ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அக்கறை தேவை

Go down

சமூக அக்கறை தேவை Empty சமூக அக்கறை தேவை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 9:06 am

சமூக அக்கறை தேவை TTwTtQIoTieEWWI3Evmn+2f11321ce8cd084e8174eac824628bd9
தமிழகத்தில் வருங்காலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள் நடத்தக் கூடாது; கல்வி நிறுவனங்களை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொது நலன் வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் இந்த பிரச்னை மட்டுமின்றி, இதுபோல பல விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை அரசு விழாக்களுக்கு பஸ்களில் அழைத்துச் செல்லக் கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், பள்ளி, கல்லூரி பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்; அது தொடர்பான விதிமுறைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுதாகி இருப்பதும் அவற்றை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்ற மாநிலமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழகம், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பாடத்தில் எந்த மாற்றமும் செய்யாததால், உயர் கல்வியில் தேசிய அளவில் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாத நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டது. இப்போதுதான் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் மதுபான கடைகளை மூடுவதற்கு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. காரணம், வருவாய். சமுதாயம் எப்படி போனால் என்ன என்ற சமூக அக்கறை இல்லாததைத்தான் இது காட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த கடைகளை மூடிவிட்டு வேறு பகுதிகளில் அந்த கடைகளை திறக்கதான் அரசு முயற்சி செய்கிறதே தவிர எதற்காக மூடச் சொன்னார்கள் என்கிற சிந்தனையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. பக்கத்து மாநிலமான கேரளா 15 ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக் கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்க ஆறு, நதிகளில் மணல் எடுக்க தடை விதித்தது. ஆனால், இங்கு தடையின்றி மணல் அள்ளி பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.
இப்படி எல்லா துறைகளிலும் நீதிமன்றங்கள் தலையிட்டு மக்களை காக்க வேண்டிய துரதிருஷ்டவசமான நிலையே நிலவுகிறது. சமுதாய அக்கறை இல்லாததே இதற்கு பிரதான காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னேறியபோதிலும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெறாததே இதற்கு காரணம் என்று சொன்னால் அதில் சந்தேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்ற திற்கான வழி.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum