புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
Page 1 of 1 •
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252429- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
`பில்' (Bhil) பழங்குடியினரைக் `கறுப்பானவர்கள்’, `குடிகாரர்கள்’, `கிரிமினல்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் அதிகாரபூர்வ வலைதளம்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252430- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்காலத்தில் குற்றமிழைக்கும் இனமாக, பரம்பரையாக (Criminal Tribe) அழைக்கப்பட்டனர் `பில்' பழங்குடியினர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் முன்னேற்றத் துறை இணையதளம்.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252431- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுமட்டுமல்லாமல், `பழங்குடிகள் செய்யும் இதர தொழில்கள்’ என்னும் பகுதியில், `பில் பழங்குடிகளின் எந்தச் சண்டையும் குடியில் தொடங்கி குடியிலேயே முடியும். மன்னிக்கப்படாதக் குற்றமும் மறக்காத பகையும் குடி விருந்தில் சரியாகும்' என்று ஏளனத் தொனியையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252432- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிராமணர்களின், பட்டிடர் சமூக மக்களின் தலையின் அளவை இந்த அரசால் அளந்து, இப்படிக் குறிப்பிட முடியுமா, பழங்குடியினர் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252433- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழங்குடி மக்களுக்கு ஆதரவான அவரது போராட்டத்தில் துணை நின்ற அவர் மனைவி ஏ.எஸ்.வசந்த குமாரியிடம், ``குஜராத் பழங்குடித் துறையின் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' எனக் கேட்டேன்.
``குஜராத் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வளர்ச்சி என்னும் பெயரில், ஆதிவாசிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்க்கும் பழங்குடிகளை, அவர்கள் `கிரிமினல்கள்' என்றுதான் சொல்வார்கள். கைமீறும் நிலையில் மாவோயிஸ்ட் என்றும், தீவிரவாதி என்னும் முத்திரையும் சேர்த்துக் குத்துவார்கள். அவர்களைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பவர்கள், தாழ்வான எண்ணங்களைத்தான் வைத்திருப்பார்கள். அநீதிக்கு எதிரான போராட்டங்களை அழுத்துவதில், இதுதான் அரசின் வழி” என்று தெரிவித்தார் சாய்பாபாவின் ஜாமீனுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் ஏ.எஸ்.வசந்த குமாரி.
நன்றி
விகடன்
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#0- Sponsored content
Similar topics
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|