புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 16 of 17 •
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
28.03.2018
உங்க ரெண்டு அருமைங்களுக்கும் நன்றி நன்றி SP சார்.
ஆமா................... இந்த ரெண்டு அருமைங்களும் தாலி பாக்கியத்துக்கா, இல்ல கண்ணாம்பா வீட்டுக்கா? இல்ல அதுக்கு ஒண்ணு, இதுக்கு ஒண்ணா?
Heezulia
உங்க ரெண்டு அருமைங்களுக்கும் நன்றி நன்றி SP சார்.
ஆமா................... இந்த ரெண்டு அருமைங்களும் தாலி பாக்கியத்துக்கா, இல்ல கண்ணாம்பா வீட்டுக்கா? இல்ல அதுக்கு ஒண்ணு, இதுக்கு ஒண்ணா?
Heezulia
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
[url=http://www.eegarai.net/t141193p150-topic#1252468]மேற்கோள் செய்த பதிவு: 1252468[/ஊர் நல்ல தகவல்கள் இருந்தா அனுப்புங்களேன். பயனாக இருக்குமே.heezulia wrote: தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
09.04.2018
வித்தியாசமான படம்
13. இதய வீணை 1972
ஒரு வக்கீல். இவருக்கு ஒரு பொம்பள புள்ள, ஒரு ஆம்பள பையன். பையனோட நண்பன் செஞ்ச ஒரு குழப்பத்தால, அந்த பையனோட அம்மாவும், அப்பாவும் மகனை வீட்டை விட்டு வெரட்டிர்றாங்க. அப்பாவும், மகனும் சத்தியம் செஞ்சுகிறாங்க. சாகுற வரைக்கும் மகனேன்னு கூப்பிட மாட்டார்னு அப்பாவும், அப்பான்னு யார்ட்டையும், எங்கேயும் சொல்ல போறதில்லேன்னு மகனும் சத்தியம் செய்றாங்க. பையன் வீட்டை விட்டு வெளியே போறான்.
பையன் வளர்ந்து வாலிபனாகிறான். இவன் வளந்தா, தங்கச்சியும் வளந்துதானே ஆகணும். ஒரு சந்தர்ப்பத்தில, தங்கச்சிய அண்ணன் அடையாளம் கண்டுகிறான். ஆனா உண்மைய சொல்ல முடியல.
ஒரு பணக்காரனை தங்கச்சி காதலிக்கிறா. காதலுக்கு சில தடைகள் வருது. அண்ணன்ங்கற முறைல, அவன் கஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்தை முடிச்சு வைக்கிறான். ஆனா வேற யாருக்கும் அவன்தான் அண்ணன்னு தெரியாது. அம்மாவுக்கு கூட. இதுக்கிடையில அண்ணனுக்கும் ஒரு காதல் வருது.
வில்லன்கள் வேணுமே. அவங்க இல்லாமலா? அவங்களால அண்ணன் மேல ஒரு வீணா போன கொலைபழி விழுது. ஒரு தலைமறைவு வாழ்க்கை. ஒரு நாள் போலீஸ்காரங்க துரத்துறாங்க. அண்ணன் ஓடி வந்ததுல தங்கச்சி வீட்டுக்கு வந்துட்டான். அதுவும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுட்டு இருக்கான். தங்கச்சி குளிச்சிட்டு வெளிய வந்துட்டா. அவள் புருஷன் பாத்ரூமுக்கு வர்றத பாத்துட்டு, அண்ணன் அங்கிருந்து தப்பிச்சு போறான். புருஷனோ, மனைவி குளிச்சிட்டு இருந்ததை பார்க்கதான் வந்திருந்தான்னு நெனச்சுட்டான்.
அதனால அண்ணனையும், தங்கச்சியையும் சந்தேகிக்கிறான். தன் குழந்தைக்கு, தான் அப்பா இல்லேன்னு வேற சொல்றான் பாவி. அண்ணன் தங்கச்சிங்கற உறவை வெளியே சொல்ல முடியாத நிலை. சொன்னா அப்பா பேரையும்ல சொல்ல வேண்டியதிருக்கும்! இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில சிக்கி தவிக்கிறான் ஹீரோ.
தங்கச்சி துடிக்கிறா. இப்டி ஒரு அபாண்டமான பழி தாம்மேல விழுந்துருச்சீனு அழுறா.
ஒரு கட்டத்தில மனைவியின் அம்மா, அப்பா முன்னாலேயே அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தகாத உறவு இருப்பதாக புருஷன் சொல்றான். அப்புறம் அண்ணனே தன் திறமையால எல்லா பிரச்னையையும் முடிச்சு வைக்கிறான். இப்பதான் அப்பாவைத்தவிர மத்தவங்களுக்கு அண்ணன் யாருன்னு தெரியுது. கொலைபழியும் நீங்குது. எல்லாருக்கும் சந்தோஷம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதை தான் இதய வீணை.
விகடனில் வாரா வாரம் வந்த கதை இந்தப் படமா உருவாச்சு. மணியன் எழுதினது. கதையை மாத்தாம, அப்படியே எடுக்கப்பட்ட படமாம். மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் தயாரிப்பு. சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். மஞ்சுளா, லட்சுமி, சச்சு, ஜி.சகுந்தலா, ஏ.சகுந்தலா, எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்கரபாணி, சிவகுமார், நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க. வாலியும், புலமைப்பித்தனும் பாட்டு எழுதியிருந்தாங்க. சங்கர் கணேஷ் ம்யூசிக் போட்டிருந்தார். கிருஷ்ணன், பஞ்சு டைரக் ஷன்.
பாட்டுக்கள் : காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, திருநிறை செல்வி மங்கையர்க்கரசி, ஆனந்தம் இன்று ஆரம்பம், நீராடும் அழகெல்லாம், ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே.
நூறு நாளுக்கு மேல ஓடி வெற்றி கண்ட படம்.
- ரமணி
Heezulia
வித்தியாசமான படம்
13. இதய வீணை 1972
ஒரு வக்கீல். இவருக்கு ஒரு பொம்பள புள்ள, ஒரு ஆம்பள பையன். பையனோட நண்பன் செஞ்ச ஒரு குழப்பத்தால, அந்த பையனோட அம்மாவும், அப்பாவும் மகனை வீட்டை விட்டு வெரட்டிர்றாங்க. அப்பாவும், மகனும் சத்தியம் செஞ்சுகிறாங்க. சாகுற வரைக்கும் மகனேன்னு கூப்பிட மாட்டார்னு அப்பாவும், அப்பான்னு யார்ட்டையும், எங்கேயும் சொல்ல போறதில்லேன்னு மகனும் சத்தியம் செய்றாங்க. பையன் வீட்டை விட்டு வெளியே போறான்.
பையன் வளர்ந்து வாலிபனாகிறான். இவன் வளந்தா, தங்கச்சியும் வளந்துதானே ஆகணும். ஒரு சந்தர்ப்பத்தில, தங்கச்சிய அண்ணன் அடையாளம் கண்டுகிறான். ஆனா உண்மைய சொல்ல முடியல.
ஒரு பணக்காரனை தங்கச்சி காதலிக்கிறா. காதலுக்கு சில தடைகள் வருது. அண்ணன்ங்கற முறைல, அவன் கஷ்டப்பட்டு தங்கச்சி கல்யாணத்தை முடிச்சு வைக்கிறான். ஆனா வேற யாருக்கும் அவன்தான் அண்ணன்னு தெரியாது. அம்மாவுக்கு கூட. இதுக்கிடையில அண்ணனுக்கும் ஒரு காதல் வருது.
வில்லன்கள் வேணுமே. அவங்க இல்லாமலா? அவங்களால அண்ணன் மேல ஒரு வீணா போன கொலைபழி விழுது. ஒரு தலைமறைவு வாழ்க்கை. ஒரு நாள் போலீஸ்காரங்க துரத்துறாங்க. அண்ணன் ஓடி வந்ததுல தங்கச்சி வீட்டுக்கு வந்துட்டான். அதுவும் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சுட்டு இருக்கான். தங்கச்சி குளிச்சிட்டு வெளிய வந்துட்டா. அவள் புருஷன் பாத்ரூமுக்கு வர்றத பாத்துட்டு, அண்ணன் அங்கிருந்து தப்பிச்சு போறான். புருஷனோ, மனைவி குளிச்சிட்டு இருந்ததை பார்க்கதான் வந்திருந்தான்னு நெனச்சுட்டான்.
அதனால அண்ணனையும், தங்கச்சியையும் சந்தேகிக்கிறான். தன் குழந்தைக்கு, தான் அப்பா இல்லேன்னு வேற சொல்றான் பாவி. அண்ணன் தங்கச்சிங்கற உறவை வெளியே சொல்ல முடியாத நிலை. சொன்னா அப்பா பேரையும்ல சொல்ல வேண்டியதிருக்கும்! இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில சிக்கி தவிக்கிறான் ஹீரோ.
தங்கச்சி துடிக்கிறா. இப்டி ஒரு அபாண்டமான பழி தாம்மேல விழுந்துருச்சீனு அழுறா.
ஒரு கட்டத்தில மனைவியின் அம்மா, அப்பா முன்னாலேயே அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தகாத உறவு இருப்பதாக புருஷன் சொல்றான். அப்புறம் அண்ணனே தன் திறமையால எல்லா பிரச்னையையும் முடிச்சு வைக்கிறான். இப்பதான் அப்பாவைத்தவிர மத்தவங்களுக்கு அண்ணன் யாருன்னு தெரியுது. கொலைபழியும் நீங்குது. எல்லாருக்கும் சந்தோஷம்.
இப்படி ஒரு வித்தியாசமான கதை தான் இதய வீணை.
விகடனில் வாரா வாரம் வந்த கதை இந்தப் படமா உருவாச்சு. மணியன் எழுதினது. கதையை மாத்தாம, அப்படியே எடுக்கப்பட்ட படமாம். மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் தயாரிப்பு. சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். மஞ்சுளா, லட்சுமி, சச்சு, ஜி.சகுந்தலா, ஏ.சகுந்தலா, எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்கரபாணி, சிவகுமார், நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன் இவங்கல்லாம் நடிச்சிருந்தாங்க. வாலியும், புலமைப்பித்தனும் பாட்டு எழுதியிருந்தாங்க. சங்கர் கணேஷ் ம்யூசிக் போட்டிருந்தார். கிருஷ்ணன், பஞ்சு டைரக் ஷன்.
பாட்டுக்கள் : காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர், பொன்னந்தி மாலை பொழுது, திருநிறை செல்வி மங்கையர்க்கரசி, ஆனந்தம் இன்று ஆரம்பம், நீராடும் அழகெல்லாம், ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே.
நூறு நாளுக்கு மேல ஓடி வெற்றி கண்ட படம்.
- ரமணி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
24.04.2018
30. பழைய திரைப்படங்கள்
மாயா மாயவன் 1938
ட்டி.கே. சம்பங்கி – துப்பறிவாளர் ஜெகதீஷ், ஹீரோ
கே. கோகிலா - ஹீரோயின்
ஜி.ஆர். வரதாச்சார் – வில்லன்
ட்டி. சுசீலாதேவி – வரதாச்சாரின் மனைவி
சீதாபாய், வேணுகோபால சர்மா, கே. காவேரி செட்டியார், வி.வி.எஸ். மணி, வேணு செட்டி, தேவராஜு.
தென்னிந்திய சினிமா ஜாம்பவான் ட்டி.ஆர். சுந்தரம். இவர்தான் மாயா மாயவன் படத்தை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிச்சார். இந்த படத்தை ‘உன்னத தமிழ் சண்டை படம்’ னு விளம்பரம் செஞ்சாங்க. ஏன்னா பயங்கர சண்டை காட்சிகள் இருந்த முதல் தமிழ் படம்.
மைசூரை சேர்ந்த B சம்பத்குமார் டைரக்ட் செஞ்சார். இவர் 1936ல டைரக்ட் செஞ்ச பாகவதரோட படங்கள்ல சத்தியசீலன் படம் குறிப்பிடத்தக்கது.
மாயா மாயவன் படத்துக்கு கதையும், பாட்டுக்களும் எஸ். வேல்சாமி கவி எழுதினார். இவருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ், சுந்தரம் இவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தப் படம் ஒரு ஆக் ஷன் கதை. ஒரு அழகான நாட்டியக்காரி. அவளோட புருஷன் பொம்பள பித்தன். ஆனா தன் மனைவிட்ட நல்லவன் போல வேஷம் போட்டுட்டு இருக்கான். அவளும் நம்புறா.
ஒரு அழகான பொண்ணு. இவளை அடைய என்னவெல்லாமோ..................... ஜெகஜ்....................ஜாலங்கள் செஞ்சு, அவளை கடத்தி, ஒரு தனீ..................... எடத்தில அடச்சு வச்சிருந்தான்.
பின்ன என்ன கடத்தி வச்சிருந்தவள பப்ளிக்லியா கொண்டு போய் வைப்பான்.
ஊடால பேசாதீங்கன்னு சொல்றேன்ல.
பேசல பேசல சொல்லு.
ஜெகதீஷ்னு ஒரு துப்பறிவாளர். இவரோட காதலியத்தான் அந்த வில்லன் கடத்தி வச்சிருந்தான். அவளை மீட்கிறதுகுள்ள அவன் பட்............ட பாடு. வில்லனும், அவனோட அடியாளுங்களும் குடுத்த கஷ்டங்கள். ஏ................கப்பட்ட எடஞ்சல்கள். எல்லா......................தையும் சண்ட போட்டு, தன் இதயக்கனியை மீட்டு, கல்யாணம் செஞ்சுகிறான். இதாங்க மாயா மாயவன் படத்தின் கதை.
இந்தப் படத்தின் செட் மாடர்ன் தியேட்டர்குள்ளேயே போட்டுகிட்டாங்க. ஹீரோயினை கடத்துறது, ஹீரோ மாடில இருந்து குதிக்கிறது, வில்லனையும், அவனோட ஆட்களையும் சூப்பர் சுப்பராயன் ஸ்டைல்ல தாவி தாவி அடிக்கிறது, கார் ச்சேஸிங் எல்............லாமே இருந்துச்சு. இவ்ளத்தையும் சம்பத், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தோட சேர்ந்து செஞ்சார். ஜனங்கள் விசிலடிச்சு, விசிலடிச்சு ரசிச்......................சு பாத்தாங்களாம். அந்த காலத்தில இப்படி சமாச்சாரங்கள்லாம் ஜனங்களுக்கு புதுசுல. படமும் ஓஹோன்னு ஓடுச்சு.
துப்பறிவாளராக நடிச்ச சம்பங்கி, நாடக குழு வச்சு, தென்னிந்தியாவில நாடகங்களை நடத்திட்டு இருந்தார். கொஞ்ச படத்திலதான் நடிச்சார். ஆனா பேர் கெடக்கல. ஹீரோயினாக நடிச்ச சுசீலாதேவி அழகா இருப்பார். நாட்டியம் தெரியும். அதனால 1930கள்ல வந்த சில படங்கள்ல கேபரே டான்ஸ் ஆட்றவரா நடிச்சார். இல்ல இல்ல ஆடினார். 1936ல வந்த சதிலீலாவதி படத்ல அட்..................காசம்....................மா ஒரு டான்ஸ் ஆடியிருந்தார்.
PG வேங்கடேசன்னு ஒருத்தர். இவர் நடிகர், பாடகர். இவர் இந்த படத்ல சில பாட்டுங்க பாடினார். வேணுகோபால் சர்மா சென்னைல ஒரு வக்கீல். இவருக்கு சினிமால புடிக்கும். இவர் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தார்.
மாயா மாயவன் ஜனங்கள் மனசில அவ்வளவா தாக்கத்த ஏற்படுத்தல. சுந்தரம் தன் சேலம் மாடர்ன் தியேட்டர்ல தயாரிச்ச மூணாவது படம். முதல் ரெண்டு படங்கள் சதி அகல்யா & பத்மஜோதி.
மாயா மாயவன் படம் சண்டைகள் நிறைந்த, அந்த காலத்தில ஒரு புதுமையான படம்.
Heezulia
30. பழைய திரைப்படங்கள்
மாயா மாயவன் 1938
ட்டி.கே. சம்பங்கி – துப்பறிவாளர் ஜெகதீஷ், ஹீரோ
கே. கோகிலா - ஹீரோயின்
ஜி.ஆர். வரதாச்சார் – வில்லன்
ட்டி. சுசீலாதேவி – வரதாச்சாரின் மனைவி
சீதாபாய், வேணுகோபால சர்மா, கே. காவேரி செட்டியார், வி.வி.எஸ். மணி, வேணு செட்டி, தேவராஜு.
தென்னிந்திய சினிமா ஜாம்பவான் ட்டி.ஆர். சுந்தரம். இவர்தான் மாயா மாயவன் படத்தை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிச்சார். இந்த படத்தை ‘உன்னத தமிழ் சண்டை படம்’ னு விளம்பரம் செஞ்சாங்க. ஏன்னா பயங்கர சண்டை காட்சிகள் இருந்த முதல் தமிழ் படம்.
மைசூரை சேர்ந்த B சம்பத்குமார் டைரக்ட் செஞ்சார். இவர் 1936ல டைரக்ட் செஞ்ச பாகவதரோட படங்கள்ல சத்தியசீலன் படம் குறிப்பிடத்தக்கது.
மாயா மாயவன் படத்துக்கு கதையும், பாட்டுக்களும் எஸ். வேல்சாமி கவி எழுதினார். இவருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ், சுந்தரம் இவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தப் படம் ஒரு ஆக் ஷன் கதை. ஒரு அழகான நாட்டியக்காரி. அவளோட புருஷன் பொம்பள பித்தன். ஆனா தன் மனைவிட்ட நல்லவன் போல வேஷம் போட்டுட்டு இருக்கான். அவளும் நம்புறா.
ஒரு அழகான பொண்ணு. இவளை அடைய என்னவெல்லாமோ..................... ஜெகஜ்....................ஜாலங்கள் செஞ்சு, அவளை கடத்தி, ஒரு தனீ..................... எடத்தில அடச்சு வச்சிருந்தான்.
பின்ன என்ன கடத்தி வச்சிருந்தவள பப்ளிக்லியா கொண்டு போய் வைப்பான்.
ஊடால பேசாதீங்கன்னு சொல்றேன்ல.
பேசல பேசல சொல்லு.
ஜெகதீஷ்னு ஒரு துப்பறிவாளர். இவரோட காதலியத்தான் அந்த வில்லன் கடத்தி வச்சிருந்தான். அவளை மீட்கிறதுகுள்ள அவன் பட்............ட பாடு. வில்லனும், அவனோட அடியாளுங்களும் குடுத்த கஷ்டங்கள். ஏ................கப்பட்ட எடஞ்சல்கள். எல்லா......................தையும் சண்ட போட்டு, தன் இதயக்கனியை மீட்டு, கல்யாணம் செஞ்சுகிறான். இதாங்க மாயா மாயவன் படத்தின் கதை.
இந்தப் படத்தின் செட் மாடர்ன் தியேட்டர்குள்ளேயே போட்டுகிட்டாங்க. ஹீரோயினை கடத்துறது, ஹீரோ மாடில இருந்து குதிக்கிறது, வில்லனையும், அவனோட ஆட்களையும் சூப்பர் சுப்பராயன் ஸ்டைல்ல தாவி தாவி அடிக்கிறது, கார் ச்சேஸிங் எல்............லாமே இருந்துச்சு. இவ்ளத்தையும் சம்பத், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தோட சேர்ந்து செஞ்சார். ஜனங்கள் விசிலடிச்சு, விசிலடிச்சு ரசிச்......................சு பாத்தாங்களாம். அந்த காலத்தில இப்படி சமாச்சாரங்கள்லாம் ஜனங்களுக்கு புதுசுல. படமும் ஓஹோன்னு ஓடுச்சு.
துப்பறிவாளராக நடிச்ச சம்பங்கி, நாடக குழு வச்சு, தென்னிந்தியாவில நாடகங்களை நடத்திட்டு இருந்தார். கொஞ்ச படத்திலதான் நடிச்சார். ஆனா பேர் கெடக்கல. ஹீரோயினாக நடிச்ச சுசீலாதேவி அழகா இருப்பார். நாட்டியம் தெரியும். அதனால 1930கள்ல வந்த சில படங்கள்ல கேபரே டான்ஸ் ஆட்றவரா நடிச்சார். இல்ல இல்ல ஆடினார். 1936ல வந்த சதிலீலாவதி படத்ல அட்..................காசம்....................மா ஒரு டான்ஸ் ஆடியிருந்தார்.
PG வேங்கடேசன்னு ஒருத்தர். இவர் நடிகர், பாடகர். இவர் இந்த படத்ல சில பாட்டுங்க பாடினார். வேணுகோபால் சர்மா சென்னைல ஒரு வக்கீல். இவருக்கு சினிமால புடிக்கும். இவர் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தார்.
மாயா மாயவன் ஜனங்கள் மனசில அவ்வளவா தாக்கத்த ஏற்படுத்தல. சுந்தரம் தன் சேலம் மாடர்ன் தியேட்டர்ல தயாரிச்ச மூணாவது படம். முதல் ரெண்டு படங்கள் சதி அகல்யா & பத்மஜோதி.
மாயா மாயவன் படம் சண்டைகள் நிறைந்த, அந்த காலத்தில ஒரு புதுமையான படம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
15.06.2019
நான் வந்துட்டே............................................ன்.
வித்தியாசமான படங்கள்
14. வனராஜ கார்ஸன் 1938
டைரடக்கர் : K சுப்பிரமணியன்
தயாரிப்பு : வாடியா மூவிடோன் நிறுவனம்
அந்த காலத்தில இங்கிலிஷ், ஹிந்தி படங்கள்ல, ஹீரோயின்கள் தொடை தெரிய ட்ரெஸ் போட்டு நடிச்சாங்க. இதை பார்த்து தமிழ் சினிமாக்காரங்க சும்மா இருந்தாங்களா? இல்லியே. அவங்களும் அப்டி முயற்சி செய்ய, முயற்சி என்ன முயற்சி, செயல்படுத்தவே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு தைரியம்தான் போங்க. அதன் விளைவு, வனராஜ கார்ஸன். தென்னிந்திய சினிமாவுக்கு முதல் வனத்திரைப்படம்.
டார்ஜான் னு இங்க்லீஷ்ல நிறைய படங்கள் வந்துச்சு. டார்ஜான் படங்களை இங்கிலிஷ்லயே பார்த்த ஜனங்களுக்கு, அப்படிப்பட்ட படத்தை தமிழ்ல பாத்தா எப்.............படி இருந்திருக்கும், யோசிச்சு பாருங்க.
அதேதாங்க, அதுதான் 1938ல வந்த இந்த வனராஜ கார்ஸன் படம். பெரிய விருந்து போல இருந்துச்சு. ஆனா என்ன, இந்த படத்ல ஆபாச, கவர்ச்சி ஸீன் நிறையவாம். இதுக்கு பலத்த எதிர்ப்பு. பத்திரிகைல கன்னாபின்னான்னு எழுதிட்டாங்க. தமிழ் நடிகை இப்டி கண்ராவியா நடிக்கலாமா ? இதுதாங்க பிரச்சன.
ஆனா கதாநாயகன் நிர்வாண ஆடையோடு நடிச்சாராமே. அதுபத்தி யாரும் மூச்................
அந்த காலத்ல இருந்த பத்திரிக்காரங்க, இந்த காலத்துல உள்ள தமிழ் படங்கள பாத்தா, என்ன செய்வாங்களோ ? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மனச மாத்திக்குவாங்களா ? வேற வழி ?
சின்ன வயசிலிருந்தே காட்டில வாழற ஒருத்தன், பேச தெரியாம ஆ, ஊ ன்னு கத்துறான். மிருகங்கள் கூட பழகுறான். மனுஷங்களை பார்த்தா பயப்பட்றான். சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகளை காட்டணும்னா கூட ஆ, ஓ தான்.
இப்டி நடிச்சவரோட பேரு ஜான் காவஸ். குரங்கு மரத்துக்கு மரம் தாவுறதை இவரும் செஞ்சு, பல சாகசங்களை செய்றார். குரங்கு, நாய் லாம் இவரோட நெருங்கிய friends. . தனக்கு ஏதாவது தேவைன்னா, இந்த குரங்குகள், நாய்கள் கிட்ட சொல்லி, அவை செஞ்சு கொடுத்துச்சு.
இந்த படத்தின் ஹீரோயின் KR செல்வம். இந்தம்மா என்னான்னா, காட்டுக்குள்ள வந்துர்றாங்க. வந்தவங்க, காட்டை சுத்தி பாத்துட்டு போக வேண்டியதுதானே. நீச்சல் உடைல காட்டருவியில குளிச்சாங்களாம், படத்லதான். கார்ஸன் அதுவரைக்கும் பொம்பளயவே பாத்ததில்லையா !!! செல்லத்தை அலே.................க்கா தூக்கிட்டு போனார். காட்டு மனுஷன்கிட்ட மாட்டிகிட்டோமேன்னு செல்லம் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சார்.
கதாநாயகியை நீச்சல் உடையில் பார்த்த ரசிகர்கள், ஒரே...................... கூச்சல்தான், விசில்தான்.
செல்லம் அப்போ ஒரு சோப்பு விளம்பர கம்பெனிக்கு போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க.
நம்ம செல்லம், கார்ஸனுக்கு நாகரீகத்தை பற்றி சொல்லி குடுத்து, திருத்துறார். நடுவுல லவ்வ பத்தியும் சொல்லி கொடுத்து, அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் டும்டும்தான்.
கடேசில பார்த்தா, சின்ன வயசில தொலஞ்சு போன செல்லத்தோட மொறப்பையனாம் கார்ஸன். எப்படி இருக்கு பாருங்க. படம் முடியும்போது, ஹீரோ வேஷ்டி சட்டையோடும், ஹீரோயின் சேலை கட்டிக்கிட்டும் வாறாங்க.
கார்ஸன் பல ஆக் ஷன் படங்கள்ல நடிச்சிருக்கார். இந்த படத்ல இங்கிலிஷ் பட ஹீரோ மாதிரி துணிச்சலா நடிச்சிருந்தார். இவரோடு நடிச்ச நாய் பேர் மோதி.
"கதாநாயகிக்கு இப்டி நடிக்க இவ்ளோ துடுக்குத்தனம் கூடாது" இது பத்திரிக்கை விமர்சனம்.
கவர்ச்சியா நடிச்ச செல்லம், "என்னை இவ்ளோ கவர்ச்சியா நடிக்க வைப்பாங்கன்னு எனக்கு தெரியாது. அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டதால, ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு" ன்னு ஓர் பேட்டியில சொல்லியிருந்தார்.
செல்லம் கவர்ச்சியாய் நடிச்சதை பார்க்க, தியேட்டர்ல வசூல் பிச்சுக்கிட்டு போச்சாம்.
- ரமணி
- ஹிந்து
- தொடரும்
பேபி
நான் வந்துட்டே............................................ன்.
வித்தியாசமான படங்கள்
14. வனராஜ கார்ஸன் 1938
டைரடக்கர் : K சுப்பிரமணியன்
தயாரிப்பு : வாடியா மூவிடோன் நிறுவனம்
அந்த காலத்தில இங்கிலிஷ், ஹிந்தி படங்கள்ல, ஹீரோயின்கள் தொடை தெரிய ட்ரெஸ் போட்டு நடிச்சாங்க. இதை பார்த்து தமிழ் சினிமாக்காரங்க சும்மா இருந்தாங்களா? இல்லியே. அவங்களும் அப்டி முயற்சி செய்ய, முயற்சி என்ன முயற்சி, செயல்படுத்தவே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு தைரியம்தான் போங்க. அதன் விளைவு, வனராஜ கார்ஸன். தென்னிந்திய சினிமாவுக்கு முதல் வனத்திரைப்படம்.
டார்ஜான் னு இங்க்லீஷ்ல நிறைய படங்கள் வந்துச்சு. டார்ஜான் படங்களை இங்கிலிஷ்லயே பார்த்த ஜனங்களுக்கு, அப்படிப்பட்ட படத்தை தமிழ்ல பாத்தா எப்.............படி இருந்திருக்கும், யோசிச்சு பாருங்க.
அதேதாங்க, அதுதான் 1938ல வந்த இந்த வனராஜ கார்ஸன் படம். பெரிய விருந்து போல இருந்துச்சு. ஆனா என்ன, இந்த படத்ல ஆபாச, கவர்ச்சி ஸீன் நிறையவாம். இதுக்கு பலத்த எதிர்ப்பு. பத்திரிகைல கன்னாபின்னான்னு எழுதிட்டாங்க. தமிழ் நடிகை இப்டி கண்ராவியா நடிக்கலாமா ? இதுதாங்க பிரச்சன.
ஆனா கதாநாயகன் நிர்வாண ஆடையோடு நடிச்சாராமே. அதுபத்தி யாரும் மூச்................
