புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
3 Posts - 6%
heezulia
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_m10பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sat Dec 02, 2017 7:26 pm

பல வீடுகளிலும் நாம் காணும் காட்சி. ஆண் குழந்தைகள் வீட்டையே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, பெண் குழந்தைகள் தன் பொம்மைக்கு அம்மாவாக, செப்பு சாமானில் சோறு, குழம்பு சமைப்பவர்களாக என பெண்களாகவே வளர்வார்கள்.
இது இயற்கையா? ஆண், பெண் வித்தியாசங்கள் அழிந்துவரும் உலகில் இந்த இயல்பில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? இதில் பெற்றோர்களின் பங்கு என்ன?

மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப், விளக்கமும், நடைமுறையில் தேவைப்படும் திருத்தங்களும் சொல்கிறார்.
‘‘உணவு வேட்டை, பலம் நிரூபிப்பது, தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றவை, ஆணின் பொறுப்புகள். குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவை, பெண்ணின் பொறுப்புகள். இந்தப் பொறுப்புகளின் அடிப்படையில்தான் அவர்களின் இயல்புகளை நிர்மாணித்துள்ளது இயற்கை.
எனவே, ஆணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு பலத்தை நிரூபிப்பது பிரதான குணமாகவும், பெண்ணுக்கு தன் பொறுப்புகளின் பொருட்டு மென்மையாக இருக்க வேண்டியது பிரதான குணமாகவும்… இருவர்களின் மரபணுக்களிலும் கட்டமைக்கப் பட்டுள்ளது.
‘ஆனால், எங்கள் பையன் மிக அமைதியாக, மென்மையாக இருக்கிறான்’ என்றும், ‘என் பெண், இரண்டு பையன்கள் சேர்ந்து செய்யும் சேட்டையைச் செய்கிறாளே’ என்றும் சில பெற்றோர்கள் வியந்து கேட்கலாம். ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மையும் சிலருக்கு தத்தம் இயல்பை மீறி சற்று அதிகமாக வெளிப்படும். ‘டாம்பாய்’, ‘டாம்கேர்ள்’ என்போம். இது குழந்தைப் பருவத்திலும் நிகழும். அதனால்தான், சில ஆண் குழந்தைகள் ஆச்சர்யப்படும் விதத்தில் அமைதியாகவும், சில பெண் குழந்தைகள் அளவுக்கதிகமான சுட்டித்தனத்துடனும் இருப்பார்கள். இதுவும் இயல்புதான். முரண் அழகு.
‘நாம் கடக்கக் காத்திருக்கும் காலத்தில் ஆணுக்கு இணையாகப் பெண் அனைத்துத் தளங்களிலும் தன்னை வெளிப்படுத்த, போட்டியிட, நிரூபிக்க வேண்டியுள்ளது. எனில், பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, வலிமையாக, ஆண்களுக்கு இணையாக வளர்க்க வேண்டியது அவசியமில்லையா?’ என்று சில தாய்மார்கள் கேட்கலாம்.
ஆணுக்கு பலமும் பெண்ணுக்கு மென்மையும் இயல்பு குணங்களாக வெளிப்பட்டாலும், மனதளவில் பெண்ணே ஆணைவிட மிக வலிமையானவள். குஞ்சு பொரித்த கோழியில் இருந்து, குட்டி போட்ட சிங்கம்வரை, மகவு ஈன்ற சமயத்தில் அவற்றிடம் வெளிப்படும் பலம் இயல்பைவிடப் பன்மடங்காகப் பெருகியிருக்கும்; எதிர்ப்பது தன் இனத்தின் ஆணாக இருந்தாலும், மோதி வெல்லும்.
மனிதர்களும் விலங்கு ஜாதியே. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது அந்த வலிமை. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது அதை அவள் வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுத்துவாள். ‘ஆனால், அதன் அவசியத்தை நாம்தானே கற்றுத்தந்து வளர்க்க வேண்டும் என்கிறீர்களா?!
நிச்சயமாக. அதை சரியாக, நுட்பமாகச் செய்ய வேண்டும். என்னவெனில், ‘ஆண்கள் சாதிக்கும் அனைத்தையும் உன்னால் சாதிக்க முடியும்; ஆனால், அதற்காக நீ ஆண்போல நடந்துகொள்ள வேண்டியதில்லை. உன்னுள் இருக்கும் உன்னை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தும் கேரக்டர் டெவலப்மென்ட்டை கைகொள்ள வேண்டும்; ஜீன்ஸ் அணிவது, பைக் ஓட்டுவது என்று ஆண்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் பிஹேவியர் காப்பி தேவையில்லை. ‘ஆண்போல’ என்பது சிறுமையே! பெண், பெண்ணாக இருந்து வெல்வதே பெருமை’ என்று, அவள் வலிமையை அவளை உணரச்செய்வதாக இருக்க வேண்டும் அந்த வளர்ப்பு.

பெண் குழந்தைகள் பற்றி இவ்வளவு அக்கறையுடன் நாம் பேசினாலும், இவையெல்லாம் எழுத்துக்களாக, மேடைக் கருத்துக்களாகதான் இருக்கின்றன. நிதர்சனத்தில் பெண்களை இரண்டாம்பட்சமாக வளர்க்கும், நடத்தும் குடும்பங்கள்தான் இங்கு பெரும்பான்மை. குழந்தைகள் தங்கள் இயல்பில் ஆண், பெண்ணாக வளரலாம். ஆனால், குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் பாகுபாடு கூடவே கூடாது.
‘எங்க வீட்டுல பையனையும், பொண்ணையும் ஒரே மாதிரிதான் வளர்க்குறோம்’ என்பார்கள் பெற்றோர் சிலர். பாலினப் பாகுபாடு களைவதைப் பற்றி சொல்லி வளர்ப்பதைவிட, பிள்ளைகளுக்கு வாழ்ந்துகாட்ட வேண்டும். ‘உன் அக்காவை மரியாதை இல்லாம பேசக்கூடாது’ என்று பையனுக்கு வகுப்பெடுத்துவிட்டு, ‘உங்கம்மாவுக்கு அறிவே இல்ல’ என்று அவனிடம் சொன்னால், எடுத்த வகுப்புகள் வீணாகித்தான் போகும்.
‘குட் டச், பேட் டச்’ பற்றி பெண் குழந்தை களுக்குக் கற்றுக்கொடுத்து ‘உன்னைப் பாதுகாத்துக்கொள்’ என்று சொல்வதற்கு முன்னால், ‘உன் அம்மா, சகோதரியைப் போலதான் ஒவ்வொரு பெண்ணும் சக ஜீவன்’ என்பதை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைத்து, தவறுகள் நிகழாமல் தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியதே முதல் தேவை. அப்படிச் சொல்லி வளர்க்கும் தாய்மார்களால், எதிர்கால சமுதாயம் அழுக்கின்றி பூக்கும் அழகாக!’’
குழந்தைகளை நல்ல மனிதர்களாக்கி உலகுக்குக் கொடுக்கும் பொறுப்பு, குடும்பங் களில் இருந்துதான் தொடங்குகிறது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக