புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_m10ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 7:48 am

Coimbatore:
சென்னையில், ஏர்டெல் நிறுவனத்தின், பல்வேறு வாடிக்கையாளர்களின் சிம் கார்டுகளை ஹேக் செய்து, அதன் மூலம் வங்கிக் கணக்கையும் ஹேக் செய்து, 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே பாணியில், கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இம்முறை ஆறுமுகம் என்ற தொழிலதிபரின் வங்கிக் கணக்கு குறிவைக்கப்பட்டது.
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் KDmpl24QTpi9pdYiKpya+d3e7ceab89e4f569d995feab5fed3bf9

கோவை, பேரூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில், கடன் கணக்கான ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்துள்ளார். 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அதில் 12.75 லட்சம் ரூபாய் இருந்தது. அதை சிம் கார்டு மூலம் ஹைடெக்காக கொள்ளையடித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸிடம் விசாரித்தோம்," முதலில் ஆறுமுகத்தின் மெயில் ஐடி-யை ஹேக் செய்து, அதிலிருந்து சில ஆவணங்களை எடுத்துள்ளனர். அந்த ஆவணங்கள் மூலம், ஏர்செல் ஏஜென்சியில், அவரது (ஆறுமுகம்) சிம்கார்டு தொலைந்துவிட்டதாகக்கூறி, டூப்ளிகேட் சிம் கார்டு எடுத்துள்ளனர். ஆறுமுகத்தின் வங்கி பரிவர்த்தனைக்கு இந்த சிம்கார்டுதான் பயன்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ்வேர்டு இந்த சிம்கார்டுக்குதான் வரும். அதைப்பயன்படுத்தி, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து, பஞ்சாப் நேஷனல் பாங்க் மற்றும் லக்னோவில் ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிக்கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கணக்குகளில் இருந்து, கிட்டத்தட்ட 10 வங்கிக்கணக்குகளுக்கு இந்தப் பணம் மாறியுள்ளது" என்றனர்.
ஆறுமுகத்திடம் பேசினோம், "எனது சிம்கார்டு ஹேக் செய்யப்பட்டதே எனக்கு ஒருநாள் கழித்துத்தான் தெரியவந்தது. பின்னர், சுதாரித்துக்கொண்டு வங்கிக் கணக்கை பிளாக் செய்வதற்குள், 12.75 லட்சத்தை சுருட்டிவிட்டனர். வங்கியில் இருந்து எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சரி சிம்கார்டு எடுத்தவர்கள் யார் என்று ஏர்செல் ஏஜென்சியிடம் விசாரித்தால், "எங்களுக்கு தெரியவில்லை. இங்கு இரண்டு மாதங்களாக சி.சி.டி.வி கேமராவும் வேலை செய்யவில்லை" என்கின்றனர். மேலும், எங்களது நிறுவனத்தின் மீது தவறில்லை எனவும் ஏர்செல் கூறியுள்ளது.
ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார் PSCgOeI6R6WOcKBRS3Dj+f33172f19159bd7c67536234391558d3

பணப் பரிமாற்றம் நடந்த ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் கணக்கில், எனது 1.50 லட்சம் ரூபாய் பணம் உள்ளது. அந்த வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர். ஆனால், இன்னும் என் கைக்கு பணம் வரவில்லை. ஆர்.பி.ஐ-யிடமும் புகார் அளித்துள்ளேன். கொள்ளை போன பணத்துக்கு இப்போதும் வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். பணம் கொள்ளை போனதால், வெளியில் இருந்து கடன் வாங்கி அதற்கும் வட்டிக் கட்டிவருகிறேன்" என்றார் வேதனையுடன்.
நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பின் இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், "தற்போதைய சூழலுக்கு மெயில் ஐ.டி-யை ஹேக் செய்வது மிகவும் எளிதான ஒன்று. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன்தான் கொள்ளை நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், சிம் கார்டு வாங்குவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. நம்மைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால்கூட, மெயில் அக்கவுன்ட்டை எளிதாக ஹேக் செய்ய முடியும். ஹேக்கிங் என்றாலே, நைஜீரியர்கள் என்று சொல்லப்படுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால், இதுபோன்ற ஹேக்கிங்கில் நம் ஊரைச் சேர்ந்வர்கள்தான் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது, டெக்னாலஜி வேகமாக முன்னேறி வருகிறது. நமது முகத்தையேக்கூட பாஸ்வேர்டாக பயன்படுத்தி இதுபோன்ற கொள்ளையில் இருந்து தப்பிக்கலாம்" என்றார்.
சென்னை, கோவையைத் தொடர்ந்து தற்போது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி உரிமையாளர்களின் மெயில் ஐ.டி-க்களும் ஹேக் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 09, 2017 5:54 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 6:44 pm

பேங்கில் போன் நம்பர் கொடுப்பதில் இப்படி கூட ஆபத்து உள்ளது
இதில் உள்ள ஆபத்தை பார்த்து நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக