Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
Page 1 of 1
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
`பில்' (Bhil) பழங்குடியினரைக் `கறுப்பானவர்கள்’, `குடிகாரர்கள்’, `கிரிமினல்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் அதிகாரபூர்வ வலைதளம்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்காலத்தில் குற்றமிழைக்கும் இனமாக, பரம்பரையாக (Criminal Tribe) அழைக்கப்பட்டனர் `பில்' பழங்குடியினர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் முன்னேற்றத் துறை இணையதளம்.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
இதுமட்டுமல்லாமல், `பழங்குடிகள் செய்யும் இதர தொழில்கள்’ என்னும் பகுதியில், `பில் பழங்குடிகளின் எந்தச் சண்டையும் குடியில் தொடங்கி குடியிலேயே முடியும். மன்னிக்கப்படாதக் குற்றமும் மறக்காத பகையும் குடி விருந்தில் சரியாகும்' என்று ஏளனத் தொனியையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
பிராமணர்களின், பட்டிடர் சமூக மக்களின் தலையின் அளவை இந்த அரசால் அளந்து, இப்படிக் குறிப்பிட முடியுமா, பழங்குடியினர் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
பழங்குடி மக்களுக்கு ஆதரவான அவரது போராட்டத்தில் துணை நின்ற அவர் மனைவி ஏ.எஸ்.வசந்த குமாரியிடம், ``குஜராத் பழங்குடித் துறையின் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' எனக் கேட்டேன்.
``குஜராத் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வளர்ச்சி என்னும் பெயரில், ஆதிவாசிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்க்கும் பழங்குடிகளை, அவர்கள் `கிரிமினல்கள்' என்றுதான் சொல்வார்கள். கைமீறும் நிலையில் மாவோயிஸ்ட் என்றும், தீவிரவாதி என்னும் முத்திரையும் சேர்த்துக் குத்துவார்கள். அவர்களைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பவர்கள், தாழ்வான எண்ணங்களைத்தான் வைத்திருப்பார்கள். அநீதிக்கு எதிரான போராட்டங்களை அழுத்துவதில், இதுதான் அரசின் வழி” என்று தெரிவித்தார் சாய்பாபாவின் ஜாமீனுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் ஏ.எஸ்.வசந்த குமாரி.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|