அந்த காலத்ல இருந்த பத்திரிக்காரங்க, இந்த காலத்துல உள்ள தமிழ் படங்கள பாத்தா, என்ன செய்வாங்களோ ? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மனச மாத்திக்குவாங்களா ? வேற வழி ?
சின்ன வயசிலிருந்தே காட்டில வாழற ஒருத்தன், பேச தெரியாம ஆ, ஊ ன்னு கத்துறான். மிருகங்கள் கூட பழகுறான். மனுஷங்களை பார்த்தா பயப்பட்றான். சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகளை காட்டணும்னா கூட ஆ, ஓ தான்.
இப்டி நடிச்சவரோட பேரு ஜான் காவஸ். குரங்கு மரத்துக்கு மரம் தாவுறதை இவரும் செஞ்சு, பல சாகசங்களை செய்றார். குரங்கு, நாய் லாம் இவரோட நெருங்கிய friends. . தனக்கு ஏதாவது தேவைன்னா, இந்த குரங்குகள், நாய்கள் கிட்ட சொல்லி, அவை செஞ்சு கொடுத்துச்சு.
இந்த படத்தின் ஹீரோயின் KR செல்வம். இந்தம்மா என்னான்னா, காட்டுக்குள்ள வந்துர்றாங்க. வந்தவங்க, காட்டை சுத்தி பாத்துட்டு போக வேண்டியதுதானே. நீச்சல் உடைல காட்டருவியில குளிச்சாங்களாம், படத்லதான். கார்ஸன் அதுவரைக்கும் பொம்பளயவே பாத்ததில்லையா !!! செல்லத்தை அலே.................க்கா தூக்கிட்டு போனார். காட்டு மனுஷன்கிட்ட மாட்டிகிட்டோமேன்னு செல்லம் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சார்.
கதாநாயகியை நீச்சல் உடையில் பார்த்த ரசிகர்கள், ஒரே...................... கூச்சல்தான், விசில்தான்.
செல்லம் அப்போ ஒரு சோப்பு விளம்பர கம்பெனிக்கு போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க.
நம்ம செல்லம், கார்ஸனுக்கு நாகரீகத்தை பற்றி சொல்லி குடுத்து, திருத்துறார். நடுவுல லவ்வ பத்தியும் சொல்லி கொடுத்து, அப்புறமென்ன, ரெண்டு பேருக்கும் டும்டும்தான்.
கடேசில பார்த்தா, சின்ன வயசில தொலஞ்சு போன செல்லத்தோட மொறப்பையனாம் கார்ஸன். எப்படி இருக்கு பாருங்க. படம் முடியும்போது, ஹீரோ வேஷ்டி சட்டையோடும், ஹீரோயின் சேலை கட்டிக்கிட்டும் வாறாங்க.
கார்ஸன் பல ஆக் ஷன் படங்கள்ல நடிச்சிருக்கார். இந்த படத்ல இங்கிலிஷ் பட ஹீரோ மாதிரி துணிச்சலா நடிச்சிருந்தார். இவரோடு நடிச்ச நாய் பேர் மோதி.
"கதாநாயகிக்கு இப்டி நடிக்க இவ்ளோ துடுக்குத்தனம் கூடாது" இது பத்திரிக்கை விமர்சனம்.
கவர்ச்சியா நடிச்ச செல்லம், "என்னை இவ்ளோ கவர்ச்சியா நடிக்க வைப்பாங்கன்னு எனக்கு தெரியாது. அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டதால, ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு" ன்னு ஓர் பேட்டியில சொல்லியிருந்தார்.
செல்லம் கவர்ச்சியாய் நடிச்சதை பார்க்க, தியேட்டர்ல வசூல் பிச்சுக்கிட்டு போச்சாம்.
- ரமணி
- ஹிந்து
- தொடரும்
பேபி
- GuestGuest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
KR செல்லம் கவர்ச்சியை விட
அதிகமாக பேச வைத்தவர் தவமணி தேவி --வன தேவதை என்ற படம் , எந்தன் நினைவு சரி என்றால்.
1947 -48 வருடங்களில் வந்த படமென நினைக்கிறேன்.
ரமணியன்
அதிகமாக பேச வைத்தவர் தவமணி தேவி --வன தேவதை என்ற படம் , எந்தன் நினைவு சரி என்றால்.
1947 -48 வருடங்களில் வந்த படமென நினைக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 17
|
|