புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_m10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_m10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_m10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_m10வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:49 pm

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  X4i9297yRuao6eu7wDTZ+02CHNVKNEL3
இன்றைய அவசர உலகத்தில், துரித உணவை உண்ண வேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நீரிழிவு, இதய நோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் பாரம்பரிய இயற்கை உணவு குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.
திலகராஜன் குறித்து அவரது மனைவியும், ‘மண் வாசனை’ நிர்வாகியுமான மேனகா கூறும்போது, “மென்பொருள் பொறியாளராக இருந்த அவர், நெல் திருவிழா ஒன்றில் பங்கேற்றபோது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல் அவருக்கும் இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் ஏற்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ‘கிரியேட்’, ‘மண் வாசனை’ ஆகிய அமைப்புகளின் சார்பில் பாரம்பரிய அரிசி உணவுத் திருவிழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. பாரம்பரிய நெல் ஆர்வலர் மறைந்த பா.திலகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 100 வகை பாரம்பரிய அரிசிகளைக் கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் பங்கேற்று பாரம்பரிய உணவைச் சமைத்தனர்.

மென்பொருள் பொறியாளர் திலகராஜன் குறித்து அவரது மனைவியும், ‘மண் வாசனை’ நிர்வாகியுமான மேனகா கூறும்போது, “மென்பொருள் பொறியாளராக இருந்த அவர், நெல் திருவிழா ஒன்றில் பங்கேற்றபோது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல் அவருக்கும் இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் ஏற்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பணியைத் துறந்த அவர், பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பயணித்தார். பின்னர் பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து, விலையையும் அவர்களையே நிர்ணயிக்க வைத்தார். மேலும் பாரம்பரிய அரிசி மூலமாக தோசை மாவு, இடியாப்ப மாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்கி, விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டப் பாடுபட்டார். அண்மையில் விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார்” என்றார். திலகராஜனின் பிறந்த நாளான நவம்பர் 25-ம் தேதி, அவர் அதிகம் நேசித்த 100 பாரம்பரிய அரிசி வகைகளைக்கொண்டு பாரம்பரிய உணவு சமைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:56 pm

வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  YtmT1OY0RtCX1PFd6t3l+Menagaவேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  N9G4Zst2RaeoByhPUZwV+02CHNVKNEL4
கைக்குத்தல் அரிசி சிறந்தது

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் பேசும்போது, “நமது உணவின் பாரம்பரியம் காக்கப்பட கைக்குத்தல் அரிசியை உண்ண வேண்டும். தவிடு நீக்காத அரிசியைத்தான் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க வேண்டும். அரிசி ஆலைகளில் தவிடு நீக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி பேசும்போது, “நியாயவிலைக் கடைகளில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகளை வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் டன் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதில் 25 சதவீத கடைகளுக்கு தலா 100 கிலோ கைக்குத்தல் அரிசியை அனுப்புவதற்குத் தேவையான பாரம்பரிய அரிசி விளைச்சலும் இல்லை, விளைவிக்கும் விவசாயிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகோ கம்போ கொடுத்தாலும்கூட, அரிசி உணவு சாப்பிடுவதையே மக்கள் கவுரவமாக நினைக்கின்றனர்” என்றார்.

இயற்கை வேளாண் கொள்கை

‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர் பேசும்போது, “மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கைக்குத்தல் அரிசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பான அம்சங்கள் உள்ளன. அடுத்து வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் அதுபோன்ற அம்சங்கள் இடம்பெறவே இல்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:58 pm

பாரம்பரிய நெல் வகைகளில் 8 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியவை. அதை வெளிக்கொணர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பயன்படுத்தப்படும் அரிசியில் மாவுச்சத்து மட்டுமே உள்ளது. அதை உண்பதால் நீரிழிவு நோய்தான் வரும். துரித உணவு வகைகளை உண்பதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதிலிருந்து மீள இயற்கை வேளாண் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

பாரம்பரிய நெல் பாதுகாவலர் ‘நெல்’ ஜெயராமன் பேசும்போது, “இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்துள்ளன. பசுமைப் புரட்சியால், நமது பாரம்பரிய நெல் வகைகள் பிலிஃபைன்ஸ் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், ஒடிசா மாநிலம் கட்டாக்கிலும் வைக்கப்பட்டுள்ளன.
வேண்டும் இயற்கை வேளாண் கொள்கை!  OixVKtNTJObgc97mRLkG+02CHNVKNEL2

இந்தப் பாரம்பரிய ரகங்களிலிருந்துதான் தற்போது ஒட்டுரகப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று பெரும் சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, பாரம்பரிய நெல் ரகங்களால் மட்டுமே முடியும். அதற்காகவே, சுமார் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை, சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறோம். பாரம்பரிய அரிசி உணவு நுகர்வோரைச் சென்றடையவே, இந்தப் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.

இதை மாநிலம் முழுவதும் பரப்ப, அரசு சார்பில் இயற்கை வேளாண் கொள்கையை உருவாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக