புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon 17 Jun 2024 - 15:58
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon 17 Jun 2024 - 15:58
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை "வீட்டுக் காவலிலும்" அடைத்தனர்.
ஹாதியா ஜஹான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இஸ்லாமிற்கு மதம் மாறி ஒரு முஸ்லிம் இளைஞரை மணந்தார்.
இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களைத் திருமணம் செய்வதும் இந்தியாவில் பல காலமாக நடந்து வருகிறது.
இரண்டு வகைத் திருமணங்களிலும், பெண்களின் குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆனால், தங்களை எளிதாக வழிக்கு கொண்டுவரமுடியாது என்பதை பெண்களும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடுமையான புகுந்த வீடு, பழக்கமில்லாத சமூகம் ஆகியவற்றில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டி இருந்தாலும், தங்களுக்கு பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும் அவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு எதிர்ப்பையும் மீறி உறுதியாக நிற்கிறார்கள்.
பெண்ணின் குடும்பத்தினரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரை விட்டு வெளியேறிய ஒரு காதல் ஜோடியிடம் நான் பேசினேன். அவர்களில் ஆண் இந்து, பெண் முஸ்லிம்.
இரண்டு குடும்பங்களும் அவர்களது முடிவை முழுமையாக எதிர்த்தனர். ஆனால் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று கூறினால் அந்த ஆணின் குடும்பம் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இம்முடிவில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வெவ்வேறு மதங்களின் ஆண் மற்றும் பெண் இடையே நடக்கும் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் 'சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதுடன் அந்த ஆணின் குடும்பத்தின் முன் போய் நின்றார்கள்.
பெண்ணின் குடும்பத்தினரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரை விட்டு வெளியேறிய ஒரு காதல் ஜோடியிடம் நான் பேசினேன். அவர்களில் ஆண் இந்து, பெண் முஸ்லிம்.
இரண்டு குடும்பங்களும் அவர்களது முடிவை முழுமையாக எதிர்த்தனர். ஆனால் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று கூறினால் அந்த ஆணின் குடும்பம் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இம்முடிவில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வெவ்வேறு மதங்களின் ஆண் மற்றும் பெண் இடையே நடக்கும் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் 'சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதுடன் அந்த ஆணின் குடும்பத்தின் முன் போய் நின்றார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால், இதே நிலைப்பாடு அந்த பெண்ணுக்கு பொருந்துவதில்லை. "அதுபோன்று எங்கள் முடிவுகளை அறிவிக்க முடியாது மற்றும் எங்களுக்கு எது சிறந்தது என்று நாங்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை" என்று அவர் என்னிடம் கூறினார்.
அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதை நிறுத்துவதற்கு 'எந்த அளவிற்கும்' செல்ல அவரது குடும்பம் தயாராக இருந்தது. அதனால், அடுத்த நாளே அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஓடிவிட்டார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பெண்ணின் குடும்பம் அவருடன் பேசக் கூட மறுத்துவிட்டது.
அப்பெண்ணின் தந்தை நீண்டகாலமாக நோயுற்று இருந்ததை அவர் இறந்த பின்னரே தெரிவித்தனர்.
"நான் எதற்கும் வருத்தப்படமாட்டேன். ஆனால், திருமணம் குறித்து ஒரு தன்னிச்சையான முடிவை நான் எடுத்தபோது என் பெற்றோர் என் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், என் தந்தை நான் எனது நிலையை விளக்குவதற்குரிய வாய்ப்பைக்கூடத் தரவில்லை" என்று அவர் கூறுகிறார்
அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதை நிறுத்துவதற்கு 'எந்த அளவிற்கும்' செல்ல அவரது குடும்பம் தயாராக இருந்தது. அதனால், அடுத்த நாளே அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஓடிவிட்டார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பெண்ணின் குடும்பம் அவருடன் பேசக் கூட மறுத்துவிட்டது.
அப்பெண்ணின் தந்தை நீண்டகாலமாக நோயுற்று இருந்ததை அவர் இறந்த பின்னரே தெரிவித்தனர்.
"நான் எதற்கும் வருத்தப்படமாட்டேன். ஆனால், திருமணம் குறித்து ஒரு தன்னிச்சையான முடிவை நான் எடுத்தபோது என் பெற்றோர் என் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், என் தந்தை நான் எனது நிலையை விளக்குவதற்குரிய வாய்ப்பைக்கூடத் தரவில்லை" என்று அவர் கூறுகிறார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முடிவெடுக்கப் போதிய வயதோ அனுபவமோ இல்லை என்பதால் இந்த எதிர்ப்பு எழுவதில்லை. மாறாக சமூகத்தில் 'அவமானம்' என்பது பற்றி நிலவும் கருத்தினாலும் கட்டுப்பாடு கைவிட்டுப்போவது குறித்த கவலையினாலுமே இந்த எதிர்ப்புகள் எழுகின்றன.
வேறொரு நிகழ்வில் முஸ்லிம் மதத்தை சார்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் பெண் ஒருவர் 10 ஆண்டுகள் காத்திருந்தார்.
அவர்களுக்குள் காதல் மலர்ந்தபோது அந்தப் பெண் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது காதல் எதிர்ப்புக்குள்ளானது.
இது ஒரு சதி என்றும், அந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அந்தப் பெண் மதம் மாற வேண்டுமென்றும், அதனால் சொந்த மதத்தை இழக்கநேரிடும் என்று அவளுடைய பெற்றோர் அவரிடம் சொன்னார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
"இது காதல் ஜிஹாத் இல்லை! நான் மூளைச் சலவை செய்யப்படவில்லை, என் வயதொத்த பிறரைப் போலவே, நானும் காதலிக்கிறேன்" என அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவரின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆயின.
அவர்கள் அப்பெண்ணைச் சார்ந்து இருப்பதால் மட்டுமே அவரிடம் மீண்டும் வந்தார்கள். வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டதால், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு ஆரம்பித்ததுடன் குடும்பத்தையும் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் மகள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை.
காதலில் விழுந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் தன் இதயம் சொன்னதைச் செய்தார்.
"என் தீர்வு குறித்து நான் உறுதியாக இருந்தேன். எனக்காக அவர் காத்திருக்க தேவையில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் எனவும், என் பெற்றோர் இதற்கு இறுதியாக ஒப்புக் கொண்டால் நான் அவரின் இரண்டாவது மனைவியாக இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதுடன், பெண்கள் ஆண்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலல்ல என்பதை தான் நம்புவதால் பொறுத்திருப்பேன் என்று அவர் கூறினார்" என்று அவள் கூறினாள்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவரின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆயின.
அவர்கள் அப்பெண்ணைச் சார்ந்து இருப்பதால் மட்டுமே அவரிடம் மீண்டும் வந்தார்கள். வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டதால், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு ஆரம்பித்ததுடன் குடும்பத்தையும் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் மகள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை.
காதலில் விழுந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் தன் இதயம் சொன்னதைச் செய்தார்.
"என் தீர்வு குறித்து நான் உறுதியாக இருந்தேன். எனக்காக அவர் காத்திருக்க தேவையில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் எனவும், என் பெற்றோர் இதற்கு இறுதியாக ஒப்புக் கொண்டால் நான் அவரின் இரண்டாவது மனைவியாக இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதுடன், பெண்கள் ஆண்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலல்ல என்பதை தான் நம்புவதால் பொறுத்திருப்பேன் என்று அவர் கூறினார்" என்று அவள் கூறினாள்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே பெற்றோர்
வழிகாட்டல்படி செல்லும் பெண்களே உயர்ந்தவராவர்.
மிருகங்கள்போல செயல்பட பெற்றோர் சம்மதியார்>..
மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே பெற்றோர்
வழிகாட்டல்படி செல்லும் பெண்களே உயர்ந்தவராவர்.
மிருகங்கள்போல செயல்பட பெற்றோர் சம்மதியார்>..
- Sponsored content
Similar topics
» ஆளுனர் அற்ற மாநிலம் வேண்டும் : உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி
» தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!
» உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,
» உலகத்தில் அதிக சத்தமாக குரல் கொடுக்கும் பறவை.
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!
» உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,
» உலகத்தில் அதிக சத்தமாக குரல் கொடுக்கும் பறவை.
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|