புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை! L7miCVv7Qsa7Rd9EOb8d+LeadImagecol](https://www.filepicker.io/api/file/l7miCVv7Qsa7Rd9EOb8d+LeadImagecol.jpg)
சி
த்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட திருநங்கை தாரியா பானு தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவத் துறைத் தேர்வாணையம் ஆகியவை நடத்தும் தேர்வுகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு ஏன் செயல்படுத்தவில்லை என்றும் கேட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளைத் தமிழக அரசு நான்கு மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்விக்கு இடம் ஒதுக்கப்படுவதில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதோடு சமூக நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்களை வழங்கும் திட்டத்தையும் பரிசீலிக்கலாம். இட ஒதுக்கீடு எனும்போது சில இடங்களை மட்டுமே பெற முடியும். கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்போது நிறையப் பேர் பயன்பெற வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28 அன்று ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்துப் பேசியுள்ளதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
நீட்டிக்கப்பட்டிருக்கும் சலுகை
ஹரியாணா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கணவனை இழந்த பெண்களுக்குக் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் 15 வயதுக்குள் தந்தையை இழந்தவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்று கட்டார் தெரிவித்துள்ளார். கணவனை இழந்தவர்களுக்கான இந்தச் சலுகைகள் ஏற்கெனவே ஹரியாணா மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால், அவை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அவை அனைத்து விதமான அரசுப் பணிகளுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.
சத்துணவுத் திட்டத்தை எம்ஜிஆர்தொடங்கியபோது, கணவனை இழந்தவர்களுக்கும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் அதிக அளவில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிகள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக, மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. எனவே, தமிழகத்துக்கு இத்தகைய சலுகைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனை இழந்தவர்களுக்கும் இளம்வயதில் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களோடு கூடுதல் மதிப்பெண்களை அளிக்கும் திட்டத்தை ஹரியாணா முதல்வர் அறிவித்திருப்பது நிச்சயமாக ஒரு முன்னோடித் திட்டம்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அங்கீகாரத்துக்கான தவிப்பு
தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள்வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிற குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளின் விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்க முடிகிறது. குறைவான ஊதியம், மிகுந்த பணிச்சுமை என்றபோதும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கு, அவர்களுக்கு அரசு வேலை அல்லது நிரந்தர வேலையைப் பெறும் லட்சியம் இருப்பது மட்டுமல்ல காரணம்; அதன் வழியாக, சமூகப் படிநிலைகளில் அழுத்தப்பட்டுக் கிடப்பவர்களும் பொருளாதார நிலையில் நலிவடைந்து கிடைப்பவர்களும் ஒரு அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள் என்பதும் ஒரு காரணம். கிராம நிர்வாகம் என்பது ஒவ்வோர் ஊரிலும் கர்ணம் என்னும் பெயரில் உயர்சாதிக்காரர்களின் அதிகாரமாக இருந்த காலமும் ஒன்றுண்டு. எம்ஜிஆர், கிராம நிர்வாக அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கியதன் மூலமாக ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திட்டார். இன்று ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பெண்களும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியிருக்கிறார்கள்.
பணியிடங்களில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றங்களால் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் பயனடைய வேண்டும் என்றால், பிறப்பு, பாலினம் மற்றும் தாய்மொழிக் கல்வி என்ற அடிப்படையில் பணியிடங்களை ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது. கையறு நிலையில் நிற்கும் பெண்களும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும்கூடப் பயன்பெற வேண்டும். ஹரியாணா முன்னெடுத்துள்ள இந்தக் கூடுதல் மதிப்பெண் சலுகையைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துவது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மாகாண அளவில் உருவாக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்று பெருமை கொள்ளும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் மற்ற மாநில தேர்வாணையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மனதில் கொள்ள வேண்டும்!
தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள்வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிற குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளின் விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்க முடிகிறது. குறைவான ஊதியம், மிகுந்த பணிச்சுமை என்றபோதும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கு, அவர்களுக்கு அரசு வேலை அல்லது நிரந்தர வேலையைப் பெறும் லட்சியம் இருப்பது மட்டுமல்ல காரணம்; அதன் வழியாக, சமூகப் படிநிலைகளில் அழுத்தப்பட்டுக் கிடப்பவர்களும் பொருளாதார நிலையில் நலிவடைந்து கிடைப்பவர்களும் ஒரு அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறார்கள் என்பதும் ஒரு காரணம். கிராம நிர்வாகம் என்பது ஒவ்வோர் ஊரிலும் கர்ணம் என்னும் பெயரில் உயர்சாதிக்காரர்களின் அதிகாரமாக இருந்த காலமும் ஒன்றுண்டு. எம்ஜிஆர், கிராம நிர்வாக அலுவலர் என்ற பணியிடத்தை உருவாக்கியதன் மூலமாக ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திட்டார். இன்று ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பெண்களும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியிருக்கிறார்கள்.
பணியிடங்களில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றங்களால் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் பயனடைய வேண்டும் என்றால், பிறப்பு, பாலினம் மற்றும் தாய்மொழிக் கல்வி என்ற அடிப்படையில் பணியிடங்களை ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது. கையறு நிலையில் நிற்கும் பெண்களும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும்கூடப் பயன்பெற வேண்டும். ஹரியாணா முன்னெடுத்துள்ள இந்தக் கூடுதல் மதிப்பெண் சலுகையைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துவது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மாகாண அளவில் உருவாக்கப்பட்ட முதல் பணியாளர் தேர்வாணையம் என்று பெருமை கொள்ளும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் மற்ற மாநில தேர்வாணையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மனதில் கொள்ள வேண்டும்!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|