புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
நம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.
நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.
“நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலாவருகின்றன. முதலில் அவற்றிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உணவுக்கான கோழிகளை நாட்டுக்கோழிகள், பிராய்லர் கோழிகள், முட்டைக்கோழிகள் (லேயர் கோழிகள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் நாட்டுக்கோழிகளை வீட்டிலேயே வளர்க்க முடியும்.
பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். இவற்றில் பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி இவை இரண்டுக்கும் இடையேதான் குழப்பங்கள் ஏற்படலாம். சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது.
நாட்டுக்கோழிகளை 12 வாரங்கள் வளர்த்தப் பின்பே இறைச்சிக்காக அனுப்ப முடியும். முட்டைக்காக வளர்த்தால் 20 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நாட்டுக்கோழிகள் சுமார் 80 முதல் 150 வரையிலான முட்டைகளைத் தரும். வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கம்பு, சோளம், அரிசி, பூச்சிகள் என்று தனக்குக் கிடைத்த அனைத்தையும் உண்ணும். அதேசமயம் அவற்றுக்குச் சமச்சீர் தீவனங்கள் அளிப்பதன் மூலம்தான் அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அப்படி கிடைத்தால்தான் முட்டைகளின் எண்ணிக்கை, கோழியின் உடல் எடை ஆகியவை அதிகரிக்கும். நாட்டுக்கோழிகள் வளர்ப்போர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் நல்ல லாபம் அடையலாம்.
பிராய்லர் கோழிகளை 35 முதல் 38 நாள்களிலேயே இறைச்சிகளுக்காக அனுப்பிவிடுவார்கள். அப்போதே ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும். முட்டைக்கோழிகளைப் பொறுத்தமட்டில் அதன் 20 முதல் 72-வது வார இடைவெளிகளில் முட்டைகளை இடும். இந்தக் காலகட்டத்தில் மட்டுமே சுமார் 320 முதல் 330 வரையிலான முட்டைகள் கிடைக்கும். 72 வாரங்களுக்கு பின்புதான் இந்த முட்டைக்கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவார்கள். ஆனால், பிறந்து வெறும் 35 நாள்களே ஆன கோழிக்கும், சுமார் ஒன்றரை வருடம் ஆன கோழிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்குமல்லவா? அதனால் கறியின் சுவை, தன்மை ஆகியவற்றில் நிறைய மாறுபாடுகள் இருக்கும். இந்தக் காரணத்தால் முட்டைக்கோழிகளின் கறி, பிராய்லர் கோழியின் கறியை விடவும் விலை குறைவாக இருக்கும்.
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையோடு இயைந்து வாழும் பண்பு அதிகம். அதனால் பிராய்லர் கோழிகளை விடவும், அதிகமான வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. பிராய்லர் கோழிகளை விடவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். நாட்டுக்கோழிகளில் எலும்பு அதிகமாகவும், இறைச்சி குறைவாகவும் இருக்கும். பிராய்லர் கோழிகளைவிட கறியின் அளவு குறைவாக இருக்கும். மற்றபடி பிராய்லர் கோழியில் இருக்கும் சத்துகளுக்கும் நாட்டுக்கோழிகளில் இருக்கும் சத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது. இதுதான் உண்மை. பிராய்லர் கோழிகளை விடவும், சிலருக்கு நாட்டுக்கோழிகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தெரியலாம். அது அவர்களின் சுயவிருப்பம் சார்ந்தது. அதேபோல பிராய்லர் கோழிகள் பற்றி உலவும் மற்றொரு வதந்தி ஹார்மோன் ஊசிகள். ஒரு கிலோ சிக்கன் சுமார் 120 – 140 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.
ஆனால், வதந்திகளில் சொல்லப்படுவது போல ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுமேயானால் இந்த விலையில் சிக்கனைத் தர முடியாது. காரணம், ஹார்மோன் ஊசிகளே நூறு ரூபாய் அளவுக்கு வரும். அதுமட்டுமின்றி ஹார்மோன் ஊசிகள் என்பவை நம் நாட்டில் சட்டவிரோதமானவையும்கூட. வீணாக இப்படி வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்குகிறார்கள். அதேபோல சிக்கன் சாப்பிட்டால் சூடு, வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடக் கூடாது போன்ற விஷயங்களும் வதந்திகளே. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். மற்றபடி தீவனங்கள், மூலிகைப்பொருள்கள் போன்றவை மட்டுமே வழங்கப்படும். எனவே, இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இந்தியாவில் 1980-களுக்குப் பின்புதான் பிராய்லர் கோழிகளின் வரத்து அதிகரித்தது. அதற்குக் காரணம், சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறைதான். கோழிக்கறி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த பிராய்லர் கோழிகளும் ஒரு காரணம். மக்களிடம் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக இருந்தது நாட்டுக்கோழிகளை விடவும் குறைவான விலையில் கிடைத்த பிராய்லர் கோழிகளே. இப்போதும் நம்மில் நாட்டுக்கோழிகள் உண்பவர்களை விடவும் பிராய்லர் கோழிக்கறி உண்பவர்கள் அதிகம். எனவே சுவைக்காக அல்லது சுயவிருப்பத்தின்பேரில் நாட்டுக்கோழிகளை நீங்கள் விரும்பலாம். ஆனால், அதற்காக பிராய்லர் சிக்கன் உண்பவர்களை வீண் காரணங்களைச் சொல்லி அச்சுறுத்தாதீர்கள்” என்றார்.
நாட்டுக்கோழி முட்டைகள் VS சாதாரண கோழிமுட்டைகள்
முட்டைகள் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சு.எழில்வளவன், “முட்டை உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா, உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த உலகில் மிகவும் மலிவாக அதேநேரம் கலப்படம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவு முட்டைதான். அதில் சந்தேகமே வேண்டாம். ஒரு கோழி முட்டையில் வைட்டமின் சி தவிர, மற்ற அனைத்து சத்துகளுமே இருக்கின்றன. எனவே, முட்டை என்பது நம் மக்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
‘ஒரு வருடத்துக்கு ஓர் இந்தியர் 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR). வெளிநாடுகளில் முட்டையின் அளவைப் பொறுத்து கிரேடு வாரியாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். நம்நாட்டில் அந்த முறை இல்லை. நாட்டுக்கோழி முட்டைகளுக்கும், சாதாரண முட்டைகளுக்கும் இடையே சத்துகளில் எவ்வித வேறுபாடும் கிடையாது. உருவத்திலும், தன்மையிலும் மட்டுமே சிறிய அளவில் வேறுபடும். சுயவிருப்பத்தின் பேரிலேயே நாட்டுக்கோழி முட்டைகள் வாங்கலாமே தவிர, அதில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன என நம்பி வாங்க வேண்டாம். ஏனெனில், சாதாரண கோழி முட்டைகளிலேயே அந்தச் சத்துகள் இருக்கின்றன” என்றார்.
இயற்கைக்கு எதிரானவை பிராய்லர் கோழிகள்!
பிராய்லர் கோழிகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சித்த மருத்துவர் காசிபிச்சையிடம் கேட்டபோது, “பிராய்லர் கோழிகள் வளர்வதற்கு ஊசி போடுகிறார்கள், ரசாயனம் செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான ஒன்றுதான். காரணம், அத்தனை கோழிகளுக்கும் ரசாயனம் செலுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால், பிராய்லர் கோழிகளில் இருக்கும் பிரச்னையே, அவை இயற்கைக்கு எதிராக இருப்பதுதான். அதாவது அதன் மரபணுக்களிலேயே விரைவாக வளரவும், அதிக சதைப்பகுதிகளைக் கொண்டிருக்கவும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மரபணு மாற்றம்தான் இங்கே பிரச்னை. இதனால் இயற்கையான கோழிகளில் இருக்கும் குணங்கள் எதுவும் இவற்றில் இருப்பதில்லை. சத்துகள் எனப் பார்த்தால் நாட்டுக்கோழி முட்டையில் இருக்கும் அனைத்துச் சத்துகளும் பிராய்லர் முட்டையிலும் இருக்கும். நாட்டுக்கோழியில் இருக்கும் அனைத்து சத்துகளும் பிராய்லர் கோழியிலும் இருக்கும்.
காலை சரியான நேரத்துக்குக் கூவுவது, முட்டைகளைக் கவனமாக அடைகாப்பது, குஞ்சுகளைக் கழுகுகளிடமிருந்து தாய்மை உணர்வோடு பாதுகாப்பது எனப் பல குணங்கள் நாட்டுக்கோழிகளின் மரபணுக்களிலேயே இருக்கின்றன. ஆனால், பிராய்லர் கோழியில் இதில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா? இயற்கையில் ஒவ்வோர் உயிருக்கும் பருவ முதிர்ச்சியடையும் காலம் என ஒன்று இருக்கும். ஆனால், இது பிராய்லர் கோழிகளுக்கு மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. 60 நாள்களில் வளர்க்கப்பட வேண்டிய பிராய்லர் கோழிகளை, அதற்கும் குறைவான நாள்களிலேயே வளர்க்க முடிகிறதென்றால், அது எப்படி நம் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியும்? பிறகு எப்படி, இயற்கையோடு இணைந்த ஓர் உணவாக இருக்கும்? இயற்கைக்கு எதிராக இருக்கும் எந்த விஷயமுமே, இந்தப் பூமியில் வாழும் உயிர்களுக்கு எதிரானது.
அப்படித்தான் பிராய்லர் கோழிகளும், முட்டைகளும். அதிக உற்பத்திக்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் பிராய்லர் இறைச்சி மாற்று என்கிறார்கள். ஆம், உண்மைதான். இவற்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறைந்திருக்கின்றன.
ஆனால், அதற்குப் பதிலாகப் புதிதாக பல்வேறு நோய்களும் மக்களுக்கு உருவாகிவிட்டதே? முன்னர் எப்போதாவது ஒருமுறை கோழி இறைச்சியை உண்டவர்கள்கூட, இன்று தினமும் உண்ணும் அளவுக்கு மாறிவிட்டார்கள். இது வணிகம் என்பதையும் தாண்டி, நம் ஆரோக்கியத்துக்கே கேடான ஒரு விஷயம். இதனால்தான் விரைவில் பூப்பெய்வது, விந்தணுக்கள் குறைவது உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்” என்றார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|