புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...


   
   
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Wed Apr 26, 2017 1:38 pm

.ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... FHHCEJfjT3Gtlvwsu5ja+roseheart

கவிதையில் உருகி உருகி
காதலை வடித்து நிற்கும்
கவிஞர்களுக்கு ஏனோ
அந்த காதல் கிடைப்பதில்லை!

கற்பனையிலே
அந்த காதலை வளைத்து
ருசித்து
எழுதி வைக்கிறோம் !

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:28 pm

புன்னகை...........நல்ல விளக்கம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:36 pm

krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 27, 2017 4:39 pm

ரிலாக்ஸ்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 5:46 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1240319

அதுவும் பெண் கவிஞ்ர் என்றால்................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 27, 2017 7:23 pm

கவிஞர்களுக்குக் காதல் கிடைப்பதில்லை என்று யார் சொன்னது ?

காதல் செய்யாதவன் காதலைப்பற்றி பாட முடியுமா ?

காதல்ரசம் நனி சொட்ட சொட்ட காமத்துப்பால் பாடிய வள்ளுவன்
காதல் செய்யவில்லை என்று சொல்லமுடியுமா ?

அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினான் என்ற
கம்பனின் வரிகளிலே அவன் காதல் தெரியவில்லையா ?

காற்று வெளியிடைக் கண்ணம்மா - உந்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
என்ற பாரதி காதல் செய்யாதவன் என்று சொல்ல முடியுமா ?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

என்ற பாடிய கண்ணதாசன் காதல் செய்யாத துறவியா ?

இவ்வளவு ஏன் ?

மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே !
காசறு விரையே ! கரும்பே ! தேனே !

என்று கண்ணகியின் நலமுரைத்த இளங்கோவும் காதல் செய்தவன்தான் !

முற்றும் துறந்த முனிவன்தான் அவன்
அரசைத் துறந்தான் ; அரண்மனை துறந்தான்
காஷாயம் தரித்தான் ; காவியம் செய்தான்

எல்லாம் துறந்த அவனால்
காதலை மட்டும் துறக்க முடியவில்லை !
ஆம் ! தமிழ்மீது கொண்ட காதலை அவனால்
துறக்க முடியவில்லை என்பார் டாக்டர் கி .ஆ . பெ . அவர்கள் .

சர்க்கரையை சுவைத்தவனால் மட்டுமே அது இனிப்பு என்று சொல்லமுடியும் !
காதலித்தவன்தான் காதல் ஓவியம் தீட்டமுடியும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:51 am

உண்மை தான் தேவி... காதலுக்காக ஏங்குகிறவர்களுக்கு காதல் வாய்ப்பதில்லை..
காதலித்தவன் காதல் கவிதை எழுதுவதும் நடக்கிறது..ஆனால் சொற்பமே.. ஜகதீசன்

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்..

- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக