ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது

2 posters

Go down

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Empty மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 6:42 pm

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது YSl2rrvS9KqEqcQ7w9oX+986bef7137024780b84532c527435f77
புதுடெல்லி : மின்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ‘பவர் கட்’ செய்யும் மின்விநியோக நிறுவனங்களுக்கு அபரா தம் விதிக்கப்படும். மின்கட்டண மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நாடு முழுவதும் 2018ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு வழங்குவதற்கான ‘சவுபாக்யா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.500 கட்டணத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்கப்படவும் உள்ளது. மேலும், 2018ம் ஆண்டு டிசம்பருக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அறிவித்தார்.
தற்போது அதற்கான பணியில் மத்திய மின்துறை அமைச்சகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், மத்திய அரசின் பல்வேறு மின் திட்டங்களுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பதாக ஒப்புதல் அளித்துள்ளன. இது குறித்து மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது: 2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. அதைத் தொடர்ந்து, மார்ச் 1, 2019 முதல் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட மின் விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். இது, நிதியாண்டு ஏப்ரல் 1, 2019ம் தேதியை கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதே போல, நாடு முழுவதும் 90 சதவீத ப்ரீ பெய்டு மீட்டர்கள் பொருத்தவும், மின்கட்டண மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்துள்ளன.
அதே போல, மின் அளவீடு எடுப்பது, பில்லிங், கட்டண வசூலிப்பு போன்றவை தற்போது மின் ஊழியர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்படும். அனைவரும் மொபைல் போனில் மின் கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்படும். சில மாநிலங்களில் 19 விதமான மின் கட்டங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மின் கட்டணத்திற்கான மானிய வித்தியாசம் 20 சதவீதத்திற்கு அதிகமில்லாமல் மாற்றி அமைக்கப்படும். தொழில்நுட்ப கோளாறு அல்லது இயற்கை பேரிடர் சமயங்களில் மட்டுமே இனி பவர் கட் ஆகும். அதை மீறி மின் தடை இருக்கவே கூடாது என மின் விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும்.
மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த முடியாததால் மின் தடை செய்வதாக சில விநியோக நிறுவனங்கள் கூறுகின்றன. மின் திருட்டு மற்றும் கட்டண வசூலிப்பு முறையை ஒழுங்கு படுத்தினால் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். சில மாநிலங்கள் மின் கட்டண வசூலிப்பை சரியான முறையில் மேற்கொள்வதில்லை. விநியோகப்படுவதில் 50 சதவீத மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலாகிறது. இதை முறைப்படுத்த வலியுறுத்தி உள்ளோம். நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் சோலார், பேட்டரி மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அருணாச்சல பிரதேசத்தில் 1,100 கிராமங்கள் உட்பட 2,10 கிராமங்களில் மின்இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் இப்பணியை மேற்கொள்வதில் தொடர்ந்து சிரமம் நிலவி வருகிறது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ப்ரீ பெய்டு மீட்டர்களால் மின் திருட்டு தடுக்கப்படும்
ப்ரீ பெய்டு மீட்டர்கள் என்பது ஒரு நிறுவனம் அல்லது கடைக்கு மாதத்திற்கு தேவையான மின்சாரத்தை மட்டும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகும். தற்போது மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டாலும், பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அது ப்ரீபெய்டு மீட்டரில் தேவையில்லை. இந்த மீட்டர்கள் மூலம் பீக் அவர்சில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். மேலும் மின் திருட்டு, மீட்டரில் முறைகேடு செய்தல், வருவாய் இழப்பு ஆகியவை தவிர்க்கப்படும்.
* 2019ம் ஆண்டு மார்ச்சுக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* 2019, மார்ச் 1ம் தேதி முதல் ‘பவர் கட்’ செய்தால், மின் விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
* மின் கட்டண மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
* மின் திருட்டு மற்றும் கட்டண முறைகேடும் சீர் செய்யப்படும்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Empty Re: மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது

Post by SK Mon Dec 11, 2017 3:26 pm

இது 2019 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டுவந்த திட்டம் மக்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!
» துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum