புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
89 Posts - 38%
heezulia
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
340 Posts - 48%
heezulia
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
24 Posts - 3%
prajai
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
3 Posts - 0%
manikavi
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புயல் எனும் எமன் Poll_c10புயல் எனும் எமன் Poll_m10புயல் எனும் எமன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் எனும் எமன்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:55 am

நெய்தல் நில வாழ்க்கை என்பது முள்மேல் சேலை போன்று எப்போதும் கடலாடிகளுக்கு காயம் ஏற்படுத்தக் கூடியது. சுனாமியின் சுவடுகள் இன்னும் காயாத சூழலில் ஓகி புயல் எமனின் இன்னொரு உருவமாக சமீபத்தில் வெளிப்பட்டிருக்கிறது.  ஓகி புயல் தற்போது குமரி மற்றும் கேரள கடலோரங்களை கலங்கடித்துவிட்டு சென்றிருக்கிறது. விளைநிலங்கள், மரங்கள் சேதம் ஒருபுறம் இருக்கட்டும். கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கதி என்னவாயிற்று என்பதற்கான பதில் இதுவரை தெளிவாக இல்லை. ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களில் 2 ஆயிரத்து 124 மீனவர்கள் மீட்கப்பட்டு குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட கடற்கரைகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இயற்கை பேரிடர் ெதாடர்பான ஒத்திகைகளை மட்டுமே கவனமாக கையாளும் தமிழக அரசு, உண்மையில் அத்தகைய கோரம் நிகழ்ந்தால் எப்படி செயல்படும் என்பதற்கு ஓகி புயலும் ஒரு எடுத்துக்காட்டு. கடந்த காலங்களில் சுனாமிக்கும், சென்னை வெள்ளப் பேரழிவுக்கும் உரிய எச்சரிக்கையை அரசு அளிக்கவில்லை. அதுபோலவே இப்போதைய ஓகி புயலுக்கும் பெயரளவுக்கே ஒரு அபாய மணி அடிக்கப்பட்டது. ஏதோ தென்மாவட்டங்களில் கனமழை பொழியும் என்கிற ரீதியிலான ஒரு எச்சரிக்கை, வானிலை மையத்தின் வழக்கமான வாசகமாகவே தென்பட்டது. 
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:57 am

குமரிக்கு அருகே ஓகி புயல் அசுர வேகத்தோடு கடந்தபோது ஆழ்கடல் மீனவர்கள் ஆடிப் போயினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மூழ்கி கரை சேர முடியாமல் தத்தளித்தனர். கரை ஒதுங்கிய உடல்களை மட்டுமே அரசு இறப்பு என கணக்கெடுத்திருக்கிறது. மீதமுள்ள மீனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதை இயற்கை பேரிடர் என அறிவிக்க முடியாது என  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து விட்டார். மாயமான மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியிலாவது தீவிரம் காட்டப்படுமா என்றால் அதிலும் மந்த நிலையே தென்படுகிறது.

ஓகி புயல் பாதிப்புகளால் குமரி மாவட்ட கடலோரங்கள் சின்னாபின்னமாக காட்சியளிக்கின்றன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தங்கள் உறவுகள் மற்றும் குடியிருப்புகளை இழந்து மீட்டுருவாக்கத்திற்கு காத்திருக்கின்றன. பேரிடர் என அறிவிக்க மறுக்கும் அரசுகள் அவர்கள் தொழில் நடத்த இழப்பீடுகளையாவது முறையாக அளிக்குமா என்பதும் கேள்விக்குறியே. மின் கம்பிகளை முழுமையாக சீரமைத்து, குடியிருப்புகளை இழந்து நிற்போருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே அரசின் முதற்கடமையாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக