Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
2 posters
Page 1 of 1
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
அலையலையான வரிசைகள்!
இது தேவதையின் கூந்தல்!
ஆகாயத்தில் இது-
ஐஸ்கிரீம் கோட்டைகள்!
எங்கு பார்த்தாலும் இறகுகளால் ஆன பள்ளத்தாக்குகள்!
நான் மேகங்களை இப்படித்தான் பார்த்தேன் !
ஆனால் இப்போது-
மேகங்கள் சூரியனை மறைப்பதைத்தான் பார்க்கிறேன் !
மேகங்கள் –
ஒவ்வொருவர் மீதும் மழையையும் பனிக்கட்டிகளையும்
பொழிவதைப் பார்க்கிறேன் !
நான் எத்தனையோ காரியங்களைச் செய்திருப்பேன்!
ஆனால்-
மேகங்கள் இடையே இப்படிக் குறுக்கிடுகின்றன!
இப்போது மேகங்களை நான்-
இரு புறங்களிலிருந்தும் பார்க்கிறேன் !
மேலிருந்தும் பார்க்கிறேன்!
கீழிருந்தும் பார்க்கிறேன் !
இருந்தாலும்-
மேகங்களின் மாயத் தோற்றங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றன!
எனக்கு மேகம் புரிவதே இல்லை !
நான் காதலை-
நிலவுகள் போலவும்
குடை ராட்டினம் போலவும்
நடனங்களாகவும்
மந்திரவாதக் கதைகள்போலவும்
மட்டுமே பார்த்தேன் !
ஆனால் இப்போது-
நேரில் காண்பது வேறே!
நான் இப்போது காதலை -
இருபுறம் இருந்தும் கண்டுகொள்கிறேன் !
கொடுத்து வாங்குவது –
என்ற நோக்கிலும் பார்த்தேன்!
ஆனாலும்-
அதெல்லாம்-
ஒரு கற்பனையாகவே தோன்றுகிறது!
உண்மையில்-
எனக்குக் காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை !
கண்ணீரும் அச்சமும்,
பெருமையாக எண்ணுவதும்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’-
என உரக்கச் சொல்வதும்,
கனவுகளும், திட்டங்களும்-
அப்படித்தான் நான் காதலைப் பார்த்துள்ளேன் !
ஆனால்-
இப்போது பழைய நண்பர்கள்-
வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள்!
‘நான் இப்போது மாறிவிட்டேன்’ –
எனச் சொல்லித் தலையை ஆட்டுகிறார்கள்!
ஆமாம்! சில நட்டங்கள் ஏற்பட்டுள்ளன!
சில லாபங்கள் ஏற்பட்டுள்ளன-
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் !
நான் இப்போது-
வாழ்க்கையை இருபுறமும் இருந்து பார்க்கிறேன் -
தோல்வியிலும், வெற்றியிலும் இருந்து !
ஆனாலும்-
என்னால் பார்க்க முடிந்ததெல்லாம்-
வாழ்க்கையின் மாயையையே!
எனக்கு உண்மையில்-
வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியவில்லை !
( ’Both sides now ’ என்ற பாடலை 1960இல் ஆங்கிலத்தில் எழுதியவர் Joni Mitchell என்ற கனடா நாட்டுப் பெண் கவிஞர். இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy – genius.com
அலையலையான வரிசைகள்!
இது தேவதையின் கூந்தல்!
ஆகாயத்தில் இது-
ஐஸ்கிரீம் கோட்டைகள்!
எங்கு பார்த்தாலும் இறகுகளால் ஆன பள்ளத்தாக்குகள்!
நான் மேகங்களை இப்படித்தான் பார்த்தேன் !
ஆனால் இப்போது-
மேகங்கள் சூரியனை மறைப்பதைத்தான் பார்க்கிறேன் !
மேகங்கள் –
ஒவ்வொருவர் மீதும் மழையையும் பனிக்கட்டிகளையும்
பொழிவதைப் பார்க்கிறேன் !
நான் எத்தனையோ காரியங்களைச் செய்திருப்பேன்!
ஆனால்-
மேகங்கள் இடையே இப்படிக் குறுக்கிடுகின்றன!
இப்போது மேகங்களை நான்-
இரு புறங்களிலிருந்தும் பார்க்கிறேன் !
மேலிருந்தும் பார்க்கிறேன்!
கீழிருந்தும் பார்க்கிறேன் !
இருந்தாலும்-
மேகங்களின் மாயத் தோற்றங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றன!
எனக்கு மேகம் புரிவதே இல்லை !
நான் காதலை-
நிலவுகள் போலவும்
குடை ராட்டினம் போலவும்
நடனங்களாகவும்
மந்திரவாதக் கதைகள்போலவும்
மட்டுமே பார்த்தேன் !
ஆனால் இப்போது-
நேரில் காண்பது வேறே!
நான் இப்போது காதலை -
இருபுறம் இருந்தும் கண்டுகொள்கிறேன் !
கொடுத்து வாங்குவது –
என்ற நோக்கிலும் பார்த்தேன்!
ஆனாலும்-
அதெல்லாம்-
ஒரு கற்பனையாகவே தோன்றுகிறது!
உண்மையில்-
எனக்குக் காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை !
கண்ணீரும் அச்சமும்,
பெருமையாக எண்ணுவதும்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’-
என உரக்கச் சொல்வதும்,
கனவுகளும், திட்டங்களும்-
அப்படித்தான் நான் காதலைப் பார்த்துள்ளேன் !
ஆனால்-
இப்போது பழைய நண்பர்கள்-
வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள்!
‘நான் இப்போது மாறிவிட்டேன்’ –
எனச் சொல்லித் தலையை ஆட்டுகிறார்கள்!
ஆமாம்! சில நட்டங்கள் ஏற்பட்டுள்ளன!
சில லாபங்கள் ஏற்பட்டுள்ளன-
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் !
நான் இப்போது-
வாழ்க்கையை இருபுறமும் இருந்து பார்க்கிறேன் -
தோல்வியிலும், வெற்றியிலும் இருந்து !
ஆனாலும்-
என்னால் பார்க்க முடிந்ததெல்லாம்-
வாழ்க்கையின் மாயையையே!
எனக்கு உண்மையில்-
வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியவில்லை !
( ’Both sides now ’ என்ற பாடலை 1960இல் ஆங்கிலத்தில் எழுதியவர் Joni Mitchell என்ற கனடா நாட்டுப் பெண் கவிஞர். இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy – genius.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நாட்டுப் புற பாடல் - 1
» சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்
» என்னிடம் ஆயுதம் இருக்குமானால் ? (சூடான் நாட்டுப் பாடல்)
» எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?
» சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
» சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்
» என்னிடம் ஆயுதம் இருக்குமானால் ? (சூடான் நாட்டுப் பாடல்)
» எந்த நாட்டுப் பெண் எப்படியிருப்பார்?
» சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|