Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
![ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு 201712081031143732_59-Candidates-Competition_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201712081031143732_59-Candidates-Competition_SECVPF.gif)
-
சென்னை
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி
இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்
கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந்
தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு
மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த
இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக
பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர்.
அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின்
மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர்
மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்,
சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின்
மனுக்கள் உள்பட 72 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன.
இந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோர்
தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்
ஆகும். மனுக்களை திரும்பப் பெற மாலை 3 மணி வரை
அவகாசம் வழங் கப்பட்டு இருந்தது. நேற்று 13 பேர் தங்கள்
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதியாக 59 வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒரு பெண் சுயேச்சை
வேட்பாளரும் அடங்குவார். 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி
வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி
வெளியிட்டார்.
பின்னர் வேட்பாளர்களுக் கான சின்னங்களையும் அவர்
அறிவித்தார். கட்சி வேட்பாளர்களான மதுசூதனனுக்கு (அ.தி.மு.க.)
இரட்டை இலையும், மருதுகணேஷுக்கு (தி.மு.க.) உதயசூரியனும்,
கரு.நாகராஜனுக்கு (பா.ஜனதா) தாமரையும் ஒதுக்கப்பட்டது.
சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி,
கிரிக்கெட் மட்டை, விசில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு
சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு
இதில் எந்த சின்னமும் கிடைக்கவில்லை.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ‘நமது கொங்கு
முன்னேற்ற கழகம்’ கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
-
------------------------------------
தினத்தந்தி
Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு
சாதகமாகவே செயல்படுகிறார் : ஜெ.தீபா சரமாரி புகார்
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில்
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு
குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்
பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக செயல்படாமல் ஆளுங்
கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக தீபா புகார்
தெரிவித்துள்ளார். மேலும் தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும்
ஆளுங்கட்சியினரால் மிரட்டலும், அச்சுறுத்தலும் தொடர்வதாக
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தனது
வேட்புமனுவில் இருந்த ஆவணங்கள் அகற்றப்பட்டுள்ளதற்காக
தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து
எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை
நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால்
கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும்.
தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தற்போது
தடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினருக்கு
தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
நடிகர் விஷாலை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மீது
தீபாவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
சாதகமாகவே செயல்படுகிறார் : ஜெ.தீபா சரமாரி புகார்
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில்
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு
குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்
பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக செயல்படாமல் ஆளுங்
கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக தீபா புகார்
தெரிவித்துள்ளார். மேலும் தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும்
ஆளுங்கட்சியினரால் மிரட்டலும், அச்சுறுத்தலும் தொடர்வதாக
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தனது
வேட்புமனுவில் இருந்த ஆவணங்கள் அகற்றப்பட்டுள்ளதற்காக
தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து
எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை
நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால்
கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும்.
தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தற்போது
தடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினருக்கு
தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
நடிகர் விஷாலை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மீது
தீபாவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு
சென்னை:
ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன்
செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க
வேண்டும்.
அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து
சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய
அனுமதி வழங்கப்படாது.
டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை
ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
-
---------------------------
தினமலர்
சென்னை:
ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன்
செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க
வேண்டும்.
அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து
சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய
அனுமதி வழங்கப்படாது.
டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை
ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
-
---------------------------
தினமலர்
Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
ஆர்.கே.நகரில் முன் அனுமதி பெறாமல் வந்த
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-
-
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-
-
Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1252950ayyasamy ram wrote:ஆர்.கே.நகரில் முன் அனுமதி பெறாமல் வந்த
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-
-
ஒரு வேளை பணத்திற்கு பதிலாக கார் கொடுக்க ஐடியா இருந்திருக்குமோ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கூ - தொடர் பதிவு
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - செய்திகள் - தொடர்பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|