புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
1 Post - 2%
Barushree
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_lcapகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_voting_barகைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sat Dec 02, 2017 7:30 pm

பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.

மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் செய்வர். இதில், பலனில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே, மருந்து, மாத்திரைகள் கொடுப்பர். ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான, பாட்டி மருத்துவ குறிப்புகள் இதோ: பிறந்த குழந்தைகளின் தலையில், நல்லெண்ணெய் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் காய்ச்சி, அதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் பால் விட்டால், படபடவென்று கொதிக்கும் சத்தம் வரும். இதோடு, கஸ்தூரி பொடியை சேர்த்து இறக்கிய பின், தேய்த்து குளிப்பாட்டலாம். எண்ணெய் பிசுக்கு போக, பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இப்படி செய்வதால், சொறி, சிரங்கு உள்ளிட்ட, தோல் வியாதிகள் வராது.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் மிளகு மற்றும் பூண்டை இடித்து போட்டால், நல்ல வாசனை வரும். இந்த எண்ணெயை தேய்த்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. ஐந்து மாதத்திற்குட்பட்ட குழந்தை அழுதால், வயிறு வலியாக கூட இருக்கலாம். இதற்கு, கடுக்காயை நன்கு அரைத்து, வயிறு பகுதியில் பூச வேண்டும். பின், ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி, இளம் சூடு பதத்தில், தொப்புளில் போடலாம். இரு நிமிடத்தில், வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
ஆறு மாதக்குழந்தைக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் என, அனைத்தையும் அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு கொடுத்தால், வாயுத்தொல்லை இருக்காது. குழந்தைகளுக்கு வாயில், வெள்ளை நிறத்தில் மாவு போல் படிந்தால், சரிவர பால் குடிக்க மாட்டார்கள். அதற்கு, மாசிக்காயை உரசி நாக்கில் தடவ வேண்டும். அடிக்கடி வாந்தியெடுக்கும் குழந்தைகளுக்கு, வசம்பை சுட்டு பொடி செய்து, ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவ வேண்டும். இதனால்தான், வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு.
இப்படி, சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆங்கில மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கொடுத்தால், விஷமாகிவிடும். சாதாரண சளிக்கே, அடிக்கடி மருந்துகளை மாற்றி மாற்றி கொடுப்பது, பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக