Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகமலையைப் 'பதம்' பார்த்த தனியார் எஸ்டேட்டுகள்! - ஆய்வில் இறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி
Page 1 of 1
மேகமலையைப் 'பதம்' பார்த்த தனியார் எஸ்டேட்டுகள்! - ஆய்வில் இறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி
மேகமலை வன உயிரினக்காப்பகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு தனியார் தோட்டங்களுக்குச் சாலை போடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மேகமலை உயிரினக் காப்பகத்தில் இதுபோன்ற ஒரு வனக்குற்றம் நடந்ததை முன்பே பதிவு செய்திருந்தோம். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்ய மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு ஒன்று மேகமலைக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வில் அந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடம் என்பது உறுதியானது. சம்பந்தப்பட்ட தனியார் தோட்டங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின நலத்துறைச் செயலருமான கார்த்திக் ஐ.ஏ.எஸ், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தார். அவருடன், மேகமலை வன உயிரினக் காப்பாளர் ஆனந்தகுமார் சென்றிருந்தார். காலை முதல் மாலை வரை ஆய்வுநடந்தது. ஆய்வுப்பணிகள் குறித்துப் பேசிய அதிகாரிகள், "சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்திருக்கிறோம். அதன் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம். இப்போதைக்கு ஆய்வுகுறித்து எதுவும் கருத்துச் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தனர். 'மேகமலை தொடர்பாக இன்றுவரை பல மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த ஆய்வு அறிக்கையும் மர்மங்களில் ஒன்றாக இல்லாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வனம் காக்கப்பட வேண்டும்' என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
நன்றி
விகடன்
இந்த ஆய்வில் அந்த இடம் பாதுகாக்கப்பட்ட இடம் என்பது உறுதியானது. சம்பந்தப்பட்ட தனியார் தோட்டங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின நலத்துறைச் செயலருமான கார்த்திக் ஐ.ஏ.எஸ், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்தார். அவருடன், மேகமலை வன உயிரினக் காப்பாளர் ஆனந்தகுமார் சென்றிருந்தார். காலை முதல் மாலை வரை ஆய்வுநடந்தது. ஆய்வுப்பணிகள் குறித்துப் பேசிய அதிகாரிகள், "சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்திருக்கிறோம். அதன் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம். இப்போதைக்கு ஆய்வுகுறித்து எதுவும் கருத்துச் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தனர். 'மேகமலை தொடர்பாக இன்றுவரை பல மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த ஆய்வு அறிக்கையும் மர்மங்களில் ஒன்றாக இல்லாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வனம் காக்கப்பட வேண்டும்' என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» நோயாளி கண்ணை பதம் பார்த்த எலி
» கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ
» குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை
» பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்
» பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் அதிகாரி கைது
» கன்னத்தை பதம் பார்த்த ஹீரோ
» குழந்தை மூளையை பதம் பார்த்த குச்சி அப்புறப்படுத்தி டாக்டர்கள் சாதனை
» பங்குச்சந்தையை பதம் பார்த்த பட்ஜெட் ; ரூ. 3.46 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்
» பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் அதிகாரி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|