புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
25 Posts - 50%
heezulia
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
7 Posts - 2%
prajai
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_m10அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் – அவசியமா? ஆபத்தா?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 4:20 pm



புற்றுநோய், நாம் உண்ணும் உணவாலும் வரலாம், சூரியஒளி அதிகம் படுவதாலும் வரலாம் என்கிறபோது கதிரியக்கங்களாலும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆம், புற்றுநோயும் கதிரியக்கமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கிய இடம் கதிரியக்கத்துக்கு உண்டு. ஆனால் நமக்கு ஏற்படும் சில உடல் கோளாறுகளைக் கண்டறிய

மேற்கொள்ளப்படும் எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற கதிரியக்கப் பரிசோதனைகளின்போது கதிர்களை நம் உடலில் செலுத்தியே முடிவுகள் பெறப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் கதிர்களே புற்றுநோயை ஏற்படுத்தும் என்னும்போது நமது உடலை ஊடுருவிச் செல்லும் இந்தக் கதிர்களும் ஆபத்தானவையா? ஒரு மருத்துவப் பரிசோதனையே மற்றொரு நோய்க்கு வழிவகுக்கிறதா? எக்ஸ்-ரே எடுக்கலாமா, கூடாதா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அவற்றுக்கு விடைகள் அறிவோமா?

கதிரியக்கம்

ஆற்றலானது துகள் வடிவத்தில் ஏதாவது ஓர் ஊடகத்தின் மூலமாக ஊடுருவிச் செல்லும்போதுதான் கதிரியக்கம் ஏற்படுகிறது. கதிரியக்கத்தை அவற்றின் பண்புகளைப் பொறுத்து அயனியாக்கக் கதிரியக்கம், அயனியற்ற கதிரியக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன்

எக்ஸ்-ரே, டிஜிட்டல் எக்ஸ்-ரே என எக்ஸ்-ரே எடுக்க இரண்டுவிதமான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ் கதிர்களை உருவாக்கித் தரும் கருவியின் ஸ்விட்சை அழுத்தியதும் எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. பயனாளியை நிற்கவைத்தோ, படுக்கவைத்தோ எக்ஸ்-ரே எடுக்கலாம். முதலில் எந்த உறுப்புக்கு எந்த நிலையிலிருந்து எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்படும். அதன்பிறகு பரிசோதனைக்கு உட்படும் நபரின் உடல் அளவுக்கேற்ப எவ்வளவு எக்ஸ் கதிர்கள் தேவை என்பதும் கணக்கிடப்படும். பரிசோதனை செய்துகொள்பவரின் எதிர்ப்புறம் எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டு பொருத்தப்பட்டு எக்ஸ் கதிர்களை ஒரு குழாயின்மூலம் பரிசோதனை செய்து கொள்பவரின்மீது செலுத்த வேண்டும். இந்தக் கதிர்கள் உடலை ஊடுருவி எக்ஸ் கதிர்களைப் படியச்செய்யும் தட்டில் உள்ள எக்ஸ்-ரே ஃபிலிமைச் சென்று படியும். அதன்பிறகு அந்த ஃபிலிமில் எடுத்துக் கழுவி அதில் தெரியும் உடலமைப்பை, நார்மலாக இருக்கும் உடலமைப்புடன் ஒப்பிட்டு என்ன குறைபாடு என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதே தொழில் நுட்பம்தான் சி.டி ஸ்கேனிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எக்ஸ்-ரே என்பது ஒரு நிமிடத்தில் ஒரேயொரு புகைப்படம் எடுப்பது போன்றது. அதுவே சி.டி ஸ்கேன் என்றால் ஒரே நேரத்தில் உடலை அனைத்துக் கோணங்களிலிருந்தும் 100 புகைப்படங்கள் எடுப்பது போன்றது. இதனால்தான் சி.டி ஸ்கேனில் வெளிப்படும் கதிரியக்கத்தின் அளவும் அதிகமானது.

கதிரியக்கத்தால் புற்றுநோய் வருமா?

நம் உடலிலுள்ள அனைத்து செல்களிலும் டி.என்.ஏ காணப்படும். பாலிநியூக்ளியோடைடுகளால் (Polynucleotide) ஆன ஈரிழை அமைப்பான இந்த டி.என்.ஏ தான் ம‌ரபியல் பண்புகளைக் கடத்த அவசியமானதும்கூட. கதிரியக்கத்தின்போது வெளிவரக்கூடிய அயனியாக்கக் கதிர்கள் இந்த ஈரிழை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதால்தான் பிரச்னைகள் உண்டாகின்றன. அதிகப்படியான கதிரியக்கம் உடலினுள் செலுத்தப் படுவதால் அதிகப்படியான ஆற்றலோடு செல்களை ஊடுருவிச் செல்லும். இந்த அதிகப்படியான ஆற்றலானது டி.என்.ஏ-வின் ஓரிழையில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதனை நமது உடலே இயற்கையாகச் சரி செய்துவிடும். ஆனால் ஈரிழைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தினால் உடலினால் அதனைச் சரி செய்ய முடியாது. அப்போது டி.என்.ஏ-வின் அமைப்பு பழுதாகி திடீர்மாற்றம் ஏற்படுகிறது. பழுதான டி.என்.ஏ செல் பிரிதலில் ஈடுபட்டு, பழுதான செல்களின் வள‌ர்ச்சியைக் கட்டுப்பாடின்றி அதிகளவில் தூண்டி விடும். இந்த அளவுக்கதிகமான செல்களின் வளர்ச்சிதான் புற்றுநோயை ஏற்படுத்தும். எக்ஸ்-ரே கதிரியக்கத்தால் ஆண்களில் பிறப்புறுப்புப் பகுதிகளில் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், அதிகப்படியான கதிரியக்கம் தைராய்டு புற்றுநோயையும்கூட ஏற்படுத்தும்.

கதிரியக்கத்தை அனுமதிக்கலாமா?

மருத்துவப் பரிசோதனைகள் செய்யாவிட்டாலும் தினமும் நாம் கதிரியக்கத்துக்கு உட்பட்டுதான் இருக்கிறோம். சூரியனிலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள், மணலில் உள்ள தோரியம் அணுக்கள் சிதைவதால் வெளிப்படும் கதிர்கள், தொலைபேசி டவர்கள், கைப்பேசிகள், வீட்டில் பயன்படுத்தப்படும் விளக்குகள் என அனைத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட கதிர்கள், குறிப்பிட்ட அளவில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே, கதிர்களற்ற சூழல் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு கதிரியக்கத்துக்கு உட்படுகிறோம், எந்தக் கதிரியக்கத்துக்கு உட்படுகிறோம் என்பதே முக்கியமானது.

ஒரு மனிதனின் உடலில் ஒரு வருடத்துக்கு 50 mSv (மில்லி சீவர்ட்) வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம். சூரியன் மற்றும் மின்னணுச் சாதனங்கள் மூலம் வருடத்துக்கு சராசரியாக 3 mSv அளவு கதிரியக்கம் நமக்கு வந்துவிடுகிறது. மீதி 47 mSv வரை கதிரியக்கம் ஏற்பட்டால் நமக்கு ஆபத்து இல்லை. எனவே, ஆண்டுக்கு ஒருமுறை முழுப் பரிசோதனையின் போது கதிரியக்கப் பரிசோதனை செய்துகொள்வதால் எந்த உடல் பாதிப்புகளும் ஏற்படாது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிர்கள்தான் அதிக ஆற்றலை உடையவை. இவைதான் வேறு இடங்களில் புற்றுநோயை மீண்டும் உருவாக்கும். ஆனால், குறைந்த ஆற்றலை உடைய கதிர்கள்தான் கதிரியக்கப் பரிசோதனையில் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, இதனால் ஏற்படும் கதிரியக்கத் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

யாருக்கு வேண்டாம்?

கர்ப்பக் காலத்தில் எக்ஸ்-ரே எடுப்பதை பொதுவாக மருத்துவர்களே அனுமதிப்பதில்லை. குறிப்பாக கர்ப்பமான முதல் இரண்டு மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் கதிரியக்கப் பரிசோதனைக்கு உட்படும்போது அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். திருமணமான பெண்களில் சிலர் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறியாமலே சீரற்ற மாதவிலக்குப் பிரச்னைக்காக எக்ஸ்-ரே எடுப்பதுண்டு. இதுவும் கருவிலுள்ள சிசுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமான பெண்களில் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டும் காரீயத்தாலான உறையை வயிற்றின்மேல் போர்த்திவிட்டுதான் எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். மற்றபடி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையே போதுமானது. பெரியவர்களைவிட குழந்தைகள், மத்தியில் அதிகக் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்கள் வரை எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக கதிரியக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியுமா?

* சி.டி. ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கும்போது, அதற்குப் பதிலாக எம்.ஆர்.ஐ அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யலாமா என மருத்துவரிடம் கேட்கலாம். ஏனெனில், எம்.ஆர்.ஐ ஸ்கேனில் காந்த அலைகளும், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் ஒலி அலைகளும்தான் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் கதிரியக்கம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் சிறந்த மாற்றாக அமையும்.

* எக்ஸ் ரே எடுப்பவரையும், எடுத்துக் கொள்பவரையும் தவிர, வேறு யாரையும் அறையினுள் அனுமதிக்கக் கூடாது.

* எக்ஸ்-ரே அல்லது சி.டி. ஸ்கேன் பரிசோதனையின்போது, கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் மார்புப்பகுதி, கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பி மற்றும் ஆண்களின் பிறப்புறுப்புப் பகுதி ஆகியவற்றை காரீய உறையை வைத்து மூடிவிடலாம். இதனால் இந்தப் பகுதிகளிலுள்ள செல்களை அதிக அளவிலான கதிரியக்கத்திலிருந்து காப்பாற்றலாம்.

* ஒரே பிரச்னைக்காகப் பல மருத்துவர்களிடம் செல்லும்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் புதிதாக ஸ்கேன், எக்ஸ்-ரே எடுக்கக் கூடாது. முதலில் பரிசோதிக்கும் இடத்தில் பரிசோதனை முடிவுகளை சிடியில் போட்டு வாங்கிக் கொள்ளலாம். இது தேவையற்ற செலவுகளைக் குறைப்பதோடு, உடலின் ஒரே பகுதி அதிகமுறை கதிரியக்கத்துக்கு உட்படுவதையும் தடுக்கும்.

* எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் போன்ற எந்தவொரு கதிரியக்க ஆய்வுகளின்போதும் பரிசோதனை முடிவுகளுடன், அந்த நபரின் உடலில் செலுத்தப்பட்ட கதிரியக்கத்தின் அளவும் குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு பரிசோதனையின்போதும் இந்த அளவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு வருடத்தில் நம் உடலில் செலுத்தப்பட்ட கதிரியக்க‌த்தின் அளவை அறிந்துகொள்ள முடியும். இந்த அளவுகளின் அடிப்படையிலேயே அடுத்தடுத்த பரிசோதனைகளின் தேவைகளும் தீர்மானிக்கப்பட வேண்டும்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக