரணியை அடைகிறது.நீர்வரத்து பாதிக்கப்படாததால் ஊரணியும் முழுமையாக நிரம்பி விடுகிறது. இதனால் அந்த ஊரணியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். 'போர்வெல்' மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், கிராம மக்கள் ஊரணி நீரையே சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஊராட்சி நிர்வாகமும் அந்த ஊரணியை கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வருகிறது.
நன்றி
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 9 Dec 2017 - 17:40

இந்த விஷயம் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் ஆளுங்களுக்கு தெரிந்தால் அந்த ஊரணி இந்நேரம் கிணறாக மாறி இருக்கும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 9 Dec 2017 - 18:03

SK wrote:இந்த விஷயம் நம்ம ஊர் ரியல் எஸ்டேட்  ஆளுங்களுக்கு தெரிந்தால் அந்த ஊரணி இந்நேரம் கிணறாக மாறி இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1252912

நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக