புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
9 Posts - 4%
prajai
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
18 Posts - 4%
prajai
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
5 Posts - 1%
Barushree
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_m10சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்... கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:36 am

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு` என்பார்கள். அந்தவகையில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவருகிறார்கள். அவர்களின் உரிமைகள் சார்ந்த பல பிரச்னைகளை இந்திய அரசும், சம்பந்தப்பட்ட நாட்டின் அரசும் தீர்த்து வருவது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், ஏமாற்றும் பேர்வழிகள் சிலர் புதிது புதிதாக பொறிவைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதில், சிக்குண்டு பலர் தங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரில் உள்ள கும்பல் ஒன்று, இந்திய மக்களைக் குறிவைத்து போலி போன்கால்கள் மூலம் பணம் பறித்துக்கொண்டிருக்கிறது. அந்த மோசடிக் கும்பலின் வலையில் சிக்க இருந்து தப்பித்தவரும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பேரிடர் மேலாண்மை பயிற்றுநருமான ஹரிபாலாஜி சிங்கப்பூரிலிருந்து நம்மை தொடர்புகொண்டு பேசினார்.
"பணி நிமித்தமாக சில மாத விசாவில் சிங்கப்பூர் வந்திருக்கிறேன். இது எனக்குப் புதிது இல்லை என்ற போதிலும், கடந்த வாரம் எனக்கு சிங்கப்பூரின் மனித ஆற்றல் அமைச்சகத்திலிருந்து (Ministry of Man Power) பேசுவதாக ஒரு போன்கால் வந்தது. தன் பெயர் ஜான் மேத்யூ என்று அறிமுகம் செய்துகொண்டு, தன்னுடைய ஐ.டி. நம்பரை (MOM2120) சொல்லி மிகக் கண்ணியமாகப் பேசினார். இம்மிகிரேஷன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, என்னுடைய பிறந்த தேதியை மாற்றி எழுதிவிட்டதாகச் சொன்னார். அதாவது தேதி, மாதம், வருடம் என்ற வரிசையில் எழுதியதால் விண்ணப்பம் பிழையாகிவிட்டதாகவும், மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில்தான் எழுத வேண்டும் என்றும், இந்தத் தவறால் நீங்கள் சிங்கப்பூரில் இருப்பது சட்ட விரோதம் என்றும் சொன்னான். எனக்கு பயம் வந்துவிட்டது. விண்ணப்பத்தை மீண்டும் பூர்த்திசெய்ய இரண்டு வழிகள் இருப்பதாகச் சொன்னார். டெல்லில் இருக்கும் சிங்கப்பூர் தூதரக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது சிங்கப்பூரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதற்குக் கணிசமான தொகையை அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றார். எனக்குச் சந்தேகம் வரவே, "நான் எப்படி உங்களை நம்புவது?" என்று கேட்டேன். உடனே அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்க்கச் சொன்னார். பேசிக்கொண்டே இணையதளத்திற்குள் சென்றேன். அதில் இருக்கும் தொடர்பு எண்ணைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். அந்த எண்ணும், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் எண்ணும் சரியாக இருந்தது. சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அமைச்சகத்தின் தொலைபேசி எண்ணும் இவன் பேசிய எண்ணும் சரியாக இருந்ததால் உடனே வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி என்னுடைய பிழையைச் சரிசெய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதனை அவரிடம் சொன்னேன்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:37 am

[size=38]உடனே, நான் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் ஒரு இடத்தைக்குறிப்பிட்டு, உடனடியாகப் பணத்தை டெபாசிட் செய்யச் சொன்னார். மீண்டும் எனக்குச் சந்தேகம் வரவே, நான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர் கேட்டதோ 970 டாலர். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு போலி போன்கால் என்று. [/size]
[size=38]வேலை விஷயமாக சிங்கப்பூர் வரும் அனைவரையும் இந்த மோசடிக் கும்பல் இப்படித்தான் ஏமாற்றி வருகிறது. ஏமாறுபவர்களை மொத்தமாக மொட்டையடித்து பணத்தைச் சுருட்டிக்கொள்வார்கள். பின்னர் அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். தொடர்ந்து பல முறை கால் வந்தது. வேறு நம்பரிலிருந்து பேசினார்கள். 'போலீஸ் உங்களை கைது செய்யும். உடனே பணம் செலுத்தித் தப்பித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். போலீஸ் வந்தால் நான் பேசிக்கொள்கிறேன். உங்களைத் தேடி போலீஸ் வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகுதான் போன் செய்வதை நிறுத்தினார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சிங்கப்பூர் வருகிறார்கள். அவர்களில் பலர் இந்த மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். இதனை சிங்கப்பூர் அரசும், இந்திய அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்`` என்றார்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:38 am

தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் :
[size=38]சிங்கப்பூரில் இருக்கும் உறவுகள் இதுபோன்ற போலி போன்கால்கள் வந்தால் உடனே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அத்துடன் சில நுணுக்கமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளின் எந்த விண்ணப்பமாக இருந்தாலும் தேதி-மாதம்- வருடம் என்ற வரிசையில்தான் எழுதுவார்கள். அமெரிக்காவில் மட்டும்தான் மாதம்-தேதி-வருடம் என்ற வரிசையில் எழுதுவார்கள்.[/size]
[size=38]மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒருபோதும் போன் செய்யமாட்டார்கள். எந்தத் தவறாக இருந்தாலும் கடிதம் மூலமாக மட்டுமே தொடர்புகொள்வார்கள். அவர்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டு, தேவையான உதவிகளைச் செய்வார்கள். அதனால், சிங்கப்பூர் அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி போனில் பேசுபவர்களை நீங்கள் ஒரு மிரட்டு மிரட்டி விடலாம்.[/size]
[size=38]சம்பந்தப்பட்ட போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக சிங்கப்பூர் அரசு சார்பில் விழிப்புஉணர்வு செய்யப்பட்டிருந்தாலும் அதனை முறையாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேநேரம், போனில் பேசுபவர்கள் இந்தியாவில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று கண்டறிந்த சிங்கப்பூர் அரசாங்கம். இதுதொடர்பாக பலமுறை இந்திய வெளியுறவுத்துறையிடம் தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசோ கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கிறது. அவர்களின் அறிவுறுத்தல் என்பதே கள நிலவரம். உறவுகளை விட்டுவிட்டு கடல் கடந்து பணிக்குச் செல்பவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டத்தைக் கூண்டோடு பிடித்து தக்க தண்டனை கொடுக்குமா இந்திய அரசு?[/size]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக