புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுள் பாவம்
Page 1 of 1 •
பொதுவாக பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படு கிறது. இப்படி கணிக்கப்பெற்ற ஜாதகத்தில் முதலில் அறிய வேண்டியது ஆயுள் பாவத்தைத்தான்.
கிரக நிலைகளின் உதவியால் பல யோகங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் ஒருவருக்கு ஆயுள்பாவம் இருந்தால் மற்ற யோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
எனவேதான் ஜோதிட உலகில் ஆயுளை நிர்ணயம் செய்து கொண்ட பிறகே மற்ற பலன்களை அறிய முற்படுவார்கள். முதலில் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். லக்னம் என்பது பிறந்த நேரத்தைகொண்டு சூரியன் அம்சத்தில் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுவதாகும்.
ஒருவாரின் பிறந்த நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் சந்திரன் சஞ் சாரிக்கும் இடத்தை குறிப்பது ராசி எனப்படும். அதனால் லக்னம் வேறு ராசி வேறாகும்.
கிரக நிலைகளின் உதவியால் பல யோகங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் ஒருவருக்கு ஆயுள்பாவம் இருந்தால் மற்ற யோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
எனவேதான் ஜோதிட உலகில் ஆயுளை நிர்ணயம் செய்து கொண்ட பிறகே மற்ற பலன்களை அறிய முற்படுவார்கள். முதலில் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். லக்னம் என்பது பிறந்த நேரத்தைகொண்டு சூரியன் அம்சத்தில் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுவதாகும்.
ஒருவாரின் பிறந்த நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் சந்திரன் சஞ் சாரிக்கும் இடத்தை குறிப்பது ராசி எனப்படும். அதனால் லக்னம் வேறு ராசி வேறாகும்.
12 ராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவை 4-லும் இறந்தகால ராசிகள் என்றும், தூது ராசிகள் என்றும் கூறுவர். சர ராசிகள் என்பதும் இவை தான்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை 4-லும் நிகழ்கால ராசிகள் என்றும் மூல ராசிகள் என்றும் அழைக்கப்படும். ஆயுள்பாவம் அறிந்திட இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
12 ராசிகளில் எது லக்னமாக அமைகிறதோ அதையே முதல் பாவமாக கொண்டு கணக்கிட்டு 12 பாவ பலன்களை அறியலாம்.
லக்னமான தோற்றம், நிறம், குணம், ஆயுள், கீர்த்தி போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.
ஒருவாரின் பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் ஸ்தானங்களில்தான் நன்மையான, தீமையான பலன்கள் நடக்கின்றன. ஆயுள் பாவம் நிர்ணயிப்பதும் அவற்றை கொண்டுதான். ஆனால் கிரகங்கள் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. நன்மையோ, தீமையோ செய்ய வல்ல அந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் நடைமுறைக்கு வரும் போதுதான் அதற்குண்டான பலன்களை அளிக்கும்.
பெரும்பாலும் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதுகூட தசாபுத்தியில்தான் நடக் கும். அதனால் ஆயுள் பாவத்தைப்பற்றி தெரிந்து கொள்ளுமுன் தசாபுத்திகள் எந்த அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திர திசையே ஆரம்பமாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை 4-லும் நிகழ்கால ராசிகள் என்றும் மூல ராசிகள் என்றும் அழைக்கப்படும். ஆயுள்பாவம் அறிந்திட இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
12 ராசிகளில் எது லக்னமாக அமைகிறதோ அதையே முதல் பாவமாக கொண்டு கணக்கிட்டு 12 பாவ பலன்களை அறியலாம்.
லக்னமான தோற்றம், நிறம், குணம், ஆயுள், கீர்த்தி போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.
ஒருவாரின் பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் ஸ்தானங்களில்தான் நன்மையான, தீமையான பலன்கள் நடக்கின்றன. ஆயுள் பாவம் நிர்ணயிப்பதும் அவற்றை கொண்டுதான். ஆனால் கிரகங்கள் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. நன்மையோ, தீமையோ செய்ய வல்ல அந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் நடைமுறைக்கு வரும் போதுதான் அதற்குண்டான பலன்களை அளிக்கும்.
பெரும்பாலும் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதுகூட தசாபுத்தியில்தான் நடக் கும். அதனால் ஆயுள் பாவத்தைப்பற்றி தெரிந்து கொள்ளுமுன் தசாபுத்திகள் எந்த அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திர திசையே ஆரம்பமாகும்.
தசாபுத்திகள் கீழ்க்காணும் உரிமைப்படிதான் நடக்கும். ஒவ்வொரு கிரகத் திற்கும் தசை ஆண்டுகள் வேறுபடும்.
சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை - 7 ஆண்டுகள்
குரு தசை - 19 ஆண்டுகள்
சனி தசை - 17 ஆண்டுகள்
புதன் தசை - 7 ஆண்டுகள்
கேது தசை - 20 ஆண்டுகள்
இந்த வாரிசைப்படிதான் கிரகங்களின் தசைகளும் அதற்குள்ள புத்திகளும் நடைபெறும்.
ஒருவருக்கு மரண காலம் குறிப்பிட்ட தசாபுத்தி கடந்த காலங்களில்தான் நடைபெறும்.
ஒரு நபருக்கு நீசமடைந்த கிரகத்தின் தசை 3 விதமாக வந்தால், சனி தசை 4-வதாக வந்தால், செவ்வாய் தசை 5 வதாக வந்தால், குரு தசை 6-வதாக வந்தால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.
பொதுவாக லக்னாதிபதி நீசமடைந்திருந்தால் ஆயுள் குறைவு என்று கணக் கிட்டு விடலாம். லக்னத்தில் அசுப கிரகம் இருந்து சந்திரன் லக்னத்திற்கு 8,12,6-ல் சுபர்கள் பார்வையின்றி இருந்து சனியும் பலவகைப்பட்டிருந் தாலும் ஆயுள் குறைவு எனக் கருத வாய்ப்புண்டு.
லக்னாதிபதி, 8-க்கு உரியவன் 10-க்கு உரியவன் மூவரும் பலம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு தீர்க் காயுள் ஆகும்.
இருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்று பொருள். ஒருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்பது விதி.
கிரக சஞ்சார விதிப்படி ஒருவாரின் ஜாதகத்தில் ராசிக்குரிய வீட்டில் அசுப ராசிக்குரிய கோதார நிலைமை வந்து விட்டால் அந்த நபர் ஆயுள் பாவத்தின் அடிப்படையில் ஆயுள் குறைவை சந்திக்க வேண்டிய பாரிதாப நிலைமை ஏற்படலாம்.
சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை - 7 ஆண்டுகள்
குரு தசை - 19 ஆண்டுகள்
சனி தசை - 17 ஆண்டுகள்
புதன் தசை - 7 ஆண்டுகள்
கேது தசை - 20 ஆண்டுகள்
இந்த வாரிசைப்படிதான் கிரகங்களின் தசைகளும் அதற்குள்ள புத்திகளும் நடைபெறும்.
ஒருவருக்கு மரண காலம் குறிப்பிட்ட தசாபுத்தி கடந்த காலங்களில்தான் நடைபெறும்.
ஒரு நபருக்கு நீசமடைந்த கிரகத்தின் தசை 3 விதமாக வந்தால், சனி தசை 4-வதாக வந்தால், செவ்வாய் தசை 5 வதாக வந்தால், குரு தசை 6-வதாக வந்தால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.
பொதுவாக லக்னாதிபதி நீசமடைந்திருந்தால் ஆயுள் குறைவு என்று கணக் கிட்டு விடலாம். லக்னத்தில் அசுப கிரகம் இருந்து சந்திரன் லக்னத்திற்கு 8,12,6-ல் சுபர்கள் பார்வையின்றி இருந்து சனியும் பலவகைப்பட்டிருந் தாலும் ஆயுள் குறைவு எனக் கருத வாய்ப்புண்டு.
லக்னாதிபதி, 8-க்கு உரியவன் 10-க்கு உரியவன் மூவரும் பலம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு தீர்க் காயுள் ஆகும்.
இருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்று பொருள். ஒருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்பது விதி.
கிரக சஞ்சார விதிப்படி ஒருவாரின் ஜாதகத்தில் ராசிக்குரிய வீட்டில் அசுப ராசிக்குரிய கோதார நிலைமை வந்து விட்டால் அந்த நபர் ஆயுள் பாவத்தின் அடிப்படையில் ஆயுள் குறைவை சந்திக்க வேண்டிய பாரிதாப நிலைமை ஏற்படலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|